<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மருத்துவர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 20 Dec 2025 04:30:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மருத்துவர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>96 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1456812</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Dec 2025 04:30:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Doctors]]></category>
		<category><![CDATA[Scotland]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456812</guid>

					<description><![CDATA[ஊதியம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக ஸ்கொட்லாந்தின் வதிவிட மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஸ்கொட்லாந்தின் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் தேசிய அளவில் வெளிநடப்பு செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.  2008 ஆம் ஆண்டு ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான உறுதிமொழியை அரசாங்கம் மீறிவிட்டதாக வதிவிட மருத்துவர்களின் தொழிற்சங்கமான பி.எம்.ஏ ஸ்கொட்லாந்து குற்றம் சாட்டியது. இதனால், வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 92 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.  இதன்படி, எதிர்வரும் ஜனவரி 13 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456812</post-id>	</item>
		<item>
		<title>தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1451588</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Oct 2025 06:14:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கம்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451588</guid>

					<description><![CDATA[தன்னிச்சையான இடமாற்ற முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (31) நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது. இன்று (30) இடமாற்ற முறை அமுல்படுத்தப்பட்டால், தீவு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களில் சேவைகளில் ஏற்படும் எந்தவொரு இடையூறுக்கும் அதிகாரிகள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்தது. நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில், தொழிற்சங்கத்தின் நிலைப்பாடு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451588</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1434462</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 01:54:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சானக தர்மவிக்ரம]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434462</guid>

					<description><![CDATA[சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றொரு வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம எச்சரித்துள்ளார். இருப்பினும், புற்றுநோய் மருத்துவமனை, மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனை, சிறுநீரக மருத்துவமனை மற்றும் மத்திய இரத்த வங்கி உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவனங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434462</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவ சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்!</title>
		<link>https://athavannews.com/2025/1434364</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 06:12:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[launch strike]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434364</guid>

					<description><![CDATA[சுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் சங்கத்தினர் (JCPSM) நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த விடயங்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட விவாதங்களில் ஈடுபடுவதை சுகாதார அமைச்சர் தொடர்ந்து தவிர்த்து வருவதாக JCPSM தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். துணை மருத்துவ சேவை பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434364</post-id>	</item>
		<item>
		<title>ஊதியச் சலுகை: இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான செவிலியர்கள் இன்று வாக்களிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1328788</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Mar 2023 10:27:14 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஊதியச் சலுகை]]></category>
		<category><![CDATA[பல் மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328788</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் தேசிய சுகாதாரச் சேவையின் ஊதியச் சலுகையை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து, இங்கிலாந்தில் உள்ள கிட்டத்தட்ட 280,000 செவிலியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்களிக்கவுள்ளனர். டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து ஆறு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, பெப்ரவரி பிற்பகுதியிலும் மார்ச் தொடக்கத்திலும் மற்ற தொழிற்சங்கங்களுடன் ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங் மற்றும் சுகாதார அமைச்சர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து மார்ச் 16ஆம் திகதி அரசு ஊதியம் வழங்கியது. ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328788</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகின்றனர்: ஐ.நா.வில். இந்தியா புகார்!</title>
		<link>https://athavannews.com/2023/1326378</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Mar 2023 06:28:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பெண்கள் கட்டாய மதமாற்றம்]]></category>
		<category><![CDATA[பொறியாளர்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326378</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் சபைக் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 463 புகார்கள் அந்நாட்டின் விசாரணை ஆணையத்தால் பெறப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மதத்தலைவர்கள் திடீரென மாயமாகி விடுவதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326378</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2022/1315584</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Dec 2022 04:19:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இடைக்கால விதி]]></category>
		<category><![CDATA[நிபுணர்கள்]]></category>
		<category><![CDATA[பல் சத்திரசிகிச்சை நிபுணர்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315584</guid>

					<description><![CDATA[மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் பல் சத்திரசிகிச்சை நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை திருத்தும் இடைக்கால விதிகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதியிட்ட இந்த அறிக்கை, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டது. இதன்படி, மருத்துவ ஆலோசகர்கள், அரசு மருத்துவ அலுவலர்கள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அலுவலர்களின் கட்டாய ஓய்வு வயது திருத்தப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315584</post-id>	</item>
		<item>
		<title>யாழில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும்!</title>
		<link>https://athavannews.com/2022/1313779</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 12:41:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஆர்வலர்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவ நிபுணர்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்]]></category>
		<category><![CDATA[விரிவுரையாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313779</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் இன்று மதியம் 2 மணிக்கு இந்தநிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சைத் துறையும் பெண்நோயியல் மற்றும் மகப்பேற்றுத் துறையும் இணைந்து இந்நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்ட &#8216;குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும்&#8217; என்ற நூலை வைத்தியர் பா. பாலகோபியுடன் இணைந்து வைத்தியர் சி.இரகுராமன் எழுதியுள்ளார். இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313779</post-id>	</item>
		<item>
		<title>ரயில் ஊழியர்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரலாமா?</title>
		<link>https://athavannews.com/2022/1305539</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Oct 2022 05:19:40 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[இரயில் ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[ஊதியம்]]></category>
		<category><![CDATA[செவிலியர்கள்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[வேலைப் பாதுகாப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305539</guid>

					<description><![CDATA[தேசிய ஒன்றிய ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற் தொழிற்சங்கத்தில் (RMT) உள்ள ரயில் ஊழியர்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரலாமா என்று வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவு நவம்பர் 15ஆம் திகதி முடிவடைகிறது மற்றும் ஊதியம், வேலைப் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பான சர்ச்சையின் ஒரு பகுதியாகும். ஜூன் முதல் எட்டு நாடு தழுவிய வேலைநிறுத்த நாட்களில் 15 ரயில் நிறுவனங்கள் மற்றும் நெட்வொர்க் ரெயிலில் உள்ள ஆர்.எம்.டி. உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305539</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் வாழ்க்கை செலவு காரணமாக 700 மருத்துவர்கள் பணியிலிருந்து வெளியேற வாய்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295846</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Aug 2022 05:55:09 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆலோசகர்கள்]]></category>
		<category><![CDATA[ஊதிய உயர்வு]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய மருத்துவ சங்கம்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[மன உறுதி]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் தேசிய சுகாதார சேவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295846</guid>

					<description><![CDATA[சமீபத்திய 4.5 சதவீத ஊதிய உயர்வின் விளைவாக, கிட்டத்தட்ட 700 மருத்துவர்கள் வேல்ஸ் தேசிய சுகாதார சேவையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது என்று பிரித்தானிய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. பி.எம்.ஏ. சிம்ரு நடத்திய கருத்துக்கணிப்பைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில், பதிலளித்த 1,397 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் வெளியேறலாம் என்றும் பெரும்பாலானோர் மன உறுதி குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பணவீக்கத்திற்குக் கீழே உள்ள ஊதிய உயர்வு, ஆலோசகர்கள், ஜூனியர் டாக்டர்கள் மற்றும் ஜிபிகளுக்கு பொருந்தும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295846</post-id>	</item>
	</channel>
</rss>
