<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொலிஸ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 07:38:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொலிஸ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தவணை முறையில் வீடுகள் அமைத்து வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1485186</link>
					<comments>https://athavannews.com/2026/1485186#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 07:38:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிதி மோசடி]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[பண மோசடி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485186</guid>

					<description><![CDATA[சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரங்களை வெளியிட்டு, தவணை முறையில் வீடுகளும் காணிகளும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரை, மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேகநபர், பேஸ்புக் மூலம் வெளியிடப்பட்ட விளம்பரங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, வீடும் காணியும் ஆகியவற்றின் மொத்த [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485186/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485186</post-id>	</item>
		<item>
		<title>துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484460</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 01:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dematagoda]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[wattala]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[தெமட்டகொட]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[மட்டக்குளி]]></category>
		<category><![CDATA[வத்தளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484460</guid>

					<description><![CDATA[வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்று (23) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழந்தை ஒன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ள. இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்று மாலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484460</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் அடையாளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மோசடி; பொது மக்கள் அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484357</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 06:42:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[fake Police identities]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[scams]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[மோசடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484357</guid>

					<description><![CDATA[பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடமிட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் மீண்டும் மீண்டும் பதிவாகி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.  இது தொடர்பாக பொலிஸாரால் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484357</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1483594</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 05:36:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[mulleriyawa]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Wickramaratne]]></category>
		<category><![CDATA[எப்.யூ. வுட்லர்]]></category>
		<category><![CDATA[சி.டி. விக்ரமரத்ன]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483594</guid>

					<description><![CDATA[சடலமாகக் இன்று (17) அதிகாலை கண்டெடுக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலாபே, தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வுட்லர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483594</post-id>	</item>
		<item>
		<title>கடமையில் உயிரிழந்த STF அதிகாரிக்கு பதவி உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1483180</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 07:38:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[D.G. Ranasinghe]]></category>
		<category><![CDATA[STF]]></category>
		<category><![CDATA[டி.பி. ரணசிங்க]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483180</guid>

					<description><![CDATA[சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மகாவலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் டி.பி. ரணசிங்கவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டி.பி. ரணசிங்கவிற்கு அவரது மறைவுக்குப் பின்னர் உப-பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 12 அன்று பணியின் போது அவர் ஆற்றிய சேவை மற்றும் செய்த தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில், பொலிஸ்மா அதிபரினால் இந்த பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483180</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1482237</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 10:05:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482237</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு, சிறைச்சாலை சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த மொத்தம் 17 சிறைச்சாலை அதிகாரிகளும் 88 கைதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்களில் 9 சிறைச்சாலை அதிகாரிகளும் 76 கைதிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளிலும், 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 12 கைதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் 7 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482237</post-id>	</item>
		<item>
		<title>இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482091</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 02:16:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[accidents]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[மனோஜ் ரணகலா]]></category>
		<category><![CDATA[வீதி விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482091</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய விபத்துத் தடுப்பு வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான (SSP) மனோஜ் ரணகலா இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவரது தகவலின்படி,  2026 ஜனவரி 1 முதல் ஜூலை 5 வரை 1,355 உயிரிழப்பு ஏற்படுத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482091</post-id>	</item>
		<item>
		<title>நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1481402</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 06:41:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481402</guid>

					<description><![CDATA[குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காக நாடு முழுவதும் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது மொத்தம் 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது 26,377 பேர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில், 25 சந்தேக நபர்கள் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அதேவேளை, 129 பேர் நீதிமன்றப் பிடியாணை நிலுவையில் இருந்தவர்கள் ஆவர். மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக 53 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481402</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!</title>
		<link>https://athavannews.com/2026/1480846</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 09:09:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[IGP]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Tell the IGP]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்மா அதிபர்]]></category>
		<category><![CDATA[முறைப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480846</guid>

					<description><![CDATA[இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள &#8220;Tell the IGP&#8221; திட்டம், ஏதேனும் சம்பவம் அல்லது இணையவழிச் செயல்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாகக் பொலிஸ்மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. இத் திட்டம் 2026 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இச்சேவையின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதிமீறல்கள், பொது இடையூறுகள், ஊழல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480846</post-id>	</item>
		<item>
		<title>தெல்தெனிய சம்பவம்; பொலிஸ் அதிகாரி கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480410</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 03:57:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kundasale]]></category>
		<category><![CDATA[oic]]></category>
		<category><![CDATA[Physiotherapist]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பிசியோதெரபிஸ்ட்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480410</guid>

					<description><![CDATA[தெல்தெனியவில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பிசியோதெரபிஸ்ட்  (physiotherapist) கொலை தொடர்பாக, குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்தப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முக்கிய சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவும், தலைமறைவாக இருக்கவும் அந்த அதிகாரி உதவியதாகக் கருதப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480410</post-id>	</item>
	</channel>
</rss>
