<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மருத்துவமனை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 05 Dec 2025 07:30:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மருத்துவமனை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்திய மருத்துவக் குழுவால் அமைக்கப்படும் செயல்படும் கள மருத்துவமனை!</title>
		<link>https://athavannews.com/2025/1455280</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 07:27:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahiyanganaya]]></category>
		<category><![CDATA[Operation Sagar Bandhu]]></category>
		<category><![CDATA[ஆப்ரேஷன் சாகர் பந்து]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மஹியங்கனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455280</guid>

					<description><![CDATA[கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனையில் இந்திய மருத்துவக் குழுவால் முழுமையாக செயல்படும் கள மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆப்ரேஷன் சாகர் பந்து (Operation Sagar Bandhu) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது கடுமையான பாதிப்புக்குள்ளான சமூகத்திற்கு அதிர்ச்சி சிகிச்சை, அறுவை சிகிச்சை திறன், அம்பியூலன்ஸ்கள் போன்ற முக்கியமான சேவைகளை நேரடியாக வழங்குகிறது. அதேநேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர, உயிர் காக்கும் மருத்துவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455280</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவமனையில் திடீர் தீ விபத்து &#8211; 21 பேர் உயிரிழப்பு, 70 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2023/1330386</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Apr 2023 04:55:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330386</guid>

					<description><![CDATA[சீனாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் தீ விபத்துகள் பற்றிய செய்திகள் மிகவும் அரிதானவை. இந்த தீ விபத்து குறித்து சீன அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330386</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2023/1327783</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 03:43:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327783</guid>

					<description><![CDATA[நாட்டில் பற்றாக்குறையாக இருந்த 146 வகையான மருந்துகள் இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் அவை நாட்டிற்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 31 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகவுதம் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327783</post-id>	</item>
		<item>
		<title>பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கிலிருந்து 18பேர் சடலமாக கண்டெடுப்பு: 34பேர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1324450</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Feb 2023 04:36:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சர் அசென் மெட்ஸிடிவ்]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[பல்கேரியா]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324450</guid>

					<description><![CDATA[பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மற்றும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் அசென் மெட்ஸிடிவ் கூறினார் டிரக்கில் இருந்தவர்கள் குளிராகவும், ஈரமாகவும், ஆக்ஸிஜன் இல்லாமல் மற்றும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததாகவும் அவர் கூறினார். டிரக் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் குழுவை ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324450</post-id>	</item>
		<item>
		<title>மூன்று பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் ஒன்பது STF உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2023/1322714</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Feb 2023 04:39:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[STF உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[பாணந்துறை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322714</guid>

					<description><![CDATA[மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒன்பது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் நடைபெறும் சுதந்திர தின ஒத்திகையில் கலந்து கொள்வதற்காக இன்று(வியாழக்கிழமை) விசேட அதிரடிப்படையினர் சென்று கொண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மூன்று பேரூந்துகளும் கட்டுகுருந்தவில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வந்தவை எனவும், மூன்று பேருந்துகளும் பாணந்துறை நல்லூர் சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயமடைந்த STF வீரர்கள் பாணந்துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322714</post-id>	</item>
		<item>
		<title>கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1321497</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jan 2023 04:24:40 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கலிபோர்னியா]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிதாரி]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321497</guid>

					<description><![CDATA[கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய தாக்குதல்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஹாஃப் மூன் பேவில் இரண்டு தனித்தனி இடங்களில் நிகழ்ந்தன. தாக்குதல் நடத்தியவர் உள்ளூர்வாசியான 67 வயதான ஜாவோ சுன்லி என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டார். உயிரிழந்தவர்களின் முதல் நான்கு பேர் உள்ளூர் நேரப்படி 14:22 மணியளவில் காளான் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டனர், மற்ற மூன்று பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321497</post-id>	</item>
		<item>
		<title>பீஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு?</title>
		<link>https://athavannews.com/2023/1319000</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jan 2023 06:27:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பீஜிங்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319000</guid>

					<description><![CDATA[சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பீஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா மரணங்கள் குறித்த சரியான தகவல்களை சீனா சுகாதாரத் துறை வெளியிடாதது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆனால் சீன வெளியுறவு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் உடனுக்குடன் அனைத்து தகவல்களும் உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை 5 ஆயிரத்து 259 பேர் கொரோனாவினால் நான்காவது அலையினால் உயிரிழந்துள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், தினசரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319000</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகளுக்கு தட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2022/1316940</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 07:20:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Aspirin]]></category>
		<category><![CDATA[அஸ்பிரின்]]></category>
		<category><![CDATA[பக்கவாதம்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மாரடைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316940</guid>

					<description><![CDATA[மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக 150 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், அறுவை சிகிச்சை பொருட்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316940</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனியில் பாடசாலை சிறுமிகள் மீது கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1314194</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Dec 2022 03:56:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எரித்திரியா]]></category>
		<category><![CDATA[கத்திக்குத்து]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தெற்கு ஜேர்மனி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314194</guid>

					<description><![CDATA[தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து இளைஞர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலின் போது 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்துள்ளார். 13 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான காயங்களில் இருந்து மீண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரித்திரியாவைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314194</post-id>	</item>
		<item>
		<title>இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்;து- வேல்ஸில் கொவிட் தொற்று அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1300950</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Sep 2022 04:52:55 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[தேசிய புள்ளியியல் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300950</guid>

					<description><![CDATA[இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கொவிட் தொற்று அதிகரிப்பை கண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது ஜூலை தொடக்கத்தில் இருந்த ஒரு நிலையான வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த அதிகரிப்பு என்பது இங்கிலாந்தில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, ஆனால், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் அளவுகள் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் படி, நாடு முழுவதும் உள்ள தனியார் வீடுகளில் உள்ள சுமார் 927,900 பேர் செப்டம்பர் 14ஆம் திகதியுடன் முடிவடையும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300950</post-id>	</item>
	</channel>
</rss>
