<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொருளாதார வளர்ச்சி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 31 Jan 2023 09:00:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொருளாதார வளர்ச்சி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>2023ஆம் ஆண்டில் பொருளாதாரம் 0.6 சதவீத வீழ்ச்சியை சந்திக்கும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1322520</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 09:00:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[பொருளாதார வளர்ச்சி]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322520</guid>

					<description><![CDATA[2023ஆம் ஆண்டில் பிரித்தானிய பொருளாதாரம் 0.6 சதவீத வீழ்ச்சியை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) கணித்துள்ளது. வாழ்க்கைச் செலவு குடும்பங்களைத் தாக்கி வருவதால், பிரித்தானியப் பொருளாதாரம் சுருங்கி மற்ற முன்னேறிய பொருளாதாரங்களைக் காட்டிலும் மோசமாகச் செயல்படும் என அது கூறியுள்ளது. எவ்வாறாயினும், இலையுதிர்கால அறிக்கைக்குப் பிறகு பிரித்தானிய பொருளாதாரம் இப்போது சரியான பாதையில் இருப்பதாக நினைக்கிறது என்றும் ஐ.எம்.எஃப் கூறியது. இதனிடையயே, திறைசேரியின் தலைவர் ஜெரமி ஹன்ட், கடந்த ஆண்டு பல முன்னறிவிப்புகளை பிரித்தானியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322520</post-id>	</item>
		<item>
		<title>காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2022/1314575</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Dec 2022 04:10:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[காணி]]></category>
		<category><![CDATA[நகர அபிவிருத்தி அதிகார சபை]]></category>
		<category><![CDATA[நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு]]></category>
		<category><![CDATA[பொருளாதார வளர்ச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314575</guid>

					<description><![CDATA[நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையானது, நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அதிக சந்தை பெறுமதியுடன் கூடிய சுமார் 1,008 ஏக்கர் நிலம் மற்றும் கட்டடங்களை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்போதும் நாடளாவிய ரீதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சில காணிகள் பல்வேறு நபர்களினால் பலவந்தமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314575</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1308635</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Nov 2022 05:57:41 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[எகிப்து]]></category>
		<category><![CDATA[எதிர்கட்சிகள்]]></category>
		<category><![CDATA[சர்வதேச பருவநிலை மாநாடு]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[பொருளாதார வளர்ச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308635</guid>

					<description><![CDATA[எகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும், சர்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். முன்னதாக இந்த மாதம் 17ஆம் திகதிக்குள் அவசரகால வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்வது உட்பட, உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பிரதமர் ரிஷி சுனக் முழு கவனமும் செலுத்த வேண்டியுள்ளதால், எகிப்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில், சுனக் பங்கேற்க மாட்டார் என அவரது அலுவலகம் கடந்த மாதம் 28ஆம் திகதி அறிவித்திருந்தது. இந்தநிலையில், எதிர்கட்சிகள் இது தவறான முடிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308635</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்து குடும்பங்கள் நவம்பரில் 400 பவுண்டுகள் எரிசக்தி ஆதரவைப் பெறும்: பிரதமர் ட்ரஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1302079</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Sep 2022 06:11:21 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[எரிசக்தி ஆதரவு தள்ளுபடி]]></category>
		<category><![CDATA[பிரதமர் லிஸ் ட்ரஸ்]]></category>
		<category><![CDATA[பொருளாதார வளர்ச்சி]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302079</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் உள்ள குடும்பங்களுக்கு நவம்பர் மாதம் 400 பவுண்டுகள் எரிசக்தி ஆதரவு தள்ளுபடி கிடைக்கும் என பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள குடும்பங்கள் மின் கட்டணத் தள்ளுபடியைப் பெறும் அதே திகதியில் ஒக்டோபர் 1ஆம் திகதிக்குப் பணம் செலுத்தப்படும் என்று பிரதமர் மேலும் கூறினார். அத்துடன், சர்ச்சைக்குரிய மினி-பட்ஜெட் பற்றிய விமர்சனங்களை ட்ரஸ் நிராகரித்தார். திறைசேரியின் தலைவரின் அறிவிப்புகள் ஸ்டெர்லிங்கின் மதிப்பில் பாரிய வீழ்ச்சிக்கும், கடன் வாங்கும் செலவுகள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது. இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302079</post-id>	</item>
		<item>
		<title>வரி குறைப்புகள் அனைவருக்கும் நியாயமானது: குவாசி குவார்டெங்!</title>
		<link>https://athavannews.com/2022/1300963</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Sep 2022 05:02:45 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங்]]></category>
		<category><![CDATA[நிதிச் சந்தை]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<category><![CDATA[பொருளாதார வளர்ச்சி]]></category>
		<category><![CDATA[போல் ஜோன்சன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300963</guid>

					<description><![CDATA[அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் பாரிய வரி குறைப்புக்கள் அனைவருக்கும் நியாயமானவை என திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங் தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகளில் மிகப்பெரிய வரிக் குறைப்புப் தொகுதியின் ஒரு பகுதியாக உயர்மட்ட வருமான வரி வீதத்தை திறைசேரியின் தலைவர் ரத்து செய்தார். வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது செல்வந்தர்களுக்கான வரிகளைக் குறைப்பது தவறு என்று தொழிற்கட்சி மற்றும் சில டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஆனால், குவார்டெங், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300963</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் தொற்று: சீனாவில் சுமார் 21 மில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1297176</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Sep 2022 04:18:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[செங்டு]]></category>
		<category><![CDATA[பூஜ்ஜிய கொவிட் கொள்கை]]></category>
		<category><![CDATA[பொருளாதார வளர்ச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297176</guid>

					<description><![CDATA[சீனா தனது சர்ச்சைக்குரிய பூஜ்ஜிய கொவிட் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவதால், முடக்கநிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சமீபத்திய சீன நகரமாக செங்டு மாறியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சுமார் 21 மில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு ஒருவர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செய்ய அனுமதிக்கப்படுகிறார். நேற்று (வியாழக்கிழமை) நகரத்தில் 157 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதில் 51 அறிகுறிகளும் இல்லை. இதனைத்தொடர்ந்து, வியாழக்கிழமை, உள்ளூர் நேரப்படி 18:00 முதல் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297176</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவின் பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2021/1244659</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Oct 2021 07:28:45 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இசை விழா]]></category>
		<category><![CDATA[தேசிய புள்ளியியல் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொருளாதார வளர்ச்சி]]></category>
		<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[விடுமுறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244659</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. அதிகமான மக்கள் உணவருந்தி, விடுமுறைக்கு சென்று இசை விழாக்களில் கலந்து கொண்டதன் பின்னணியில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட பிறகு முதல் முழு மாதத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு சேவைத்துறை மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. கலை, பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுக் கழகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் திருவிழாக்களால் 9 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. ஹோட்டல்கள் மற்றும் முகாம்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244659</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2021/1222099</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Jun 2021 06:30:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி திட்டம்]]></category>
		<category><![CDATA[தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொது முடக்கக் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[பொருளாதார வளர்ச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222099</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாத பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்துக்கு வந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிந்தைய மிக அதிகமான வளர்ச்சி வீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக உயர்ந்துள்ளது. ஏனெனில் பிரித்தானியாவின் நான்கு நாடுகளிலும் தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222099</post-id>	</item>
	</channel>
</rss>
