<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பேருந்து விபத்து &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Apr 2026 08:23:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பேருந்து விபத்து &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1473644</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Apr 2026 04:25:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bogawantalawa]]></category>
		<category><![CDATA[Bus Accident]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<category><![CDATA[பொகவந்தலாவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473644</guid>

					<description><![CDATA[பொகவந்தலாவை, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ &#8211; பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கெம்பியன் பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த இப்பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 34 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவை மாவட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473644</post-id>	</item>
		<item>
		<title>ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1451016</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Oct 2025 04:31:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bus Accident]]></category>
		<category><![CDATA[Kurnool]]></category>
		<category><![CDATA[ஆந்திரா]]></category>
		<category><![CDATA[கர்னூல்]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451016</guid>

					<description><![CDATA[ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தேகூர் அருகே இன்று (24) அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25க்கும் மேற்பட்‍டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சுமார் 20 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து இன்று அதிகாலை 03.30 மணியளவில் எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டு தீப்பிடித்ததாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தினை அடுத்து பேருந்தின் முன்பக்கத்திலிருந்து உடனடியாக தீப்பிழம்புகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451016</post-id>	</item>
		<item>
		<title>ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1450416</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Oct 2025 04:22:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jaisalmer]]></category>
		<category><![CDATA[Rajasthan]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<category><![CDATA[ராஜஸ்தான்]]></category>
		<category><![CDATA[ஜெய்சால்மர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450416</guid>

					<description><![CDATA[ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த அனர்த்தத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிந்ததுடன், 16 பேர் படுகாயமடைந்தாக ராஜஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அதேநேரம், உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450416</post-id>	</item>
		<item>
		<title>எல்ல பேருந்து விபத்து; உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்!</title>
		<link>https://athavannews.com/2025/1446202</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 07:44:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bus Accident]]></category>
		<category><![CDATA[Ella]]></category>
		<category><![CDATA[எல்ல]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446202</guid>

					<description><![CDATA[எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். சாரதியின் கூற்றைக் கேட்டு பேருந்து நடத்துனரும், ஏனைய சில பயணிகளும் சிரித்ததாகவும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். எனினும், இரண்டாவது வளைவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446202</post-id>	</item>
		<item>
		<title>எல்ல பேருந்து விபத்து; தயார் நிலையில் விமானப் படை ஹெலிகொப்டர்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1446154</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 04:19:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ella bus accident]]></category>
		<category><![CDATA[helicopters]]></category>
		<category><![CDATA[SLAF]]></category>
		<category><![CDATA[எல்ல]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446154</guid>

					<description><![CDATA[எல்லா-வெல்லவாய பிரதான வீதியில் நேற்றிரவு (04) ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை விமானப் படை தமது ஹெலிகொப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. அதன்படி, தியதலாவை விமானப்படை முகாமில் MI-17 ஹெலிபொப்டர் ஒன்றும், வீரவில விமானப்படை முகாமில்பெல் 412 ஹெலிகொப்டர் ஒன்றும் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது. இந்த விமானப்படை விமானங்கள் நோயாளிகளை கொழும்புக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக உள்ளன. நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446154</post-id>	</item>
		<item>
		<title>எல்ல பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் தொகை 15 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2025/1446138</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 02:59:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bus Accident]]></category>
		<category><![CDATA[Ella]]></category>
		<category><![CDATA[எல்ல]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446138</guid>

					<description><![CDATA[எல்லா-வெல்லவாய பிரதான வீதியின் 24 ஆவது கி.மீ கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு ஆண்களும், ஒன்பது பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் அடங்குவதாகவும், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தங்காலை நகராட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446138</post-id>	</item>
		<item>
		<title>உத்தரகாண்ட்  பேருந்து : சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1268500</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Feb 2022 03:58:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268500</guid>

					<description><![CDATA[உத்தரகாண்டில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தனக்பூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சுகிதாங் &#8211; தண்டமினார் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள அதேநேரம் பேருந்தின் சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவம் குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268500</post-id>	</item>
		<item>
		<title>ஜார்க்கண்ட் பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1260333</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 04:03:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260333</guid>

					<description><![CDATA[ஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பேருந்துடன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர் பதிவில், உயிரிழந்தவர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260333</post-id>	</item>
		<item>
		<title>உத்தரப்பிரதேச பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1231079</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jul 2021 02:48:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231079</guid>

					<description><![CDATA[உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரியானா மாநிலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாலையில் நின்றிருந்த பேருந்து மீது லொறியொன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  இதன்போது 18 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231079</post-id>	</item>
		<item>
		<title>உத்தரப்பிரதேசத்தில் பேருந்து விபத்து : எழுவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1229355</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jul 2021 04:21:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229355</guid>

					<description><![CDATA[உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுபேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஆக்ரா-மொராதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சண்டவுசி அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229355</post-id>	</item>
	</channel>
</rss>
