<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மட்டக்களப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 31 Mar 2026 02:29:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மட்டக்களப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1470489</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Mar 2026 02:29:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470489</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கைவிடப்பட்ட கிணற்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட மற்றொரு பெண் அதே இடத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார். இந்த நிலையில், குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் கிழக்கு மாகாண குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  சந்தேக நபர் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். வத்தளையைச் சேர்ந்த 49 வயதான மருந்தக உரிமையாளரே இவ்வாறு கைது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470489</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் 38,274 ஹெக்டேரில் சிறுபோக நெற்செய்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1469918</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Mar 2026 05:07:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நெற்செய்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469918</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற் செய்கை 38,274 ஹெக்டேர் மேற்கொள்ளப்பட உள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கைகாண ஆயத்தப் பணிகள் தற்போது விவசாயிகளினால் படுவான்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பெயரில் கிழக்கு மாகாணத்தில் விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்குரிய பசலைகளை தங்கு தடை இன்றி வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் மாவட்ட உர செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து  மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விவசாய காணிகளை உள வடித்தல் வரம்பு காட்டுதல் நீர்ப்பாசன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469918</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1466663</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Feb 2026 09:52:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத தடுப்புச் சட்டம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466663</guid>

					<description><![CDATA[பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகர உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சி அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கண்டனப் போராட்டமானது மட்டக்களப்பு  கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு காந்திப் பூங்கா வரை எதிர்ப்புப் போராட்டமானது சென்றடைந்தது. இந்தப் போராட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466663</post-id>	</item>
		<item>
		<title>மாவடிவேம்பு பிரதான வீதியில் விபத்து &#8211; இருவருக்கு பலத்த காயம்</title>
		<link>https://athavannews.com/2026/1460862</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jan 2026 11:26:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து பொலிஸார்]]></category>
		<category><![CDATA[மாவடிவேம்பு பிரதான வீதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460862</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு, மாவடிவேம்பு பிரதான வீதியில் இன்று ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் முச்சக்கரவண்டி சாரதியும் பலத்த காயத்துக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்த இருவரும் பொதுமக்களின் உதவியுடன் அருகிலுள்ள மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460862</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில்  சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்</title>
		<link>https://athavannews.com/2026/1460198</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Jan 2026 12:28:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[14 நாட்கள் விளக்கமறியல்]]></category>
		<category><![CDATA[பாலியல் சேட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460198</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 வயது 8 மாதம் கொண்ட சிறுமி ஒருவரை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று  உத்தரவிட்டார். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்து வருகிறார். இந்த நிலையில் குறித்த நபர் அவரது 4 வயது 8 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460198</post-id>	</item>
		<item>
		<title>லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1459025</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 12:06:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[17th memorial day]]></category>
		<category><![CDATA[International Press Institute – World Press Freedom Heroes]]></category>
		<category><![CDATA[பத்திரிகை]]></category>
		<category><![CDATA[லசந்த விக்கிரமதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459025</guid>

					<description><![CDATA[ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் இன்று மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமைப்பின் தலைவர் வா. கிருஷ்ணகுமாரின் தலைமையில், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில், உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. சிரேஷ்ட ஊடகவியலாளரான லசந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459025</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2025/1456954</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Dec 2025 04:27:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[railway]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[ரயில் சேவைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456954</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மார்க்கமூடன ரயில் சேவைகள் இன்று (22) முதல் மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைய அனர்த்தம் காரணமாக பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவிற்கும் இடையிலான கல்லெல்ல பகுதியில் உள்ள ரயில் பாதையின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதன் காரணமாக மட்டக்களப்புக்கு மார்க்கமூடான ரயில் சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகளும் இன்று மீண்டும் தொடங்குகின்றன. அதன்படி, யாழ் ராணி’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456954</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்து லொறியுடன் மோதி விபத்து!</title>
		<link>https://athavannews.com/2025/1447902</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 05:04:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காத்தான்குடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447902</guid>

					<description><![CDATA[கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த  லொறி, பிரதான வீதியின்   ஓரமாக உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்துவதற்காக முற்பட்ட வேளை  பின்னால் வந்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டினை இழந்து லொறியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி  பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447902</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் 200 கிராம் போதைப் பொருள் மீட்பு</title>
		<link>https://athavannews.com/2025/1447833</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Sep 2025 03:35:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447833</guid>

					<description><![CDATA[கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கைவிடப்பட்ட பையில் இருந்து 200 கிராம் ‘ஜஸ்’ வகை போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (19) மாலை 4.10 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான பையை கண்டுபிடித்து, அதனை புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர். பையைத் திறந்து பரிசோதித்தபோது, 252 சிறிய பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447833</post-id>	</item>
		<item>
		<title>குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, பார்வையிட்ட  நீதவான்!</title>
		<link>https://athavannews.com/2025/1446858</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Sep 2025 12:39:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு குருக்கள் மடம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446858</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை, இன்று நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் அதிகாரிகள் பார்வையிட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446858</post-id>	</item>
	</channel>
</rss>
