<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>போராட்டங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Mar 2023 04:47:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>போராட்டங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1328439</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Mar 2023 04:47:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[உள்துறை அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328439</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது இதுவரை நாடு முழுவதும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைநகரில் மட்டும் 33 பேர் கைதுசெய்யப்பட்டனர். நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டங்களின் போது, தென்மேற்கு நகரமான போர்டோக்ஸில் உள்ள நகர மண்டபம் தீக்கிரையாக்கப்பட்டது. எனினும், துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு வீரர்களால் இது விரைவாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பரிஸில், பொதுவாக அமைதியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328439</post-id>	</item>
		<item>
		<title>போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது – மொட்டு கட்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1327669</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 03:46:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[மொட்டு கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327669</guid>

					<description><![CDATA[போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சகல போராட்டங்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானங்களினால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாமல் இருந்தால் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவது நியாயமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்களத்தில் போராடி நாட்டை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினர் தான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327669</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1320845</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jan 2023 09:42:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[பரிஸ் மெட்ரோ]]></category>
		<category><![CDATA[பிரதமர் எலிசபெத் போர்ன்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320845</guid>

					<description><![CDATA[ஓய்வுபெறும் வயதை பின்னுக்குத் தள்ளும் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து பிரான்ஸில் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பெரும் போராட்டங்கள் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டம் உருவாக்க அல்லது முறித்துக்கொள்ளும் தருணத்தை எதிர்கொள்ள வழிவகுக்கின்றது. இந்த வேலை நிறுத்தத்தால் பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சொகுசு மற்றும் பயணிகள் ரயில் சேவைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் மற்றும் பிற பொது சேவைகள் மூடப்பட்டுள்ளன. பரிஸில் உள்ள ஓர்லி விமான நிலையத்தில், ஐந்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320845</post-id>	</item>
		<item>
		<title>பெரு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: இதுவரை இருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1315053</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Dec 2022 04:09:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[டினா பொலுவார்டே]]></category>
		<category><![CDATA[பதவி நீக்கம்]]></category>
		<category><![CDATA[பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ]]></category>
		<category><![CDATA[பெருவின் விமானப் போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315053</guid>

					<description><![CDATA[பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில், இதுவரை இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்கில் உள்ள அன்டாஹுய்லாஸ் விமான நிலையத்தில், ஐம்பது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் சூழப்பட்டதையடுத்து, விமான நிலையம் மூடப்பட்டது. பெருவின் விமானப் போக்குவரத்து அமைப்பான கார்பாக் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பகுதியான அன்டாஹுய்லாஸ் விமான நிலையம், சனிக்கிழமை பிற்பகல் முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சனிக்கிழமையன்று அண்டாஹூய்லாஸில் மூவாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315053</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2022/1312977</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Nov 2022 03:59:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தலைநகர் பெய்ஜிங்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312977</guid>

					<description><![CDATA[சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மிக அபூர்வமான முறையில் வெடித்துள்ள போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மேற்கு சீனாவின் உரும்கியில் உள்ள உயரமான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததையடுத்து நாடு தழுவிய போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், நேற்றும் பொதுமக்கள் வித்தியாசமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். வித்தியாசமான முறையில் எழுத்துகள், படங்கள் இல்லாத வெள்ளை பதாகைகளை ஏந்தி பலர் போராட்டம் நடத்தினர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312977</post-id>	</item>
		<item>
		<title>போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1304094</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Oct 2022 05:54:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உதயகுமார அமரசிங்க]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<category><![CDATA[தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304094</guid>

					<description><![CDATA[போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது ஒரு விஷேட நிலையாக கருதப்பட்டு அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான இடங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்வதன் மூலம் அவர்கள் விபத்துக்கள், அடக்குமுறைகளுக்கு ஆளாக நேரிடும் எனவும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304094</post-id>	</item>
		<item>
		<title>ஈரானிய போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1300904</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Sep 2022 03:20:17 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இணையக் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[ஈரானிய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[மென்பொருள் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300904</guid>

					<description><![CDATA[பொலிஸ் காவலில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதிக் கோரி போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் போராட்டக்காரர்களுக்கு உதவப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி, போராட்டங்கள் மீதான கட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஈரான் மீதான இணைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறுகையில், &#8216;ஈரானிய மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருளில் வைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உதவப் போகிறோம். இணையக் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்துவது ஈரானியர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று கோரும் அர்த்தமுள்ள ஆதரவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300904</post-id>	</item>
		<item>
		<title>போராட்டங்கள் தீவிரமடைந்தால் நாட்டை முடக்கும் தீர்மானத்தில் அரசாங்கம்?</title>
		<link>https://athavannews.com/2022/1290254</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Jul 2022 05:25:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290254</guid>

					<description><![CDATA[நாட்டினை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இன்றும்(8), நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இன்று கொழும்பை நோக்கி வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த போராட்டங்கள் மோசமடையுமாக இருந்தால் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290254</post-id>	</item>
		<item>
		<title>அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் &#8211; ரயில்கள் தீக்கிரை!</title>
		<link>https://athavannews.com/2022/1287453</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jun 2022 10:03:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287453</guid>

					<description><![CDATA[முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் இராணுவ வீரா்களை இணைக்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் மூன்றாவது நாளாக நடந்த போராட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் சுமார் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ரயில்களுக்கு தீ வைப்பு மற்றும் ரயில் நிலையங்களில் கல்வீச்சு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287453</post-id>	</item>
		<item>
		<title>போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை &#8211; நீதிமன்றில் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1283897</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 26 May 2022 04:21:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேசபந்து தென்னகோன்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283897</guid>

					<description><![CDATA[காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி போராட்டங்களில் ஏற்படக்கூடிய மோதல்களைத் தடுப்பதற்காக, சம்பவம் நடப்பதற்கு முன்தினம் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்ட எழுத்துமூலமான அறிவுறுத்தல்களை மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடைமுறைப்படுத்தவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்தார். போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு நேற்று (புதன்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றில் உரையாற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், “மே 09 அன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283897</post-id>	</item>
	</channel>
</rss>
