<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>போராட்டம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%af%87%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Jul 2026 06:03:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>போராட்டம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமர் மோடியின் காணொளி செய்தி!</title>
		<link>https://athavannews.com/2026/1484515</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 06:03:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CJP]]></category>
		<category><![CDATA[Narendra Mod]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வினாத்தாள் கசிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484515</guid>

					<description><![CDATA[இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட காணொளி ஒன்றின் வாயிலாக வியாழக்கிழமை (23) இரவு நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தியை வழங்கியுள்ளார்.  தேர்வு தொடர்பான குளறுபடிகள் குறித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்தே இந்தச் செய்தி அமைந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்கள் குறித்துக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும், உயர்கல்வி முறையில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாகவும் அந்த செய்தியில் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.  இச்செயல்முறையைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484515</post-id>	</item>
		<item>
		<title>போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! </title>
		<link>https://athavannews.com/2026/1484176</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:51:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484176</guid>

					<description><![CDATA[மாணவப் போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறை விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தியதால், செவ்வாய்க்கிழமையன்று (21) முன்னெப்போதும் இல்லாத வகையிலான பரபரப்பான காட்சிகள், போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தலைநகர் டெல்லியில் அரங்கேறின. எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்ததோடு அந்த நாள் நிறைவடைந்தது. இது புதன்கிழமையன்று (இன்று) நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல் தொடர்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக, மாணவர்களை அரசு சுரண்டுவதாகக் குற்றம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484176</post-id>	</item>
		<item>
		<title>போராட்டம் வன்முறையாக மாறியதில் டெல்லியில் 118 காவலர்கள் காயம்; சுமார் 70 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1484070</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 05:15:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CJP]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[காக்ரோச் ஜனதா பார்ட்டி]]></category>
		<category><![CDATA[சான்சத் சலோ]]></category>
		<category><![CDATA[புது டெல்லி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484070</guid>

					<description><![CDATA[புது டெல்லியில் திங்களன்று (20) &#8216;காக்ரோச் ஜனதா பார்ட்டி&#8217; (CJP) நடத்திய &#8220;சான்சத் சலோ&#8221; (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட 118-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். அத்துடன், சுமார் 70 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள டெல்லி காவல்துறை, இந்தப் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டியதுடன், போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், பாதுகாப்புப் படையினரைத் தாக்கியதாகவும், அரசு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484070</post-id>	</item>
		<item>
		<title>காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மயிலிட்டியில் தொடரும் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477894</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 10:02:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[காணிகள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மயிலிட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477894</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்களினால் காங்கேசன்துறை &#8211; தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் &#8220;கொமோண்டோ &#8221; பங்களா முன்பாக ஏழாவது வெள்ளிக்கிழமையாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477894</post-id>	</item>
		<item>
		<title>அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1476660</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 10:08:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476660</guid>

					<description><![CDATA[அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி  ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது . ஆனால் அனுராதபுரத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476660</post-id>	</item>
		<item>
		<title>ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1467560</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 03:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467560</guid>

					<description><![CDATA[ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை (07) மத்திய லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த அணிவகுப்பில் 5,000 முதல் 6,000 பேர் வரை கலந்து கொண்டதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.  அணு ஆயுதங்களை ஒழிக்கும் இயக்கம், பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம், பிரிட்டனின் முஸ்லிம் சங்கம், பிரிட்டனில் உள்ள பாலஸ்தீன மன்றம் மற்றும் அல்-அக்ஸா நண்பர்கள் இயக்கம் உள்ளிட்டோர் சனிக்கிழமை பிற்பகல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467560</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1466663</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Feb 2026 09:52:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத தடுப்புச் சட்டம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466663</guid>

					<description><![CDATA[பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகர உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சி அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கண்டனப் போராட்டமானது மட்டக்களப்பு  கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு காந்திப் பூங்கா வரை எதிர்ப்புப் போராட்டமானது சென்றடைந்தது. இந்தப் போராட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466663</post-id>	</item>
		<item>
		<title>காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!</title>
		<link>https://athavannews.com/2026/1461445</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 01:57:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461445</guid>

					<description><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (26) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. பொது சுகாதாரத் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எட்டப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்களைச் செயல்படுத்த சுகாதார அமைச்சு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனவரி 25 ஆம் திகதி (GMOA) வெளியிட்ட ஊடக அறிக்கையில், தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர் எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461445</post-id>	</item>
		<item>
		<title>வெகுஜன ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் ஈரானில் இணையம், தொலைபேசி சேவை துண்டிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1459067</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 04:37:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459067</guid>

					<description><![CDATA[கடந்த மாத இறுதியில் தெஹ்ரானில் வணிகர்களுடன் தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரானிய அரசாங்கம் போராடி வருகிறது. அவை இப்போது வெகுஜன ஆர்ப்பாட்டங்களாக வெடித்து நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் வேலைமுடக்கங்களை நீட்டித்துள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு, அமைதியான நகரமான அப்தானனில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்காக ஒரு பெரிய கூட்டம் அணிவகுத்துச் சென்றது.  புதன்கிழமை இரவு, முக்கிய நகரமான மஷாத்தில் இஸ்லாமிய குடியரசின் சின்னம் தாங்கிய ஒரு பெரிய கொடியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459067</post-id>	</item>
		<item>
		<title>தையிட்டி போராட்டம்; கைதானவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1458386</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 06:46:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[தையிட்டி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458386</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை தொடர்பாக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம்  திகதி வர‍ை ஒத்திவைக்கப்பட்டது.  குறித்த வழக்கு விசாரணை இன்று (05) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கினை ஒத்திவைத்து நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.  தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்தியபோது வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458386</post-id>	</item>
	</channel>
</rss>
