<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொருளாதாரத் தடை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 27 Jan 2023 06:03:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொருளாதாரத் தடை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியது ஜப்பான்!</title>
		<link>https://athavannews.com/2023/1321947</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jan 2023 04:21:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[எரிவாயு ஆய்வு கருவிகள்]]></category>
		<category><![CDATA[ஏவுகணைத் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[நீர் பீரங்கி]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321947</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிரான அதன் பொருளாதாரத் தடைகளை ஜப்பான் கடுமையாக்கியுள்ளது. ஏற்றுமதி தடை பட்டியலில் ரஷ்யாவின் இராணுவத் திறனை கட்டுப்படுத்தும் பல பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அதிகாரிகள், நிறுவனங்களின் சொத்துக்களை ஜப்பான் முடக்கியது. பெப்ரவரி 3ஆம் திகதி 3 முதல் ரஷ்யாவில் உள்ள 49 நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஜப்பான் தடை செய்யும். நீர் பீரங்கி, எரிவாயு ஆய்வு கருவிகள் மற்றும் குறைக்கடத்தி கருவிகள் முதல் தடுப்பூசிகள், எக்ஸ்ரே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321947</post-id>	</item>
		<item>
		<title>பிரிவினைவாதிகளை சந்தோஷப்படுத்தவே முன்னாள் ஜனாதிபதிகள் மீது கனடா தடை விதித்தது: சரத் வீரசேகர</title>
		<link>https://athavannews.com/2023/1320767</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jan 2023 04:51:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்]]></category>
		<category><![CDATA[பிரிவினை வாதி]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320767</guid>

					<description><![CDATA[பிரிவினை வாதிகளை சந்தோஷப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சுனில் ரத்னாயக்கவுக்குக் கிடைக்கப்பெற்ற பொதுமன்னிப்பை எதிர்க்கும் கனடா, முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கும்போது மாத்திரம் ஏன் எதிர்ப்பதில்லை என அவர் கேள்வியெழுப்பினார். மேலும், இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமென கனடா கூற்றை நிராகரித்த அவர், சர்வதேச ரீதியில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாகக் கனடா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320767</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவின் ஏவுகணை சோதனை எதிரொலி: மூன்று வடகொரிய மூத்த அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1313638</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 05:39:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆசிய நட்பு நாடுகள்]]></category>
		<category><![CDATA[கிம் சு கில்]]></category>
		<category><![CDATA[குறுகிய தூர ஏவுகணைகள்]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[யு ஜின்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<category><![CDATA[ஜோன் இல் ஹோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313638</guid>

					<description><![CDATA[வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய மூன்று வடகொரிய மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்காவும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன்படி, ஆயுதங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஜோன் இல் ஹோ, யு ஜின் மற்றும் கிம் சு கில் ஆகியோர் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த புதிய தடைகளின் கீழ், வடகொரிய அதிகாரிகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313638</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1302445</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Oct 2022 03:47:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302445</guid>

					<description><![CDATA[உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் வகையில் சுய பாணியிலான வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 278பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் அதன் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய 14 பேரையும் குறி வைத்துள்ளது. ரஷ்யாவிற்கு வெளியிலும் அதன் இராணுவத்தையோ அல்லது உக்ரைனிய பிரதேசங்களை அதனுடன் இணைத்துக் கொள்வதையோ ஆதரிக்கும் அமைப்புகளையும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302445</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவிடமிருந்து இராணுவ சாதனங்களை ரஷ்யா வாங்கியதாக அமெரிக்கா தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1297869</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Sep 2022 07:26:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இராணுவ சாதனங்கள்]]></category>
		<category><![CDATA[ஈரானிய ஆளில்லா விமானங்கள்]]></category>
		<category><![CDATA[நியூயோர்க் டைம்ஸ்]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் விளாடிமிர் புடின்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297869</guid>

					<description><![CDATA[பொருளாதாரத் தடைகளால் துவண்டுபோயுள்ள ரஷ்யா, ஏற்கனவே உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து இராணுவ சாதனங்களை வாங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பெற்ற இரகசிய உளவுத்துறையின் படி, ரஷ்யா வடகொரியாவிடம் இருந்து மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ரொக்கெட்டுகளை வாங்கியுள்ளது. அறிக்கை வெளிப்படுத்திய புதிய ஆயுத விநியோகங்களின் சரியான அளவு மற்றும் அளவு தெளிவாக இல்லை. போர் நீடித்து வருவதால், வடகொரியாவிடம் இருந்து கூடுதல் ஆயுதங்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா தள்ளப்படும் என அமெரிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297869</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தியது ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2022/1296955</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Sep 2022 04:11:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாயத்திட்டம்]]></category>
		<category><![CDATA[பழுதுபார்ப்பு தேவை]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[னின் செய்தித் தொடர்பாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296955</guid>

