<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மனித உரிமைகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 20 May 2025 05:41:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மனித உரிமைகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் &#8211; HRW</title>
		<link>https://athavannews.com/2025/1432505</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 May 2025 05:41:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[HRW]]></category>
		<category><![CDATA[Meenakshi Ganguly]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<category><![CDATA[மீனாட்சி கங்குலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432505</guid>

					<description><![CDATA[இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை புதிய அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவின் துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த வார இறுதியில், இலங்கையில் உள்ள தமிழர்கள் 1983 முதல் 2009 வரை நீடித்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை அல்லது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432505</post-id>	</item>
		<item>
		<title>ஆரம்பமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர்!</title>
		<link>https://athavannews.com/2024/1398677</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Sep 2024 05:35:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[ஐ]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<category><![CDATA[ஜெனிவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398677</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் சற்று முன்னர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று  இலங்கை தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான, 51 இன் கீழ் ஒன்று தீர்மானத்தில் தற்போது வரையிலான உள்நாட்டு மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக விவாதிக்கப்படுகின்றது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398677</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவிற்குள் நுழைய புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை!</title>
		<link>https://athavannews.com/2023/1326506</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 12:28:41 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[ஐ.நா.வின் அகதிகள் மாநாடு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புகலிட கோரிக்கையாளர்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326506</guid>

					<description><![CDATA[ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது. இதன்பிரகாரம், ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தவர்கள் இருந்து அகற்றப்படுவார்கள், எதிர்காலத்தில் மீண்டும் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவார்கள் மற்றும் புதிய சட்டத்தின் கீழ் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது. முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் சிறிய படகில் பிரித்தானிய கடற்கரைக்கு வரும் எவருக்கும் பொருந்தும். மேலும் விபரங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகதிகள் சபை, இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326506</post-id>	</item>
		<item>
		<title>ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான தடை சட்டத்தை நிறைவேற்றியது ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2022/1312517</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Nov 2022 05:47:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆர்வலர்கள்]]></category>
		<category><![CDATA[ஓரினச்சேர்க்கை பிரச்சாரம்]]></category>
		<category><![CDATA[கடுமையான அபராதம்]]></category>
		<category><![CDATA[கீழ் சபை]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312517</guid>

					<description><![CDATA[&#8216;ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சாரம்&#8217; எனப்படும் அதன் மீதான தடையை நீடிக்க ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒருமனதாக வாக்களித்துள்ளது. சட்டத்தின் சமீபத்திய பதிப்பின் கீழ், புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் ஒன்லைனில் உள்ள எந்தவொரு ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதும் சட்டவிரோதமானது மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும். இது ரஷ்யாவின் எல்ஜிபிடி சமூகத்தை ஒடுக்கும் மேலும் ஒரு முயற்சி என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். ரஷ்யாவின் கீழ்சபையான டுமாவில் யாருக்கும் எதிராக 397 வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சட்டமூலம் இன்னும் மேலவையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312517</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்கள்: 31பேர் உயிரிழப்பு- 87பேர் காயம்</title>
		<link>https://athavannews.com/2022/1277842</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Apr 2022 04:01:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[ஐ.எஸ்.ஐ.எல்.]]></category>
		<category><![CDATA[மசார்-இ-ஷெரீப்பில்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<category><![CDATA[ஷியா மசூதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277842</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு குண்டுவெடிப்புகளில், குறைந்தது 31பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு பால்க் மாகாணத்தில் உள்ள மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்டது. இதில் 12பேர் உயிரிழந்தனர். 58பேர் காயமடைந்தனர். 32 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு ஒப்புக்கொண்டது. தலிபான்கள் தாங்கள் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்பை தோற்கடித்துவிட்டதாக கூறுகின்றனர. ஆனால் இந்த குழு ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களுக்கு கடுமையான பாதுகாப்பு சவாலாக உள்ளது. மஸார்-இ-ஷரீஃப் மசூதியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277842</post-id>	</item>
		<item>
		<title>பெய்ஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை: ஜனாதிபதி மக்ரோன்!</title>
		<link>https://athavannews.com/2021/1255696</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 05:32:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[குளிர்கால ஒலிம்பிக் போட்டி]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255696</guid>

					<description><![CDATA[2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்தகைய எந்த நடவடிக்கையும் முக்கியமற்றதாகவும் வெறும் அடையாளமாகவும் இருக்கும் என மக்ரோன் தெரிவித்தார். அத்துடன், ஒலிம்பிக்கை அரசியலாக்கக் கூடாது என்றும், பயனுள்ள விளைவை கொண்ட செயல்களை தான் விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார். இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், விளையாட்டுகளின் தொடக்கத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதாகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255696</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகள் &#8211; பிரித்தானியா கவலை!</title>
		<link>https://athavannews.com/2021/1251936</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Nov 2021 04:01:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251936</guid>

					<description><![CDATA[2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம், தமிழ் மற்றும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள் உட்பட பல குழுக்களைத் தடைசெய்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகளுடன் சிறுபான்மை குழுக்களை அரசாங்கம் ஓரங்கட்டுவது தொடர்கிறது என தெரிவித்துள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தொடர்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251936</post-id>	</item>
		<item>
		<title>அன்பு பறிமாற்றத்துடன் நிறைவுப்பெற்றது சீன- அமெரிக்க ஜனாதிபதிகளின் பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2021/1250177</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 04:53:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[சீனா- அமெரிக்க உறவுகள்]]></category>
		<category><![CDATA[தாய்வான் விவகாரம்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250177</guid>

					<description><![CDATA[மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை அன்பு பறிமாற்றத்துடன் நிறைவுப்பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களுக்கான முதல் நேருக்கு நேர் மெய்நிகர் உச்சிமாநாடு நேற்று (திங்கட்கிழமை) மாலை இரவு 8 மணியளவில் நடைபெற்றது. தாய்வான் விவகாரம், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விவகாரங்களில் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதன்போது, இருவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250177</post-id>	</item>
	</channel>
</rss>
