<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மருந்து &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 18 Nov 2025 09:41:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மருந்து &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>350 வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை!</title>
		<link>https://athavannews.com/2025/1453121</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 09:40:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[medicine]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453121</guid>

					<description><![CDATA[பல வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி, தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் 350 வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்படும். வர்த்தமானி அறிவிப்பை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும். மேலும், இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453121</post-id>	</item>
		<item>
		<title>மருந்து இறக்குமதிக்கு ட்ரம்பின் 100% வரி: இந்தியா கவலை!</title>
		<link>https://athavannews.com/2025/1448618</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Sep 2025 05:59:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[branded pharma drug]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448618</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (26) அறிவித்தார். வரியைத் தவிர்க்க நிறுவனங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த அறிவிப்பு அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தவும், வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ட்ரம்பின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். இந்தக் கொள்கை பிராண்டட் மருந்துகளை நேரடியாக குறிவைத்தாலும், உலகம் முழுவதும் குறிப்பாக உலகளவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448618</post-id>	</item>
		<item>
		<title>மருந்துகளின் விலை தொடர்பில் புதிய கட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2025/1417970</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jan 2025 05:35:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NMRA]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417970</guid>

					<description><![CDATA[மருந்து விலையை குறைக்கும் வகையில் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார். தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மருந்து விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை நிறைவேற்றும். புதிய விதிமுறைகளை விதித்து, மருந்துகளின் விலையை துறைமுகத்திலேயே முடிவு செய்யும் தேசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417970</post-id>	</item>
		<item>
		<title>சவூதியில்  முதல் தானியங்கி இயந்திரம்!</title>
		<link>https://athavannews.com/2023/1347828</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 10:37:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347828</guid>

					<description><![CDATA[மருந்துகளை விநியோகிக்க உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை வெற்றிகரமாக சவூதி அரேபியா அமைத்துள்ளது. இதற்கமைய அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் வெற்றிகரமாக இதனை அமைத்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347828</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் தொடரும் மருந்து  தட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2023/1346242</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Aug 2023 05:27:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1346242</guid>

					<description><![CDATA[இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை மருந்துத் தட்டுப்பாடானது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்துள்ள போதிலும் மீதமுள்ள பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்து 216 என்ற குறித்த எண்ணிக்கையை எதிர்வரும் மாதங்களில் 100 ஆகக் கொண்டுவர வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1346242</post-id>	</item>
		<item>
		<title>அரச மருத்துவமனைகளில் 112 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2023/1330966</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Apr 2023 08:55:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330966</guid>

					<description><![CDATA[அரச மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக அரச மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஆயிரத்து 347 வகையான மருந்துகளில், 150 வகையான மருந்துகளுக்கு ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய் அதாவது 13.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330966</post-id>	</item>
		<item>
		<title>60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1330381</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Apr 2023 04:42:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<category><![CDATA[வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330381</guid>

					<description><![CDATA[நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னதாக நாட்டில் 170 இற்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330381</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2023/1327783</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 03:43:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327783</guid>

					<description><![CDATA[நாட்டில் பற்றாக்குறையாக இருந்த 146 வகையான மருந்துகள் இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் அவை நாட்டிற்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 31 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகவுதம் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327783</post-id>	</item>
		<item>
		<title>தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வழங்கத்தயார் – சஜித்!</title>
		<link>https://athavannews.com/2023/1327072</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 07:46:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சித் தலைவர்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாஸ]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327072</guid>

					<description><![CDATA[வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புற்றுநோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கல்லீரல் நோய் போன்றவற்றுக்கான உயிர்காக்கும் மருந்துகளுக்கு மருத்துவமனை அமைப்பில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய உயிர்காக்கும் உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327072</post-id>	</item>
		<item>
		<title>பற்றாக்குறையாகவுள்ள 37 மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டது!</title>
		<link>https://athavannews.com/2023/1326238</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Mar 2023 04:13:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார ஸ்தாபனம்]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326238</guid>

					<description><![CDATA[நாட்டில் பற்றாக்குறையாக உள்ள 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஜெனீவாவில் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உலக சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326238</post-id>	</item>
	</channel>
</rss>
