<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>போராட்டம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 13 Jan 2026 06:30:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>போராட்டம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1459736</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 06:30:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Doctors]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459736</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) வைத்தியர்கள் இன்று (13) வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகளைக் காரணம் காட்டி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரை பதவி நீக்கக் கோரியும், அந்தப் பதவிக்கு வேறொரு பணிப்பாளரை நியமிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, கிழக்கு மாகாணத்தில் 2 பொது வைத்தியசாலைகள், 1 போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலை, 52 மாவட்ட வைத்தியசாலை மற்றும் 113 ஆரம்ப [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459736</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலா மீதான அமெரிக்க தலையீட்டைக் கண்டித்து இன்று கொழும்பில் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1458349</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 02:26:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வெனிசுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458349</guid>

					<description><![CDATA[வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05) கொழும்பில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அங்கு வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்தவும், லத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்தவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்திற்கு முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய சுவரொட்டிகள், அமெரிக்கா ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும், வெனிசுலாவில் அரசியல் விளைவுகளை பாதிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458349</post-id>	</item>
		<item>
		<title>19 பேர் உயிரிழப்பு; சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாளம்!</title>
		<link>https://athavannews.com/2025/1446466</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 03:33:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446466</guid>

					<description><![CDATA[19 பேர் உயிரிழந்த போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நேபாளம் நீக்கியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஊழலை எதிர்த்துப் போராடவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். நிலைமையைக் கருத்திற் கொண்டு திங்கள்கிழமை (08) இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், சமூக ஊடகத் தடையை நீக்குவதற்கான தீர்மானம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446466</post-id>	</item>
		<item>
		<title>அதிபர் &#8211; ஆசிரியர் பிரச்சினை:  மட்டக்களப்பில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1445657</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 05:35:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445657</guid>

					<description><![CDATA[ அதிபர், ஆசிரியர்களிடையே நிலவி வரும் பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டள்ளதாகத் தெரிவித்து  மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை பெற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்றைய தினம் (01) முன்னெடுத்துள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அதிபர், ஆசிரியர்களிடையே காணப்படும்  பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு கடந்த சில மாதங்களாக பாதிப்படைந்துள்ளன. இதனை சம்பந்தப்பட்ட கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய  போதும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445657</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்றத்திற்கு வெளியே கவனயீர்ப்புப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1444209</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Aug 2025 07:29:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444209</guid>

					<description><![CDATA[தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து  நாடாளுமன்ற  சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444209</post-id>	</item>
		<item>
		<title>நாடு முழுவதும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம்</title>
		<link>https://athavannews.com/2025/1443908</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 09:52:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊழியர் சங்கம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443908</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் இன்று (20.08.2025) முழுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக முன்றலில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழக செயற்பாடுகள் முழுமையாக முடங்கின. ஊழியர் சங்கத் தலைவர் சி. எம். முனாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பணிப்பகிஷ்கரிப்பில், பல்வேறு கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443908</post-id>	</item>
		<item>
		<title>வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட GMOA </title>
		<link>https://athavannews.com/2025/1442489</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 04:48:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442489</guid>

					<description><![CDATA[இன்று (11) தொடங்கவிருந்த நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது.  மருத்துவர்களின் இடமாற்றங்களை செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று காலை 8.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்குவதாக GMOA அச்சுறுத்தியிருந்தது. இருப்பினும், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடனான சந்திப்பின் &#8220;சாதகமான முடிவுகளை&#8221; அடுத்து, GMOAவின் நிர்வாகக் குழு இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.   [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442489</post-id>	</item>
		<item>
		<title>பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய போராட்டத்துக்கு தடை உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1415704</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 07:39:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[IUSF]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415704</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று (08) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் தொடர்பில் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித், மெதிரிகிரிய தம்ம தேரர், ரஷ்மிகா சாமோத் ரணசிங்க, உதார ரணசிங்க மற்றும் தருஷன் பியுமந்த ஹேரத் ஆகியோருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) விதிகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415704</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1394016</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 11:29:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<category><![CDATA[பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394016</guid>

					<description><![CDATA[வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பம்பைமடு பகுதியில் கடந்த 25 ஆம் திகதி அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று கொண்டிருந்தபோது அங்கு வருகை தந்த ஒருவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  கோரி கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் பல்வேறு பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரதேச செயலக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394016</post-id>	</item>
		<item>
		<title>நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் நிறைவுக்கு வந்தது!</title>
		<link>https://athavannews.com/2024/1392361</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jul 2024 11:40:23 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392361</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 75 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் இந்த நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர் இந்த கலந்துரையாடலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392361</post-id>	</item>
	</channel>
</rss>
