<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொலிஸ் மா அதிபர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 21 Aug 2025 02:16:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பொலிஸ் மா அதிபர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர்!</title>
		<link>https://athavannews.com/2025/1443964</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Aug 2025 02:16:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deshabandu Tennakoon]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[தேசபந்து தென்னகோன்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443964</guid>

					<description><![CDATA[குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (21) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று (20) மிரிஹானவில் அமைந்துள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் தேசபந்து தென்னகோனை கைது செய்தனர். 2022 மே 9, அன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443964</post-id>	</item>
		<item>
		<title>37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக  இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!</title>
		<link>https://athavannews.com/2025/1442186</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Aug 2025 04:00:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேஷபந்து தென்னகோன்]]></category>
		<category><![CDATA[பிரியந்த வீரசூரிய]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442186</guid>

					<description><![CDATA[நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணியளவில்  நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442186</post-id>	</item>
		<item>
		<title>தேசபந்துவைக்  கொலை செய்ய சதித்திட்டம்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1432577</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 20 May 2025 12:11:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜயபால]]></category>
		<category><![CDATA[தேசபந்து தென்னக்கோன்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432577</guid>

					<description><![CDATA[பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். அத்துடன் தென்னக்கோனை கொலை செய்வதற்கான பொறுப்பு சிறைத்தண்டனை அனுபவிக்கும் சமன் குமார என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்று (20) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால   மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432577</post-id>	</item>
		<item>
		<title>பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி!</title>
		<link>https://athavannews.com/2024/1378500</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Apr 2024 05:38:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேசபந்து தென்னக்கோன்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378500</guid>

					<description><![CDATA[இலங்கையிலுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு விஜயம் செய்திருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 100 பேருக்கு இந்த விசேட துப்பாக்கிச் சூட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378500</post-id>	</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பொலிஸ் மா அதிபர் தெரிவித்தது என்ன?</title>
		<link>https://athavannews.com/2024/1374751</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Mar 2024 03:40:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter attack]]></category>
		<category><![CDATA[SL]]></category>
		<category><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல்]]></category>
		<category><![CDATA[தேஷ்பந்து தென்னகோன்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1374751</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு இன்று அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீட பிரதிப் பதிவாளர் நாரங்கபானவே ஆனந்த தேரரின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் இதனைத்  தெரிவித்தார். இது குறித்து பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்ததாவது” முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையின் பிரகாரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1374751</post-id>	</item>
		<item>
		<title>புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்காமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1338550</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jul 2023 11:53:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பீரிஸ்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் சேவை]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1338550</guid>

					<description><![CDATA[நாட்டில் கொலைகள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இவற்றை தடுக்க வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நாவலையில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேர்மையான, வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம். குறைந்தது மக்களின் உயிர்களையாவது காப்பாற்ற வேண்டும். இவ்வாறான நிலையில்,பொலிஸ் மா அதிபர் ஓய்வுபெற்ற போது, புதிய பொலிஸ் மா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1338550</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது</title>
		<link>https://athavannews.com/2023/1329607</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Apr 2023 06:23:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சமன் ஏக்கநாயக்க]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329607</guid>

					<description><![CDATA[பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த சேவை நீட்டிப்பு மார்ச் 26 முதல் மூன்று மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329607</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானம் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329032</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Mar 2023 03:06:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சேவை]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329032</guid>

					<description><![CDATA[பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு மூன்று மாத கால சேவையை நீடிப்பதற்கான தீர்மானத்தை அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைத்துள்ளார். அரசியலமைப்பு பேரவை இன்று(வெள்ளிக்கிழமை) கூடவுள்ளதாகவும், அங்கு இது தொடர்பில் பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. இலங்கையின் 33வது பொலிஸ் மா அதிபராக இருந்த விக்கிரமரத்ன, நவம்பர் 27, 2022 தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329032</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுகின்றார் தேசபந்து தென்னகோன்!</title>
		<link>https://athavannews.com/2023/1327803</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 04:50:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேசபந்து தென்னகோன்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327803</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (வியாழக்கிழமை) பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், உத்தியோகப்பூர்வமற்ற முறையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327803</post-id>	</item>
		<item>
		<title>நிதியினை விடுக்குமாறும், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கோரி கடிதம் அனுப்பி வைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1326909</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 05:09:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் மா அதிபர்]]></category>
		<category><![CDATA[வாக்குச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326909</guid>

					<description><![CDATA[வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை அல்லது கூடுதல் தொகையை வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு விடுவிக்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்காரணமாக உடனடியாக வாக்குச் சீட்டுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326909</post-id>	</item>
	</channel>
</rss>
