<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொதுமுடக்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 13 Nov 2021 05:33:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொதுமுடக்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நெதர்லாந்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1249718</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Nov 2021 05:33:23 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்து]]></category>
		<category><![CDATA[பல்பொருள் அங்காடிகள்]]></category>
		<category><![CDATA[பொதுமுடக்கம்]]></category>
		<category><![CDATA[மதுபான விடுதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249718</guid>

					<description><![CDATA[கொவிட்-19 தொற்றுகளின் விரைவான எழுச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், உணவகங்கள் மற்றும் கடைகளை முன்கூட்டியே மூடவும் மற்றும் பார்வையாளர்களை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து தடைசெய்யவும் நெதர்லாந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் நெதர்லாந்து முடக்க நிலைக்குள் இருக்கும். கட்டுப்பாடுகள் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும். இதற்கான அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மார்க் ரூட் வெளியிட்டார். பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்களும் முன்பே மூடப்படும். சமூக தொலைதூர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249718</post-id>	</item>
		<item>
		<title>டெல்டா வகை மாறுபாடு அதிகரிப்பு: பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1232137</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Aug 2021 05:11:52 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குயின்ஸ்லாந்து மாகாண அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[டெல்டா வகை மாறுபாடு]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<category><![CDATA[பொதுமுடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232137</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது ஒகஸ்ட் ஒன்பதாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு அதிகவேகமாகப் பரவும் டெல்டா வகை மாறுபாடு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், குயின்ஸ்லாந்து மாகாண அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பொலிஸ் கட்டளையின் கீழ், சுமார் 300 இராணுவ வீரர்கள், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வீடு வீடாகச் சென்று நேர்மறை சோதனை செய்தவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்தனர். நாடு 16 வயதுக்கு மேற்பட்ட மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232137</post-id>	</item>
		<item>
		<title>தெலுங்கானாவில் பொதுமுடக்கம் நீக்கம் &#8211; இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1223727</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 04:12:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தெலுங்கானா]]></category>
		<category><![CDATA[பொதுமுடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223727</guid>

					<description><![CDATA[தெலுங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுகிறது. குறித்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதையடுத்து, முழு அளவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்துத் துறைகளும் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை ஜூலை முதலாம் திகதி முதல் திறக்கவும் தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் மக்கள் அலட்சியமாக இல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223727</post-id>	</item>
		<item>
		<title>துருக்கியில் நாளை மறுதினம் முதல் பொது முடக்கம் அமுல்!</title>
		<link>https://athavannews.com/2021/1212640</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Apr 2021 03:23:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Lockdown]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[பொதுமுடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212640</guid>

					<description><![CDATA[துருக்கியில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 29ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மறுதினம் முதல் மே 17ஆம் திகதி வரை முழு பொதுமுடக்கம் அமுலில் இருக்குமென அந்நாட்டு ஜனாதிபதி தாயீப் எர்டோகன் அறிவித்துள்ளார். அத்துடன், ஒரு நாள் பாதிப்பை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைப்பதே தற்போதைய இலக்கு என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212640</post-id>	</item>
		<item>
		<title>மகாராஷ்டிரா மாநிலத்தில் அமுலுக்கு வருகிறது பொதுமுடக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1209653</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Apr 2021 03:07:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பொதுமுடக்கம்]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209653</guid>

					<description><![CDATA[இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதன்படி இன்று இரவு 8 மணி முதல் காலை ஏழு மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவசர தேவைகளுக்கா மட்டுமே பொதுமக்கள் வெளியே வருவதற்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209653</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி!</title>
		<link>https://athavannews.com/2021/1204190</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Mar 2021 09:25:10 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொதுமுடக்கம்]]></category>
		<category><![CDATA[மௌன அஞ்சலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204190</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. ஒரு வருட பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக, மதியம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், தொற்றுநோய்களின் போது துயரமடைந்தவர்களுக்கு தனது இரங்கலைத் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்தார். 20:00 மணிக்கு தொலைபேசிகள், மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச்சுகள் ஆகியவற்றின் ஒளி கொண்டு மக்கள் தங்கள் வீட்டு வாசலில் நிற்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனை தொண்டு நிறுவனமான மேரி கியூரியால் ஏற்பாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204190</post-id>	</item>
	</channel>
</rss>
