<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பேச்சுவார்த்தை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 28 Feb 2025 05:26:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பேச்சுவார்த்தை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>SJB-UNP ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை விரைவில்!</title>
		<link>https://athavannews.com/2025/1423483</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Feb 2025 05:26:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423483</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த கூட்டம் முதலில் பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும், அன்றைய தினம் விடுமுறை நாளாக இருந்ததால் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, எதிர்வரும் சில நாட்களில் கூட்டம் தொடர்பான திகதி அறிவிக்கப்படும் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423483</post-id>	</item>
		<item>
		<title>கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தை முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1330712</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Apr 2023 05:27:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330712</guid>

					<description><![CDATA[பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் ஒழுக்காற்று சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கு முன்னரும் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக்கொள்ளும் வகையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330712</post-id>	</item>
		<item>
		<title>சீன ஜனாதிபதியுடன் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக விளாடிமிர் புடின் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2023/1328149</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Mar 2023 03:40:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328149</guid>

					<description><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய விஜயத்தின் போது, உக்ரைனில் கடுமையான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஸி ஜின்பிங்கின் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக நேற்று ரஷ்யாவை வந்தடைந்தார். படையெடுப்புக்கு பிறகு ரஷ்யா வந்துள்ள சீன ஜனாதிபதிக்கு இதன்போது உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட போது, ஒருவரையொருவர் அன்புள்ள நண்பர் என்று அழைத்து தங்களது அன்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328149</post-id>	</item>
		<item>
		<title>தசாப்தகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்துக்கு உலகநாடுகள் இணக்கம்!</title>
		<link>https://athavannews.com/2023/1326510</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 11:48:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐ.நா தலைமையகம்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[தசாப்தகால பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[நியூயோர்க்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326510</guid>

					<description><![CDATA[10 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உலகப் பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நாடுகள் எட்டியுள்ளன. இந்த உயர் கடல் ஒப்பந்தம், எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் கடல்களை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது கடல் இயற்கையைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் செய்கிறது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 38 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு சனிக்கிழமை மாலை இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இதன்போது, பிரதிநிதிகளின் உரத்த மற்றும் நீண்ட கைதட்டலுக்கு மத்தியில் &#8216;கப்பல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326510</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் உள்ளூர் அரசியல் கட்சிகளைச் சந்தித்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2023/1324342</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Feb 2023 04:29:36 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உள்ளூர் அரசியல் கட்சி]]></category>
		<category><![CDATA[பிரதமர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[பிரெக்ஸிட்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளவர்லி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324342</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்து நெறிமுறை தொடர்பான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், உள்ளூர் அரசியல் கட்சிகளைச் சந்தித்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிராந்தியத்தின் பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக ஏற்பாடுகள் குறித்து அடுத்த வாரத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்திப்பதற்காக ஜேர்மனிக்கு செல்வதற்கு முன்னர், சுனக் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பெல்ஃபாஸ்டில் உள்ளூர் கட்சி தலைவர்களை சந்திப்பார். அவரது வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி, இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324342</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை விரைவில் நீடித்த நிதி மேலாண்மை சூழலுக்குத் திரும்பும்: இந்தியா நம்பிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1320891</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 04:25:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கடனுதவி]]></category>
		<category><![CDATA[சர்வதேச நிதியம்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[பொருளாதார நெருக்கடி]]></category>
		<category><![CDATA[வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320891</guid>

					<description><![CDATA[பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்குவதற்கான ஆதரவை இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். கடனுதவிக்கான உறுதிப்பாட்டை கோரியுள்ள சர்வதேச நிதியத்துக்கு தனது உறுதியை ஏற்கெனவே வழங்கியுள்ள இந்தியா, இதுதொடர்பான அதிகாரபூர்வ ஒப்புதலை சர்வதேச நிதியத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நடவடிக்கையும் சர்வதேச நிதியத்துடன் இலங்கை நடத்தி வரும் பேச்சுவார்த்தையும் கடனுதவி ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320891</post-id>	</item>
		<item>
		<title>மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது – சாகர காரியவசம்!</title>
		<link>https://athavannews.com/2023/1319437</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jan 2023 11:05:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாகர காரியவசம்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ள்ளூராட்சி சபைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319437</guid>

					<description><![CDATA[மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு சேறுபூசல்கள், குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டுக்ககாக இணைந்து பணியாற்ற முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319437</post-id>	</item>
		<item>
		<title>அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது &#8211; செஹான் சேமசிங்க!</title>
		<link>https://athavannews.com/2022/1317902</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 04:00:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல் காரணி]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[செஹான் சேமசிங்க]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317902</guid>

					<description><![CDATA[அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஒருசில தவறான கருத்துக்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தாக்கம் செலுத்தியதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317902</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்துகின்றார் டொனால்ட் லூ!</title>
		<link>https://athavannews.com/2022/1305563</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Oct 2022 06:06:42 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[discuss economic situation]]></category>
		<category><![CDATA[Donald Lu]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[US Assistant Secretary]]></category>
		<category><![CDATA[டொனால்ட் லூ]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305563</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்க &#8211; இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து விவாதிப்பதற்காக டொனால்ட் லு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் மூத்த அதிகாரிகளை உதவிச் செயலாளர் லு சந்திக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்பு, மனித உரிமைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305563</post-id>	</item>
		<item>
		<title>அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும்: ஈரான் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2022/1299428</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Sep 2022 05:59:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உஸ்பெகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299428</guid>

					<description><![CDATA[அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் நேரம் வரவில்லை. தடைகளை அகற்றுவது பாதுகாப்புத் தீர்மானத்துடன் இருக்க வேண்டும். ஈரான் இஸ்லாமிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299428</post-id>	</item>
	</channel>
</rss>
