<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொலிஸ்மா அதிபர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Jul 2026 03:48:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொலிஸ்மா அதிபர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் இன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1483891</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 03:48:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[C. D. Wickramaratne]]></category>
		<category><![CDATA[IGP]]></category>
		<category><![CDATA[சி.டி. விக்ரமரத்ன]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<category><![CDATA[பொரளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483891</guid>

					<description><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள், இன்று (20) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் முழுமையான காவல்துறை மரியாதையுடன் நடைபெறவுள்ளன. இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய சி.டி.விக்ரமரத்ன, தனது 63 ஆவது வயதில் காலமானார். அவர் 1986-இல் இலங்கை காவல்துறையில் இணைந்தார். 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார். அதனைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483891</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1483594</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 05:36:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[mulleriyawa]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Wickramaratne]]></category>
		<category><![CDATA[எப்.யூ. வுட்லர்]]></category>
		<category><![CDATA[சி.டி. விக்ரமரத்ன]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483594</guid>

					<description><![CDATA[சடலமாகக் இன்று (17) அதிகாலை கண்டெடுக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலாபே, தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வுட்லர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483594</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!</title>
		<link>https://athavannews.com/2026/1483575</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 03:20:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[C. D. Wickramaratne]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[சி.டி. விக்ரமரத்ன]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483575</guid>

					<description><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதன் விளைவாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, நாட்டின் 35-வது பொலிஸ்மா அதிபராகப் பதவி வகித்தவர் ஆவார். பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், விக்ரமரத்ன தென் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றினார். ஈஸ்டர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483575</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!</title>
		<link>https://athavannews.com/2026/1480846</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 09:09:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[IGP]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Tell the IGP]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<category><![CDATA[முறைப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480846</guid>

					<description><![CDATA[இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள &#8220;Tell the IGP&#8221; திட்டம், ஏதேனும் சம்பவம் அல்லது இணையவழிச் செயல்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாகக் பொலிஸ்மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. இத் திட்டம் 2026 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இச்சேவையின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதிமீறல்கள், பொது இடையூறுகள், ஊழல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480846</post-id>	</item>
		<item>
		<title>பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!</title>
		<link>https://athavannews.com/2025/1442783</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 10:22:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Priyantha Weerasooriya]]></category>
		<category><![CDATA[பிரியந்த வீரசூரிய]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442783</guid>

					<description><![CDATA[நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (12) கூடிய அரசியலமைப்பு பேரவையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442783</post-id>	</item>
		<item>
		<title>தேசபந்து மீதான விசாரணை: இதுவரை 28 அரசு தரப்பு சாட்சியாளர்கள் சாட்சியளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1436415</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 07:30:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deshabandhu Tennakoon]]></category>
		<category><![CDATA[தேசபந்து தென்னகோன்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436415</guid>

					<description><![CDATA[இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரசுத் தரப்பு சாட்சிகள் மொத்தம் 28 பேர் சாட்சியமளித்துள்ளனர். நாடாளுமன்ற அறிக்கையின்படி, நேற்று விசாரணைக் குழுவின் முன் அரசு தரப்பு சாட்சிகள் 07 பேர் சாட்சியமளித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா ஆகியோர், இந்த இரண்டு சாட்சிகளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436415</post-id>	</item>
		<item>
		<title>அரச அதிகாரிகள் சிலருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1326432</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Mar 2023 05:49:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[நிதி அமைச்சின் செயலாளர்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326432</guid>

					<description><![CDATA[நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் அழைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் அவர்களை அழைக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  மீண்டும் கூடி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய, நிதி அமைச்சு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி குறித்து எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அறிவிப்பதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326432</post-id>	</item>
	</channel>
</rss>
