<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மம்தா பானர்ஜி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 06 May 2026 05:52:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மம்தா பானர்ஜி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!</title>
		<link>https://athavannews.com/2026/1474400</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 May 2026 05:32:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[mamata banerjee]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474400</guid>

					<description><![CDATA[2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி இராஜினாமா செய்ய மறுப்பது, ஒரு அசாதாரணமான அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  அந்தத் தேர்தலில் அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சியிடம் படு தோல்வியடைந்தது.  மாநிலத்தின் 294 இடங்களில் பாஜக 207 இடங்களை கைப்பற்றியது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை கைப்பற்றியது.  இந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில், வாக்குகள் பலவந்தமாகக் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், முழு வாக்குப்பதிவு செயல்முறையும் முறைகேடாக நடத்தப்பட்டதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474400</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2025/1428882</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Apr 2025 05:21:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[mamata banerjee]]></category>
		<category><![CDATA[Murshidabad violence]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428882</guid>

					<description><![CDATA[மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது வேண்டுகோளை நேற்றைய தினம் விடுத்தார். அதேநேரம், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக, பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் துணை அமைப்புகளான RSS உட்பட, இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் &#8220;ஒரு துரதிர்ஷ்டவசமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428882</post-id>	</item>
		<item>
		<title>மம்தாவை எச்சரித்த ஆளுநர்! மேற்கு வங்கத்தில்  பரபரப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1390324</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jun 2024 05:35:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[ஆனந்தா போஸ்]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எ]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்கம்]]></category>
		<category><![CDATA[ராஜ் பவன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390324</guid>

					<description><![CDATA[மேற்கு வங்க  முதலமைச்சர்  மம்தா பானர்ஜி  தன்னைச்  சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது என அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். கடந்த  27 ஆம் திகதி தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய மேற்கு வங்க  முதலமைச்சர்   மம்தா பானர்ஜி, &#8216;சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்&#8217; எனத் தெரிவித்திருந்தார். இக்கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390324</post-id>	</item>
		<item>
		<title>அவசர சிகிச்சை பிரிவில் மம்தா பானர்ஜி!</title>
		<link>https://athavannews.com/2024/1373522</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Mar 2024 03:34:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1373522</guid>

					<description><![CDATA[இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்  என திரிணாமுல் காங்கிரஸ்  கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படமொன்றும் இணையத்தில்  வைரலாகி  வருகின்றது. இதனையடுத்து  மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1373522</post-id>	</item>
		<item>
		<title>பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1242684</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 03 Oct 2021 11:04:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1242684</guid>

					<description><![CDATA[பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, “இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. பவானிபூர் தொகுதியில் 58 ஆயிரத்து 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும், நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதிவேலை. வங்கத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து  மத்திய அரசு எங்களை அகற்ற சதித் திட்டங்களை தீட்டியது. நான் தேர்தலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1242684</post-id>	</item>
		<item>
		<title>மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதிக்க மாட்டோம் &#8211; மம்தா பானர்ஜி</title>
		<link>https://athavannews.com/2021/1239676</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 04:12:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239676</guid>

					<description><![CDATA[மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பிரசார பணிகளில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், மற்றுமொரு பாகிஸ்தான் அல்லது தலிபான் ராஜ்ஜியம் உருவாக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளதுடன், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம் எனவும் கூறியுள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239676</post-id>	</item>
		<item>
		<title>மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பதிலாக பெட்ரோலின் குரல் என நிகழ்ச்சி நடத்தலாம் &#8211; மம்தா சாடல்!</title>
		<link>https://athavannews.com/2021/1227414</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jul 2021 05:57:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227414</guid>

					<description><![CDATA[பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய அரசு அதனை வேடிக்கை பார்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் பெட்ரோலின் குரல், டீசலின் குரல் என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், &#8216;பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனால் மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227414</post-id>	</item>
		<item>
		<title>மோடியின் முடிவு ஏற்கனவே பல உயிர்களை வாங்கியுள்ளது &#8211; மம்தா பானர்ஜி</title>
		<link>https://athavannews.com/2021/1221306</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jun 2021 07:39:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221306</guid>

					<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடியின் முடிவு ஏற்கனவே பல உயிர்களை வாங்கியுள்ளதாக  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், &#8216;அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என பெப்ரவரி மாதம் முதல் பல முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் 4 மாதங்களாக அவர் அது குறித்து வாய் திறக்கவில்லை. கடும் அழுத்தம் வந்த பிறகு மாநில அரசின் கருத்திற்கு அவர் செவிசாய்த்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221306</post-id>	</item>
		<item>
		<title>மத்திய அரசின் அறிவிப்பு போலியானது &#8211; மம்தா பானர்ஜி</title>
		<link>https://athavannews.com/2021/1220138</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jun 2021 07:24:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220138</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என மத்திய அரசு கூறுவது போலியான அறிவிப்பு என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், &#8221;பீகார் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொவிட் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை அதைச் செய்யவில்லை. அதுபோலதான் அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி என்ற அறிவிப்பும் போலியானது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220138</post-id>	</item>
		<item>
		<title>மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து!</title>
		<link>https://athavannews.com/2021/1214140</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 17:03:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[mamata banerjee]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்காளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214140</guid>

					<description><![CDATA[மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ஜக்தீப் தன்கர், மம்தா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஆளுநர், மாநிலத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, முதல்வராகப் பதவியேற்றுள்ள மம்தாவுக்கு, பிரதமர் மோடி ருவிற்றரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214140</post-id>	</item>
	</channel>
</rss>
