<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொதுஜன பெரமுன &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 03 Feb 2025 05:45:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொதுஜன பெரமுன &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போம்! &#8211; நாமல் ராஜபக்ச</title>
		<link>https://athavannews.com/2025/1419477</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Feb 2025 05:45:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419477</guid>

					<description><![CDATA[அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். `நாமலுடன் கிராமத்துக்கு கிராமம்` எனும் தொனிப்பொருளில் அநுதாரபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419477</post-id>	</item>
		<item>
		<title>தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன! -சாகர காரியவசம்</title>
		<link>https://athavannews.com/2024/1406219</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Oct 2024 12:33:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[சாகர காரியவசம்]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406219</guid>

					<description><![CDATA[நாட்டில் அண்மைக்காலமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான செய்திகள் அதிகளவில் வெளியாகி வருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சாகர காரியவசம்  இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அண்மைக்காலமாக இந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றினை நாமே திட்டமிட்டு முன்னெடுப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இது முற்றிலும் தவறானது. தேசிய பாதுகாப்பு அச்சங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406219</post-id>	</item>
		<item>
		<title>மைத்திரி, மகிந்த, ரணில் ஆகியோரிடமிருந்து விலகியவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளலாம்!</title>
		<link>https://athavannews.com/2024/1402972</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Oct 2024 12:57:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பத்தரமுல்ல சீலரத்ன தேரர்]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402972</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து விலகியவர்களை தமது கட்சியுடன் இணையுமாறு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சீலரத்ன தேரர் தலைமையிலான ஜனசெத பெரமுன கட்சி இன்று வேட்பு மனுதாக்கல்  செய்த போதே  பத்தரமுல்ல சீலரத்ன தேரர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பிளவடைந்துள்ளது. எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை எம்முடன் இணையுமாறு அழைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402972</post-id>	</item>
		<item>
		<title>எங்கள் கைகளில் ரத்தம் இல்லை! நாங்கள் அப்பாவிகள்! &#8211; நாமல் ராஜபக்</title>
		<link>https://athavannews.com/2024/1400013</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Sep 2024 11:01:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1400013</guid>

					<description><![CDATA[ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸதெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“  &#8216;நாம் ஏனோ தனோவென்று  வீதிகளை அமைக்கவில்லை. அதேபோன்று குடியிருப்புகளையும் நிர்மாணிக்கவில்லை. முதலீட்டாளர்களும் கொண்டுவரப்படவில்லை. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டமும் தொலைநோக்கு பார்வையும் எங்களிடம் இருந்தது. செய்யப்படும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் நாங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1400013</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்தவுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது!</title>
		<link>https://athavannews.com/2024/1395414</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Aug 2024 05:17:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395414</guid>

					<description><![CDATA[பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு  பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” எதிர்வரும் 21ஆம் திகதி அதிகளவான மக்கள் எமது கூட்டத்தில் கூடுவார்கள். எனவே அதற்காக நாம் எல்லா வகையிலும் தயாராக உள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட்டவர்கள் அரசியல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395414</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய மக்கள் கூட்டணியை நோக்கிப் படையெடுக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1393963</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 05:58:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் கூட்டணி]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<category><![CDATA[லலித் எல்லாவல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393963</guid>

					<description><![CDATA[பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் மேலும் 20 பேர் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணையவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. வாதுவ பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லவால இதனை தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்றும் புதிய ஜனாதிபதி ஒருவரும் வெகுவிரைவில் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பலமிக்க ஒரு கூட்டணி ஒப்பந்தம் அடுத்தவாரம் கைச்சாத்திடப்படவுள்ளது. பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து 20 பேர் எம்முடன் இணையவுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393963</post-id>	</item>
		<item>
		<title>ரணில் பொதுஜன பெரமுனவில் இணைந்தால், வேட்புமனு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்!</title>
		<link>https://athavannews.com/2024/1390772</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jul 2024 04:04:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[சாகர காரியவசம்]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390772</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தாம்  குறிப்பிட்ட ஒருவரை முன்வைக்கவில்லை எனவும்,  எந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390772</post-id>	</item>
		<item>
		<title>நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே நாடு வங்குரோத்து அடைந்தது!</title>
		<link>https://athavannews.com/2024/1387505</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Jun 2024 11:34:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காமினி லொக்குகே]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1387505</guid>

					<description><![CDATA[”நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே நாட்டில் வங்குரோத்து நிலை ஏற்பட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடு பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதனை அனைவரும் அறிவர். எனவே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு சிறந்த முறையில் வழி நடத்தக்கூடிய ஒருவரையே நாம் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்துவோம். கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1387505</post-id>	</item>
		<item>
		<title>உரக் கொள்வனவு விவகாரத்தினாலேயே கோட்டாபய  பதவி விலக நேரிட்டது!</title>
		<link>https://athavannews.com/2024/1387495</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Jun 2024 11:01:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எஸ்.எம்.சந்திரசேன]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1387495</guid>

					<description><![CDATA[”உரக் கொள்வனவு விவகாரத்தினாலேயே கோட்டாபய பதவி விலக நேரிட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் தேர்தலை இலக்கு வைத்து அவர்களது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் நாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1387495</post-id>	</item>
		<item>
		<title>பொதுஜன பெரமனு வீழ்ச்சியடையவில்லை! -எஸ். எம் சந்திரசேன</title>
		<link>https://athavannews.com/2024/1375329</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Mar 2024 11:58:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375329</guid>

					<description><![CDATA[யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த பொதுஜன பெரமுன கட்சியால் மாத்திரமே மனித உரிமைகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடமுடியும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளது. பலமிக்க கட்சியாக எமது வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.கட்சியை வெற்றியடைய செய்வதற்கான நடவடிக்கைகளையம் ஆரம்பித்துள்ளோம்.பொதுஜன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375329</post-id>	</item>
	</channel>
</rss>
