<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொலிஸ்துறை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 17 Mar 2023 10:49:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொலிஸ்துறை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>போதைப்பொருள் தொடர்பான வழக்கு: தண்டனை தொடர்பான சட்டங்களில் திருத்தம்!</title>
		<link>https://athavannews.com/2023/1327872</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 10:49:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327872</guid>

					<description><![CDATA[போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;போதைப்பொருள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பழிவாங்கும் காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இது தொடர்பில் கடுமையான கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்படும். போதைப்பொருள் தொடர்பான சில மாதிரிகள் எப்போதாவது தவறாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327872</post-id>	</item>
		<item>
		<title>ரப்பர்- பிளாஸ்டிக் தோட்டாக்களால் சிறுவர்கள் கொல்லப்படுவதை பொலிஸ்- இராணுவம் மறைக்கின்றது!</title>
		<link>https://athavannews.com/2023/1327484</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Mar 2023 07:29:25 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கலவரம்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்கள்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327484</guid>

					<description><![CDATA[பிரச்சனைகளின் போது ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்களால் கொல்லப்பட்ட சிறுவர்களின் மரணத்தை இராணுவமும் பொலிஸ்துறையும் மூடிமறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் மீது தோட்டாக்களை சுடுவது மிகவும் ஆபத்தானது என்று இராணுவம் அறிந்திருந்தும் அதை தொடர்ந்து செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு முழுமையாக அழிக்கப்படாத ஒரு பிளாஸ்டிக் தோட்டக்கள் மூலம் துப்பாக்கியால் சுட்டதாகவும் றோயல் அல்ஸ்டர் கான்ஸ்டாபுலரி, ஆவணங்கள் காட்டுகின்றன. இது அமைதிக்கு வழிவகுத்தது என நியாயப்படுத்தப்பட்டாலும், பாதுகாப்பு அமைச்சகம், சட்டரீதியான காரணங்களைக் காட்டி கருத்து தெரிவிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327484</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2023/1326992</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 03:41:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[யெகோவாவின் தேவாலயம்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<category><![CDATA[ஹம்பர்க் நகரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326992</guid>

					<description><![CDATA[ஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நகரின் க்ரோஸ் போர்ஸ்டல் மாவட்டத்தில் உள்ள டீல்பேஜ் வீதியில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் 21:15 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு குற்றவாளி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326992</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனியில் பாடசாலை சிறுமிகள் மீது கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1314194</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Dec 2022 03:56:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எரித்திரியா]]></category>
		<category><![CDATA[கத்திக்குத்து]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தெற்கு ஜேர்மனி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314194</guid>

					<description><![CDATA[தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து இளைஞர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலின் போது 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்துள்ளார். 13 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான காயங்களில் இருந்து மீண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரித்திரியாவைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314194</post-id>	</item>
		<item>
		<title>நாடு முழுவதும் பொலிஸ்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை: பிரதமர் யோசனை!</title>
		<link>https://athavannews.com/2022/1307626</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Oct 2022 12:23:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அரியானா மாநிலம்]]></category>
		<category><![CDATA[சீருடை]]></category>
		<category><![CDATA[சூரஜ்குந்த்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைப்புகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307626</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் பொலிஸ்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்குவதற்கான யோசனையொன்றை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உட்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த முகாமில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநிலத்தின் பொறுப்பு, அதே நேரத்தில் இவை அனைத்தும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது. சட்டம் ஒழுங்கு ஒரு மாநிலத்துடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307626</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு!</title>
		<link>https://athavannews.com/2022/1289696</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Jul 2022 06:09:21 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து பொலிஸ் ஃபெடரேஷன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289696</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, ஒரு வருடத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021-22ஆம் ஆண்டு பருவக்காலத்தில் 2,237 விண்ணப்பதாரர்கள் இருந்தனர். இது முந்தைய ஆண்டு 5,611ஆக இருந்தது. ஸ்கொட்லாந்து பொலிஸ் ஃபெடரேஷன் மூலம் நிதியளிக்கப்பட்ட சமூக விவகாரங்கள் இதழான 1919இல் இந்தத் தரவு வெளியிடப்பட்டது. ஸ்கொட்லாந்து அதிகாரிகள், 565 பவுண்டுகள் ஊதிய உயர்வு சலுகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சட்டப்படி, அதிகாரிகள் தொழில்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் இப்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289696</post-id>	</item>
		<item>
		<title>காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2024ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக அதிகரிக்கும்!</title>
		<link>https://athavannews.com/2022/1279006</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Apr 2022 09:51:01 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆய்வைத் தொகுத்துள்ள தேசிய தணிக்கை அலுவலகம்]]></category>
		<category><![CDATA[காவல்]]></category>
		<category><![CDATA[குற்றம்]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[தண்டனை]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279006</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் காவலில் உள்ள சிறுவர்களின் சராசரி எண்ணிக்கை 73 சதவீதம் குறைந்தாலும், அடுத்த மாதங்களில் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. ஆய்வைத் தொகுத்துள்ள தேசிய தணிக்கை அலுவலகம், இது கொவிட் தொற்றுநோய்களின் போது குறைக்கப்பட்டதில் இருந்து விசாரிக்கப்படும் நீதிமன்ற வழக்குகளின் அதிகரிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279006</post-id>	</item>
	</channel>
</rss>
