Tag: பொதுமக்கள்

பொதுமக்கள் சேவையை நிறைவேற்ற தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணம் கூறக்கூடாது – ஜனாதிபதி!

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுமக்கள் சேவையை ...

Read more

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய கொவிட் தடுப்பூசி உத்தரவை மீளப்பெற்றது ஆஸ்திரியா!

பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது. தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்காது. ஆஸ்திரியாவில் வசிக்கும் ...

Read more

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் என கோரிக்கை!

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியைத் தொடர்வதற்கு, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ...

Read more

“யாழில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்காதீர்கள்“

பொதுமக்கள் முண்டியடித்து எரிபொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் முண்டியடித்து  ...

Read more

பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்!

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான ...

Read more

நாடு எந்தநேரத்திலும் முடக்கப்படலாம்? தீவிரமாக ஆராய்கின்றது அரசாங்கம்?

பண்டிகைக் காலங்களில் நாடு முடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக ஊடகம் ஒன்று செய்தி ...

Read more

பொதுமக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் – பிரதமர்

பொதுமக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்குமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ...

Read more

வவுனியாவில் வழிபாட்டு தளங்களில் ஒன்று கூடுவதற்கு தடை

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியாவிலுள்ள இந்து ஆலயங்களில் இடம்பெறுகின்ற நவராத்திரி பூஜையில் மூவருடன் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் ...

Read more

மட்டக்களப்பில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  இப்பகுதிகளிலுள்ள மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக எமது ...

Read more

மியன்மாரில் இராணுவத்தினரின் தாக்குதல்களினால் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 500யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist