<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மத்திய அரசாங்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 27 Dec 2022 04:39:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மத்திய அரசாங்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை &#8211; மத்திய சட்டத்துறை அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2022/1317451</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Dec 2022 04:39:14 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சிகள்]]></category>
		<category><![CDATA[நீதித்துறை]]></category>
		<category><![CDATA[மத்திய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317451</guid>

					<description><![CDATA[நீதித்துறையை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என்றும், நாட்டு மக்களுக்குதான் நீதித்துறை கட்டுப்பட்டுள்ளது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நீதித்துறையை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றநிலையில், ஹரியானாவில் நடைபெற்ற அகில பாரதிய ஆதிவக்த பரிசத்தின் தேசிய மாநாட்டில் உரையாற்றியபோது இந்த குற்றச்சாட்டுக்கு கிரண் ரிஜிஜு பதிலளித்தார். இதன்போது அவர், வழக்கறிஞர்கள் சிலர் வழக்கொன்றுக்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறுவதாகவும், பெரிய வழக்கறிஞர்கள் கோடிக்கணக்கில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317451</post-id>	</item>
		<item>
		<title>மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யும் 16 சட்டமூலங்களுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1314633</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Dec 2022 05:56:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர்]]></category>
		<category><![CDATA[மத்திய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314633</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யும் 16 சட்டமூலங்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். குறித்த 16 சட்டமூலங்களும் மாநில அரசாங்கங்களின் உரிமைககளில் குறுக்கிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் தமது கட்சியின் நாடாளுடன் 16 புதிய சட்டமூலங்கள் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசாங்கம் அவசரமாக சட்டமூலங்களை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314633</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 6ஆம் திகதி அனைத்துக்கட்சி கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1312545</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Nov 2022 07:54:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அனைத்துக்கட்சி கூட்டம்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற மழைக்கால குளிர்கால கூட்டத்தொடர்]]></category>
		<category><![CDATA[மத்திய அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312545</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற மழைக்கால குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 7ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 பணி நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் திகதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விடயங்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அறிய டிசம்பர் 6ஆம் திகதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312545</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் எஞ்சியுள்ள இந்தியர்களையும் விரைவில் மீட்க நடவடிக்கை: மத்திய அரசாங்கம் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2022/1300481</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Sep 2022 05:06:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சித்ரவதை]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[மத்திய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன்]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300481</guid>

					<description><![CDATA[மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்தியத் தூதரகம் மூலமாக 30 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் உறுதியளித்துள்ளார். மியன்மார் நாட்டில் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது. வேலை வாயப்பு உறுதிமொழியுடன் அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் சைபர் குற்றங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300481</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது மத்திய அரசு!</title>
		<link>https://athavannews.com/2021/1253180</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 2021 04:04:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய நாடுகள்]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[தென்னாப்பிரிக்கா]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[மத்திய அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253180</guid>

					<description><![CDATA[புதிய வகை ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசாங்கம், திருத்தியமைக்கப்பட்ட பயண வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வழக்கமான சர்வதேச விமான சேவைகளை மீண்டும் இயக்கும் முடிவை ஆய்வு செய்துவரும் மத்திய அரசு, வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது. மேலும், ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட நாடுகளை &#8216;ஆபத்தில் உள்ள&#8217; நாடுகளாக பட்டியலிட்டுள்ள மத்திய அரசு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளையும் நீக்கியது. பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253180</post-id>	</item>
		<item>
		<title>ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ- செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பும் மத்திய அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1212796</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Apr 2021 06:32:17 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[ஒன்ராறியோ]]></category>
		<category><![CDATA[செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு]]></category>
		<category><![CDATA[மத்திய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212796</guid>

					<description><![CDATA[ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பப்போவதாக கனடாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், உதவி கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்ராறியோவின் கோரிக்கைக்கு ஒட்டாவா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இராணுவம் மாகாணத்தில் உதவுவதுடன் தளவாட மற்றும் நிர்வாக ஆதரவையும் வழங்கும் எனவும் கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கனேடிய செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212796</post-id>	</item>
		<item>
		<title>கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க வன்கூவரின் மேயர் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2021/1201040</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 07:35:39 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கென்னடி ஸ்டீவர்ட்]]></category>
		<category><![CDATA[கைத்துப்பாக்கித் தடை]]></category>
		<category><![CDATA[நகராட்சி]]></category>
		<category><![CDATA[மத்திய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[வன்கூவரின் மேயர்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201040</guid>

					<description><![CDATA[மத்திய அரசாங்கம் நகராட்சிகளுக்கு அதிகாரம் வழங்கினால், நகரத்தில் கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க திட்டமிட்டுள்ளதாக வன்கூவரின் மேயர் கென்னடி ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார். இது நகராட்சிகள் இந்த துப்பாக்கிகளை வைத்திருப்பது, சேமித்தல் மற்றும் கொண்டுசெல்லல் முதலியவற்றை கட்டுப்படுத்தும் துணை சட்டங்கள் மூலம் தடைசெய்ய உதவும். நகராட்சி விதிகளை மீறும் நபர்களுக்கு சிறை நேரம் உள்ளிட்ட இந்த சட்டங்களை அமுல்படுத்துவதற்கான கடுமையான அபராதங்களுடன் நடவடிக்கைகள் ஆதரிக்கப்படும். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;இத்தகைய தடையை கொண்டுவர இந்தப் புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201040</post-id>	</item>
	</channel>
</rss>
