<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொருளாதார மத்திய நிலையங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 29 Dec 2022 08:07:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொருளாதார மத்திய நிலையங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>55 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1317830</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 07:58:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சதோச விற்பனை நிறுவனங்கள்]]></category>
		<category><![CDATA[பொருளாதார மத்திய நிலையங்கள்]]></category>
		<category><![CDATA[முட்டை விற்பனை]]></category>
		<category><![CDATA[விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317830</guid>

					<description><![CDATA[55 ரூபாவுக்கு முட்டையை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் நடவடிக்கை நேற்று (புதன்கிழமை) ஆரம்பமானது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுக்கிடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் முட்டை விற்பனை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் லொரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்தார். இதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317830</post-id>	</item>
		<item>
		<title>விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2021/1237056</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 09:29:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஷீந்திர ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[பொருளாதார மத்திய நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237056</guid>

					<description><![CDATA[நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் மேலும் இரு தினங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்மைய,நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) ஆகிய இரு நாட்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன. இதன்போது, மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் விசேட பொருளாதார மையங்கள் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237056</post-id>	</item>
		<item>
		<title>மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1236495</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Aug 2021 04:38:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொருளாதார மத்திய நிலையங்கள்]]></category>
		<category><![CDATA[மொத்த விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236495</guid>

					<description><![CDATA[மொத்த விற்பனைக்காக நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறந்து வைக்கப்படவுள்ளன. இதன்படி  இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பொருளாதார மத்திய நிலையங்களின் அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என விவசாய அமைச்சகம்  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236495</post-id>	</item>
		<item>
		<title>நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1235845</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Aug 2021 04:56:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஷீந்திர ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[பொருளாதார மத்திய நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235845</guid>

					<description><![CDATA[நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை)  திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மத்திய நிலையங்கள் அனைத்தும் நாளையும் திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார மத்திய நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பொருளாதார வர்த்தக நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235845</post-id>	</item>
		<item>
		<title>பொருளாதார மத்திய நிலையங்கள் நாளை திறப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1223809</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Jun 2021 09:29:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொருளாதார மத்திய நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223809</guid>

					<description><![CDATA[பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, இரத்மலானை ஆகிய இடங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன. அத்தோடு, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வர்த்தக நடவடிக்கைளும் இடம்பெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நாளை நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223809</post-id>	</item>
		<item>
		<title>பொருளாதார மத்திய நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1222040</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Jun 2021 05:24:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொருளாதார மத்திய நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222040</guid>

					<description><![CDATA[நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் மொத்த விற்பனைக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறக்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் நேரடியாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு சென்று, மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே வாராந்த சந்தைகள் திறக்கப்படும் என்பதுடன்   மட்டுப்படுத்தப்பட்ட அளவினரை மாத்திரம் அனுமதிக்க முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222040</post-id>	</item>
		<item>
		<title>உணவுப்பொருட்களை விநியோகிக்க நடமாடும் விற்பனை வாகனங்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1219157</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 07:42:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நடமாடும் விற்பனை வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[பொருளாதார மத்திய நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219157</guid>

					<description><![CDATA[பொருளாதார மத்திய நிலையங்கள் 31ஆம் திகதி திறக்கப்பட்டு நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை நாளை 31ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நாடு தழுவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான சேவையினை முன்னெடுப்பதற்கு அனுமதிப்பத்திரங்கள் தற்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219157</post-id>	</item>
	</channel>
</rss>
