<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>போராட்டம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 08 Mar 2026 03:44:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>போராட்டம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1467560</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 03:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467560</guid>

					<description><![CDATA[ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை (07) மத்திய லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த அணிவகுப்பில் 5,000 முதல் 6,000 பேர் வரை கலந்து கொண்டதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.  அணு ஆயுதங்களை ஒழிக்கும் இயக்கம், பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம், பிரிட்டனின் முஸ்லிம் சங்கம், பிரிட்டனில் உள்ள பாலஸ்தீன மன்றம் மற்றும் அல்-அக்ஸா நண்பர்கள் இயக்கம் உள்ளிட்டோர் சனிக்கிழமை பிற்பகல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467560</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1466663</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Feb 2026 09:52:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத தடுப்புச் சட்டம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466663</guid>

					<description><![CDATA[பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகர உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சி அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கண்டனப் போராட்டமானது மட்டக்களப்பு  கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு காந்திப் பூங்கா வரை எதிர்ப்புப் போராட்டமானது சென்றடைந்தது. இந்தப் போராட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466663</post-id>	</item>
		<item>
		<title>காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!</title>
		<link>https://athavannews.com/2026/1461445</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 01:57:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461445</guid>

					<description><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (26) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. பொது சுகாதாரத் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எட்டப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்களைச் செயல்படுத்த சுகாதார அமைச்சு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனவரி 25 ஆம் திகதி (GMOA) வெளியிட்ட ஊடக அறிக்கையில், தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர் எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461445</post-id>	</item>
		<item>
		<title>வெகுஜன ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் ஈரானில் இணையம், தொலைபேசி சேவை துண்டிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1459067</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 04:37:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459067</guid>

					<description><![CDATA[கடந்த மாத இறுதியில் தெஹ்ரானில் வணிகர்களுடன் தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரானிய அரசாங்கம் போராடி வருகிறது. அவை இப்போது வெகுஜன ஆர்ப்பாட்டங்களாக வெடித்து நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் வேலைமுடக்கங்களை நீட்டித்துள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு, அமைதியான நகரமான அப்தானனில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்காக ஒரு பெரிய கூட்டம் அணிவகுத்துச் சென்றது.  புதன்கிழமை இரவு, முக்கிய நகரமான மஷாத்தில் இஸ்லாமிய குடியரசின் சின்னம் தாங்கிய ஒரு பெரிய கொடியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459067</post-id>	</item>
		<item>
		<title>தையிட்டி போராட்டம்; கைதானவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1458386</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 06:46:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[தையிட்டி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458386</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை தொடர்பாக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம்  திகதி வர‍ை ஒத்திவைக்கப்பட்டது.  குறித்த வழக்கு விசாரணை இன்று (05) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கினை ஒத்திவைத்து நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.  தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்தியபோது வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458386</post-id>	</item>
		<item>
		<title>பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1456708</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Dec 2025 02:41:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[Sharif Osman Hadi]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ஷெரிப் ஒஸ்மான் ஹாடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456708</guid>

					<description><![CDATA[பங்களாதேஷ் மற்றொரு கொந்தளிப்பான கட்டத்தை கடந்து செல்கிறது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன, டாக்காவில் உள்ள செய்தித்தாள் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன.  முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மொஹமட் யூனுஸ் அரசாங்கத்தின் கீழ் இது முதல் போராட்டமாகும்.  கடந்த ஆண்டு ஜூலை எழுச்சியின் முக்கிய நபரும், கடந்த வாரம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான இன்கிலாப் மஞ்சின் செய்தித் தொடர்பாளருமான ஷெரிப் ஒஸ்மான் ஹாடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456708</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1449364</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Oct 2025 09:58:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449364</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர்.  இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் கடுமையான அமைதியின்மை அத்தியாயங்களில் ஒன்றாகும்.  இந்திய ஊடக செய்திகளின்படி, 38 முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் போராட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பாரிய அளவிலான போராட்டமாக அது விரிவடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449364</post-id>	</item>
		<item>
		<title>தொலைதூர லடாக்கில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதித்த இந்திய அதிகாரிகள்!</title>
		<link>https://athavannews.com/2025/1448527</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Sep 2025 08:52:02 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ladakh]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[லடாக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448527</guid>

					<description><![CDATA[தொலைதூர லடாக் பிராந்தியத்தில் உள்ள இரண்டு முக்கிய மாவட்டங்களில் இந்திய அதிகாரிகள் வியாழக்கிழமை (25) பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினர். இமயமலைப் பகுதிக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிக சுயாட்சி கோரி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களுடனா பொலிஸாரின் மோதலின் விளைாவக நால்வர் உயிரிழந்தும், பலர் காயமடைந்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை வந்துள்ளது. புதன்கிழமை வன்முறை மோதல்களைத் தொடர்ந்து லடாக்கின் லே மற்றும் கார்கில் மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதை அதிகாரிகள் தடை செய்தனர். கட்டுப்பாடுகள் காரணமாக கடைகள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448527</post-id>	</item>
		<item>
		<title>வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1447732</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Sep 2025 04:31:53 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[France strike]]></category>
		<category><![CDATA[இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447732</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் சமர்ப்பிக்கப்படவுள்ள தங்களது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை கைவிடுமறும் வலியுறுத்தினர். போராட்ட நாளின் ஒரு பகுதியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் ஆசிரியர்கள், ரயில் சாரதிகள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அடங்குவர். அதே நேரத்தில், பதின்ம வயதினர் உயர்நிலைப் பாசாலைகளை மணிக்கணக்கில் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களும் தொழிற்சங்கங்களும் முந்தைய அரசாங்கத்தின் நிதித் திட்டங்களைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447732</post-id>	</item>
		<item>
		<title>மின்சார ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை!</title>
		<link>https://athavannews.com/2025/1447472</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Sep 2025 03:37:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மின்சார சபை ஊழியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447472</guid>

					<description><![CDATA[இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை எடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார். இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த வாரம் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்கள் முடிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447472</post-id>	</item>
	</channel>
</rss>
