<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பேருந்து கட்டணம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 04 Jul 2025 07:24:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பேருந்து கட்டணம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்!</title>
		<link>https://athavannews.com/2025/1438039</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jul 2025 07:24:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus fare]]></category>
		<category><![CDATA[நவோமி ஜெயவர்தன]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438039</guid>

					<description><![CDATA[வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் இன்று (04) முதல் அமலுக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணம் 0.55 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜெயவர்தன குறிப்பிட்டார். புதிய கட்டண திருத்தத்தின் கீழ், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.27, இரண்டாவது கட்டணம் ரூ.35, மூன்றாவது பேருந்து கட்டணம் ரூ.45 ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. இருப்பினும், நான்காவது பேருந்து கட்டணக் காலத்திலிருந்து அவை திருத்தப்படும். அதன்படி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438039</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து கட்டணமும் குறைக்கப்படுகின்றது!</title>
		<link>https://athavannews.com/2023/1328879</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Mar 2023 07:16:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<category><![CDATA[விலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328879</guid>

					<description><![CDATA[பேருந்து கட்டணத்தையும் குறைப்பதற்குரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை திருத்தத்தையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) முதல் 30 ரூபாயாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் குறைக்கப்படவுள்ள ஏனைய பேருந்து கட்டணங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328879</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது &#8211; பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்!</title>
		<link>https://athavannews.com/2023/1319405</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jan 2023 09:17:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டண திருத்தம்]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319405</guid>

					<description><![CDATA[தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேருந்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று(திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்றது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் இதன்போது தெரிவித்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாத நிலையே காணப்படுவதாக தனியார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319405</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து கட்டண குறைப்பு தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2023/1318611</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jan 2023 04:41:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறுதி தீர்மானம்]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318611</guid>

					<description><![CDATA[டீசல் விலை குறைப்பிற்கு அமைவாக பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டுமா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று(புதன்கிழமை) எட்டப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. டீசல் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது குறைக்கப்பட வேண்டிய பேருந்து கட்டணங்களின் சதவீதங்கள் தொடர்பான அறிக்கையொன்று அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். இதுவரை இரு தடவைகள் டீசலின் விலை 25 ரூபாவால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318611</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து கட்டண உச்சவரம்பு: மூன்று மாதங்களுக்கு இரண்டு பவுண்டுகள் என கட்டணம் வசூலிக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2022/1297343</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Sep 2022 04:05:04 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கிராண்ட் ஷாப்ஸ்]]></category>
		<category><![CDATA[சந்தை]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<category><![CDATA[பேருந்து நடத்துநர்கள்]]></category>
		<category><![CDATA[போக்குவரத்துத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297343</guid>

					<description><![CDATA[மக்களின் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இங்கிலாந்தில் பேருந்து கட்டணம் இரண்டு பவுண்டுகளாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பேருந்து கட்டணம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 2 பவுண்டுகளாக இருக்கும் என்று கிராண்ட் ஷாப்ஸ் அறிவித்துள்ளார். போக்குவரத்துத் துறையின் கூற்றுப்படி, 60 மில்லியன் பவுண்டுகள் திட்டதில், சில பயணிகள் ஒரு பேருந்து கட்டணத்துக்கு 3 பவுண்டுக்கும் அதிகமாக சேமிக்க முடியும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297343</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிப்பு &#8211; குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாய்!</title>
		<link>https://athavannews.com/2022/1289047</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jun 2022 05:11:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டணம்]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<category><![CDATA[பேருந்து போக்குவரத்து கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289047</guid>

					<description><![CDATA[பேருந்து போக்குவரத்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக அதிகரிக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289047</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் அதிகரிக்கின்றது பேருந்து கட்டணம்?</title>
		<link>https://athavannews.com/2022/1288839</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jun 2022 11:18:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டணம்]]></category>
		<category><![CDATA[பேருந்து]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288839</guid>

					<description><![CDATA[பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை, உடன்பாடு எட்டப்படாமல் முடிவுக்கு வந்ததாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து, பேருந்து கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கை குறித்து இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. எனினும், எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் கலந்துரையாடல் நிறைவடைந்ததாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணத்தை 30 வீதத்தினாலும், ஆக குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக உயர்த்தவும் அகில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288839</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்து நாளை இறுதித் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1288620</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jun 2022 02:55:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288620</guid>

					<description><![CDATA[ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் நேற்று தெரிவித்திருந்தன. இதன்படி நாளை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “இந்தத் திருத்தம் ஒவ்வொரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288620</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பேருந்து கட்டணம்?</title>
		<link>https://athavannews.com/2022/1284292</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 28 May 2022 14:46:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284292</guid>

					<description><![CDATA[வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது அண்மையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் அது போதுமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேருந்துக் கட்டண உயர்வினால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதன்காரணமாக பேருந்து தொழில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இத்தொழிலுக்கு டீசல் மானியம் வழங்கினால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284292</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்!</title>
		<link>https://athavannews.com/2022/1283673</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 25 May 2022 03:46:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பேருந்து கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283673</guid>

					<description><![CDATA[எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண திருத்தம் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாகவும் அதிகபட்ச சாதாரண பேருந்து கட்டணம் 2,022 ரூபாயில் இருந்து 2,417 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை மற்றும் சொகுசு பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து கட்டணம் 1,210 ரூபாவாகும். கடவத்தையில் இருந்து காலிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283673</post-id>	</item>
	</channel>
</rss>