					<description><![CDATA[பழுதுபார்ப்பு தேவை என்று கூறி, ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாய்த் திட்டம் மீதான கட்டுப்பாடுகள், அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போர் ஆயுதமாக எரிசக்தி விநியோகத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர், பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் தான் ரஷ்யாவை குழாய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296955</post-id>	</item>
		<item>
		<title>தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1293493</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Aug 2022 04:34:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க நாடாளுமன்ற கீழவை]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா தூதர்]]></category>
		<category><![CDATA[இறக்குமதிக்கான தடை]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[நான்சி பெலோசி]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[விவசாய கூட்டமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293493</guid>

					<description><![CDATA[சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசியை வரவேற்றுள்ள தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் இறக்குமதிக்கான தடையை சீனா விதித்துள்ளது. பட்டாசுகள், நூடுல்ஸ், வேகவைத்த பொருள்கள் மற்றும் இனிப்புகளை உற்பத்தி செய்யும் 35 நிறுவனங்களின் 107 பதிவு செய்யப்பட்ட தாய்வானிய உணவு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருள்களுக்கு பொருளாதார தடைகள் மற்றும் இறக்குமதிக்கு நேற்று (புதன்கிழமை) சீனா தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும், இயற்கை மணல் ஏற்றுமதியை நிறுத்துவதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293493</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாக குறைத்தது ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2022/1292604</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Jul 2022 02:39:58 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA['நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292604</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடுகளுக்கு நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக மேற்கொண்டு வரும் எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாக ரஷ்யா குறைத்துள்ளது. ஏற்கனவே, வெறும் 40 சதவீத கொள்ளளவு மட்டுமே ரஷ்யா எரிவாயு விநியோகம் செய்து வந்த நிலையில், தற்போது அது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜேர்மனியின் எரிவாயு வழித்தட ஒழுங்காற்று அமைப்பின் தலைவர் க்ளாஸ் முல்லர் கூறுகையில், &#8216;நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் வழியாக அனுப்பப்படும் எரிவாயுவின் அளவைக் குறைக்கவிருப்பதாக ஏற்கெனவே ரஷ்யா கூறியிருந்தது. அதன்படி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292604</post-id>	</item>
		<item>
		<title>புடினின் முன்னாள் மனைவி- இரகசிய காதலி உட்பட 12பேருக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1281789</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 14 May 2022 03:58:26 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை அலினா கபேவா]]></category>
		<category><![CDATA[செல்வாக்கு மிக்க அரச பதவி]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[முன்னாள் மனைவி லியுட்மிலா ஓச்செரெட்னயா]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281789</guid>

					<description><![CDATA[செல்வாக்கு மிக்க அரச பதவிகளுக்கு ஈடாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முறைகேடான செல்வத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்படும் 12பேருக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்களில் அவரது முன்னாள் மனைவி லியுட்மிலா ஓச்செரெட்னயா மற்றும் அவரது இரகசிய காதலியாக நம்பப்படும் 38 வயதான முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை அலினா கபேவா ஆகியோர் அடங்குவர். இதுதவிர, புடினின் நெருங்கிய குடும்ப உறுப்பினரான இகோர் புதின் என்பவர் மீதும் தடை விதிக்கப்படுகிறது. ரஷ்ய தொழிலதிபரான இகோர், பெசெங்கா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281789</post-id>	</item>
		<item>
		<title>மேற்கத்திய பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு புகலிடம் வழங்கும் டுபாய்!</title>
		<link>https://athavannews.com/2022/1280339</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 12:03:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<category><![CDATA[டுபாய்]]></category>
		<category><![CDATA[தொழில்முனைவோர்]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய கோடீஸ்வரர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280339</guid>

					<description><![CDATA[உக்ரைனில் நடந்த போரில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளது. ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளனர் என்று வணிகத் தலைவர்கள் தெரிவித்தனர். 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரஷ்யர்களால் டுபாயில் சொத்து வாங்குதல் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை அல்லது உக்ரைன் மீதான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280339</post-id>	</item>
	</channel>
</rss>
