<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பேரணி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 28 Jul 2023 12:15:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பேரணி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பில் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1342275</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jul 2023 12:11:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1342275</guid>

					<description><![CDATA[கொழும்பு சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று காலை 10.30 முதல் நாளை முற்பகல் 10 மணி வரை இந்த தடையுத்தரவு அமுலில் உள்ள நிலையில் தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டடம், அவசர சிகிச்சைப் பிரிவு, அவசர விபத்து பிரிவு, கண் வைத்தியசாலை, சுகாதார அமைச்சுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1342275</post-id>	</item>
		<item>
		<title>கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டம்: வசந்த முதலிகே உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது! (UPDATE)</title>
		<link>https://athavannews.com/2023/1325190</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Feb 2023 11:40:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[பத்தரமுல்ல கல்வி அமைச்சு]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325190</guid>

					<description><![CDATA[பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டமொன்றை முன்னெடுத்த 30க்கும் மேற்பட்ட மாணவர் பிக்குகள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம், பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் திறக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325190</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி மூன்றாவது நாளாக தொடர்கிறது!</title>
		<link>https://athavannews.com/2022/1278922</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Apr 2022 04:49:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278922</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு  ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. &#8216;ஐக்கிய மக்கள் பேரணி&#8217; என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகிய இந்த பேரணி 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி இன்று கலிகமுவவில் இருந்து தங்கோவிட்ட நோக்கி பயணிக்கவுள்ளது. அத்தோடு, இந்தப் பேரணி எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. கண்டியிலிருந்து நேற்று முன்தினம் (26) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278922</post-id>	</item>
		<item>
		<title>13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் பேரணி!</title>
		<link>https://athavannews.com/2022/1271670</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Mar 2022 16:08:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[13ஆவது திருத்தச் சட்டம்]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271670</guid>

					<description><![CDATA[13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் பேரணி ஒன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வவுனியா பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக மாவீரர் ஒருவரின் சகோதரன் ஈகைச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. ஏ9 வீதி வழியாக சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் பேரணி நிறைவுற்றது. கிட்டு பூங்கா பிரகடனம் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் எஸ். தவபாலன் வாசிக்கப்பட்டதுடன் சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தது. 13ஆவது திருத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271670</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் கொழும்பில் பேரணி</title>
		<link>https://athavannews.com/2022/1268295</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Feb 2022 11:10:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268295</guid>

					<description><![CDATA[மகாவலி இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட குழுவொன்று இன்று (திங்கட்கிழமை)  பேரணியாக விவசாய அமைச்சுக்கு சென்றுள்ளது. இலங்கையில் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் முக்கிய 8 பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கோரியும் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும், இதன்போது பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் சிறு நீர்ப்பாசனத் திட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கையொப்பமிட்ட மனுவொன்றும் விவசாய அமைச்சிடம்  கையளிக்கப்பட்டது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268295</post-id>	</item>
		<item>
		<title>தாதியர் சங்கத்தினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2022/1268184</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Feb 2022 05:50:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகில இலங்கை தாதியர் சங்கம்]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268184</guid>

					<description><![CDATA[அகில இலங்கை தாதியர் சங்கத்தினரால் இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருடன் இன்று பிற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து பேரணியை முன்னெடுப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார். தாதியர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தாதியர்களுக்கான பட்டம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268184</post-id>	</item>
		<item>
		<title>&#8216;ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்&#8217; &#8211; நல்லூரில் பேரணி ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1264478</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jan 2022 05:36:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[நல்லூர்]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264478</guid>

					<description><![CDATA[&#8216;ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்&#8217; எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூர் ஆரம்பமாகியது. தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு  சற்று முன்னதாபேரணி ஆரம்பமானது. இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பேரணியானது கிட்டுப் பூங்காவிற்கு சென்று நிறைவடையவுள்ளதுடன் அங்கு பொதுக்கூட்டத்தை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264478</post-id>	</item>
		<item>
		<title>எதிர்க்கட்சியின் பேரணிக்கு 5ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி</title>
		<link>https://athavannews.com/2021/1250289</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 08:39:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[5 ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250289</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு 5ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்தோடு, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த பேரணியை மேற்கொள்ளுமாறு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனி உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், குறித்த பேரணியை நடத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு பொரளை பொலிஸாரால் 2ஆம் இலக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250289</post-id>	</item>
		<item>
		<title>எதிர்க்கட்சியின் பேரணியில் கலந்துகொள்ள செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2021/1250212</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 05:54:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்கி]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250212</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த பலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பான காணொளிகளும் பல ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்கி இன்று பிற்பகல் 02 மணிக்கு கொழும்பு 2 இல் உள்ள ஹைட் பார்க் மைதானத்தில் கூட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பேரணி மற்றும் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்துவதைத் தடுக்க பொலிஸார் நேற்று நீதிமன்றத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250212</post-id>	</item>
		<item>
		<title>திட்டமிட்டவாறு அரசாங்கத்திற்கு எதிரான பேரணி நடைபெறும் என்கிறது சஜித் தரப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1250115</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 03:25:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[சுகாதார வழிகாட்டல்]]></category>
		<category><![CDATA[பேரணி]]></category>
		<category><![CDATA[ஹரின் பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250115</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி இன்று (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை பிரதான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்ப்பு பேரணிக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உரத் தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் சீமெந்து, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை முன்வைத்து அரசாங்கத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250115</post-id>	</item>
	</channel>
</rss>
