அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
கிரேக்கத்தை உலுக்கிய ரயில் விபத்தில் உயிரிழந்த 57 பேரின் குடும்பத்தினரிடம், கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பல நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்தநிலையில் அவரது ...
Read moreகாலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று பிற்பகல் காலி முகத்திடலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreபோராட்டக்காரர்களினால், காலி முகத்திடலில் உள்ள கட்டடங்களுக்கு 6 மில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கை துறைமுக அதிகார சபையினால் ...
Read moreநூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்துள்ளனர். சக்திவாய்ந்த ஈராக்கிய மதகுரு மொக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் ...
Read moreஇன்றைய தினம்(11) மிக முக்கிய கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன்போது நாளைய தினத்திற்கும் கட்சித்தலைவர்களின் மற்றுமொரு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்துக்கு போராட்டக்காரர்கள் சிலரையும் ...
Read moreலிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில் டயர்களை எரித்ததால், இணையத்தில் வெளியிடப்பட்ட ...
Read moreஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலுக்கு போராட்டக்காரர்கள் புதிய பெயரை சூட்டியுள்ளனர். அதன்படி, குறித்த வீதிக்கு இலஞ்ச வீதியென (Bribe road) போராட்டக்காரர்கள் பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கனவே, ...
Read moreகேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே ...
Read moreரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருவதுடன், நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் ...
Read moreஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக குறித்த பகுதியில் அதிகளவான ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.