<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மட்டக்களப்பு மாநகரசபை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 11 Jun 2025 07:59:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மட்டக்களப்பு மாநகரசபை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மட்டக்களப்பு மாநகரசபையின் 8 ஆவது முதல்வராக சிவம்பாக்கியநாதன் தெரிவு!</title>
		<link>https://athavannews.com/2025/1435325</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 07:46:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435325</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வதை தெரிவுசெய்யும் வகையிலான அமர்வு இன்று காலை நடைபெற்றது. கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதனும்,  பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வை. தினேஸ்குமார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். இன்றைய அமர்வினை பார்வையாளர்கள் அரங்கில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435325</post-id>	</item>
		<item>
		<title>முக்கிய உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமையினால் மட்டக்களப்பு மாநகர சபையில் அமைதியின்மை!</title>
		<link>https://athavannews.com/2023/1323675</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Feb 2023 08:45:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உள்ளுராட்சி மன்றங்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி]]></category>
		<category><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323675</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபையில் நிதிக்குழு அறிக்கையை கிழித்தெறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர் உட்பட பிரதி முதல்வர் ஆகியோர் சபை வெளிநடப்பு செய்தமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் இறுதி அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது. இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் அவர்களால் தலைமையுரையினை தொடர்ந்து நிதி குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து அதற்கு சபையின் அனுமதியை கோரியபோது குறித்த நிதிக்குழுவின் அறிக்கையினை ஏற்றுக்கொள்ளமுடியாது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323675</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1258361</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Dec 2021 16:15:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை]]></category>
		<category><![CDATA[மாநகரசபை]]></category>
		<category><![CDATA[விடுமுறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258361</guid>

					<description><![CDATA[விடுமுறையிலிருந்த மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றிவரும் காரியாலய உதவியாளரை காரியாலயத்துக்கு வரவழைத்து அவர் மீது மாநகரசபை ஆணையாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(வியாழக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் போது படுகாயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாநகரசபையில் காரியாலய உதவியாளராக கடமையாற்றிவரும் ஜனார்த்தன் இன்றைய தினம் விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு மாநகரசபை ஆணையாளர் காரியாலயத்துக்கு வருமாறு அழைத்ததையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார். காரியாலயத்தில் ஆணையாளர் தலைமையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258361</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக காலையிலும் மாலையிலும் இருவர் பதவியேற்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1256943</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Dec 2021 14:19:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை]]></category>
		<category><![CDATA[மாநகரசபை]]></category>
		<category><![CDATA[வரலாற்று சாதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256943</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் இரு ஆணையாளர்கள் சம்பிரதாயப்பூர்வமாக இன்று(புதன்கிழமை) தமது பதவிகளை பொறுப்பேற்று கொண்டதையடுத்து ஒரே நாளில் இருவர் ஒரே பதவிக்கான கடமையை பெறுப்பேற்ற வரலாற்று சாதனை இடம்பெற்றுள்ளது. மாநகரசபை ஆணையாளராக் கடமையாற்றி வந்துள்ள எம்.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக பொறியியலாளர் ந.சிவலிங்கம் ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவர் இன்று காலையில் தனது கடமைகளை சம்பிரதாயப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து பிற்பகல் புதிய ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்ற பொறியியலாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256943</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1249299</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Nov 2021 07:20:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை]]></category>
		<category><![CDATA[மாநகரசபை]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249299</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநகரசபையினால் ஆணையாளருக்கு வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் மாநகர ஆணையாளர் தலையீடுசெய்வதை தடுக்ககோரி மாநகர முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று(வியாழக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதன்போது குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249299</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்</title>
		<link>https://athavannews.com/2021/1225106</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Jun 2021 05:52:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225106</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை கண்டறியும்  விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், சுகாதாரதுறையினர் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது அறிவுறுத்தல்களை மீறி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவரும் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்டவர்களுக்கு, கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225106</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1210326</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Apr 2021 11:35:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[டெங்கு]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210326</guid>

					<description><![CDATA[தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் புகை விசிறும் செயற்பாடுகளை இன்று (சனிக்கிழமை) காலை முதல் சுகாதார திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. இதேவேளை மட்டு.சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில்  வாராந்தம் 10பேர் வரையில் டெங்கு நோயின் பாதிப்புக்கு உள்ளாகின்றமை இனங் காணப்பட்டுள்ளதுடன். அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210326</post-id>	</item>
	</channel>
</rss>
