<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மருந்து தட்டுப்பாடு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 14 Mar 2023 04:14:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மருந்து தட்டுப்பாடு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை &#8211; கெஹெலிய</title>
		<link>https://athavannews.com/2023/1327430</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Mar 2023 04:14:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மருந்து தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327430</guid>

					<description><![CDATA[மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரதான நிலை ஊடகங்கள் சுகாதாரத்துறை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நிதி நிறுவனம் ஒன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக சுகாதாரத்துறை அமைச்சுக்கு 500 மில்லியன் டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327430</post-id>	</item>
		<item>
		<title>மருந்து தட்டுப்பாடு தற்போது நெருக்கடியாக மாறியுள்ளதாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1322240</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Jan 2023 03:46:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சமில் விஜேசிங்க]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<category><![CDATA[மருந்து தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322240</guid>

					<description><![CDATA[அரச வைத்தியசாலைகளில் குறைந்தது 140 வகையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மருந்து தட்டுப்பாடு தற்போது நெருக்கடியாக மாறியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் பரிசோதனையில் தாமதம் ஆகியவை மருத்துவமனைகளில் நோயாளிகளை பல ஆபத்துகளுக்கு தள்ளியுள்ளன என மருத்துவ சங்கங்கள் விளக்குகின்றன. வலிநிவாரணிகள், பிரசவத்திற்குப் பின் அதிக இரத்த இழப்பைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள், இரத்தக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322240</post-id>	</item>
		<item>
		<title>தற்போதைய மருந்து தட்டுப்பாட்டினால் கண் சிகிச்சை முடங்கி போயுள்ளது: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1314435</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Dec 2022 03:47:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கண் வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[சகல வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[சத்திர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருந்து தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314435</guid>

					<description><![CDATA[தற்போதைய மருந்து தட்டுப்பாட்டினால் கண் சிகிச்சை முடங்கி போயுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொழம்பகே கூறுகையில், &#8216;கண் வில்லைகளுக்கான தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையாக உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரச மருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314435</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைவடைந்துள்ளது – கெஹலிய ரம்புக்வெல்ல</title>
		<link>https://athavannews.com/2022/1296077</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Aug 2022 06:08:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கெஹலிய ரம்புக்வெல்ல]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<category><![CDATA[மருந்து தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296077</guid>

					<description><![CDATA[மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 9 முதல் 11 மாதங்கள் வரையிலான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது 3 முதல் 4 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ​​அதிக வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலம் நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ச்சியாக மருந்துகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என UNICEF இன் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296077</post-id>	</item>
		<item>
		<title>மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய தொழில்நுட்ப குழு நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1294885</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Aug 2022 04:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[பரிந்துரை]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<category><![CDATA[மருந்து தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294885</guid>

					<description><![CDATA[தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக தொழில்நுட்ப குழுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமையால் ஒட்டுமொத்த சுகாதார அமைப்புக்கும் சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப குழு இது தொடர்பான அறிக்கையை இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294885</post-id>	</item>
		<item>
		<title>மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்தியது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை!</title>
		<link>https://athavannews.com/2022/1273955</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Mar 2022 04:22:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[நியோஸ்டிக்மைன்]]></category>
		<category><![CDATA[மருந்து தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273955</guid>

					<description><![CDATA[மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மயக்க மருந்துக்குப் பிறகு மீண்டும் சுயநினைவு பெற பயன்படுத்தப்படும் நியோஸ்டிக்மைன் என்ற மருந்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கடனுதவி கடிதங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படாமையே மருந்து தட்டுப்பாடு பிரச்சினைக்கு காரணம் என அரச மருந்தாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273955</post-id>	</item>
	</channel>
</rss>
