<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொதுத் தேர்தல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 14 Nov 2024 05:05:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொதுத் தேர்தல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வவுனியாவில் தேர்தல் நிலவரம்!</title>
		<link>https://athavannews.com/2024/1408431</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Nov 2024 05:05:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408431</guid>

					<description><![CDATA[இலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற தேர்தலின் வாக்கு பதிவுகள் வவுனியாவில் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக  வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408431</post-id>	</item>
		<item>
		<title>வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!</title>
		<link>https://athavannews.com/2024/1408355</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Nov 2024 10:03:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[வாக்குப் பெட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408355</guid>

					<description><![CDATA[காலி சவுத்லேண்ட் பெண்கள் கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற காருடன்  மோதி விபத்திற்குள்ளானது. இன்று (13) காலை புஸ்ஸ &#8211; வெல்லமடை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார்  விபத்துக்குள்ளான பேருந்திலிருந்த வாக்குப் பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408355</post-id>	</item>
		<item>
		<title>மன்னார் மாவட்டத்தின் தேர்தல் நிலவரம்!</title>
		<link>https://athavannews.com/2024/1408345</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Nov 2024 09:10:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408345</guid>

					<description><![CDATA[இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் (13) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.98 வாக்களிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408345</post-id>	</item>
		<item>
		<title>பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1407358</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Nov 2024 12:26:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407358</guid>

					<description><![CDATA[பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,642 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,206 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407358</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?</title>
		<link>https://athavannews.com/2024/1405925</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 06:45:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405925</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று, நிபுணர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405925</post-id>	</item>
		<item>
		<title>பொதுத் தேர்தலில் களமிறங்கும் திருநங்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1405920</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 06:14:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சானு நிமேஷா]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405920</guid>

					<description><![CDATA[இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றனது. இந்நிலையில் “பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு  நன்றி தெரிவித்துள்ள நிமேஷா,இலங்கையில்  தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற  வரலாற்றினை தான்  படைத்திருப்பதாகவும்,ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405920</post-id>	</item>
		<item>
		<title>ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2024/1404675</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2024 07:05:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[முற்போக்கு தமிழர் கழகம்]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<category><![CDATA[ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404675</guid>

					<description><![CDATA[பொதுத் தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக முற்போக்கு தமிழர் கழகமானது, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிழக்கு மாகாணத்தில் வலிமையான ஒரு அரசியல் கட்டமைப்பினால்தான் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியும் என்ற அடிப்படை தத்துவத்துடனேயே 2018ஆம் ஆண்டு முற்போக்கு தமிழர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரையில் அந்த நோக்கத்தினை கருத்தில்கொண்டே செயற்பட்டுவருகின்றோம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404675</post-id>	</item>
		<item>
		<title>யாழ் வணிகர் கழகத்தினரை சந்தித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1404666</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2024 05:31:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404666</guid>

					<description><![CDATA[ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரை நேற்றைய தினம்(17)  சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில்  நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி,மற்றும்  யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகியோரே யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது எதிர்வரும் தேர்தலில் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்களை அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் மற்றும் பெண்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404666</post-id>	</item>
		<item>
		<title>கோடரி சின்னத்தில் களமிறங்கும் 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு!</title>
		<link>https://athavannews.com/2024/1403888</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Oct 2024 09:21:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[களுத்துறை]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403888</guid>

					<description><![CDATA[களுத்துறை மாவட்ட வரலாற்றில் முதன் முறையாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு ஒன்று  &#8216;கோடரி&#8217; சின்னத்தில் போட்டியிட  வேட்புமனுத்  தாக்கல் செய்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் இருந்து இம் முறை 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரகம, ஹொரணை, புலத்சிங்கள, அகலவத்தை மத்துகம, பாணந்துறை, பேருவளை மற்றும் களுத்துறை உட்பட 8 தேர்தல் தொகுதிகளில் இருந்து  நாடாளுமன்றத்திற்குத்  தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்தவகையில் செல்வராஜ் விஜேபாண்டியன், குப்புசாமி ஆரோக்கியன், சுந்தரலிங்கம் சிவன் பிள்ளை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403888</post-id>	</item>
		<item>
		<title>வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்கபலமாக இருக்கும்!</title>
		<link>https://athavannews.com/2024/1403873</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Oct 2024 07:55:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403873</guid>

					<description><![CDATA[”வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்க பலமாக இருக்கும்”  என  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். வெலிமடை பெரிய காந்தியம்மன் ஆலய முன்றலில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பிரச்சார நடவடிக்கையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எமது  உடன் பிறப்புக்கள் அனைவரும் ஒன்றினைந்து  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403873</post-id>	</item>
	</channel>
</rss>
