<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மஹிந்த அமரவீர &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 07 Oct 2025 06:06:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மஹிந்த அமரவீர &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் மஹிந்த அமரவீர சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1449720</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 06:06:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Amaraweera]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449720</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுகவாழ்வு குறித்து விசாரிக்க முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (07) தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி விஜேராமயவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார். ஜனாதிபதிகளின் உரிமைகளை இரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டிய பிறகு இது நடந்தது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449720</post-id>	</item>
		<item>
		<title>நாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்! -மஹிந்த அமரவீர</title>
		<link>https://athavannews.com/2025/1418269</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jan 2025 12:29:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418269</guid>

					<description><![CDATA[புதிய அரசாங்கம் நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளும் சாதகமான வேலைத்திட்டங்களுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“  தற்போதைய ஆட்சியாளர்களின் இயலாமையை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அரிசி விலை தொடர்பாக தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடலில் பிரதானியாக இருப்பவர் டட்லி சிறிசேன. அதாவது மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் ஆவார். டட்லி சிறிசேன கடந்த ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஆலோசனை வழங்கியிருந்தார். அந்த அரசாங்கமும் இல்லாமல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418269</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மஹிந்த அமரவீர கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1402290</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Oct 2024 04:39:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1402290</guid>

					<description><![CDATA[தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு முன்னாள் விவசாய அமைச்சர் கோரிக்கை முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இதுதொடர்பாக கடிதமொன்றை கையளித்துள்ளார். இதனையடுத்து கருத்து வெளியிட்ட அவர், உர மானியத்தை மக்களுக்கு வழங்கியமைக்காக தற்போதைய ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆனால், விவசாயிகளுக்கு முப்பதாயிரம் ரூபாய் மானியம் வழங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1402290</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்து வருகின்றது! -மஹிந்த அமரவீர</title>
		<link>https://athavannews.com/2024/1398830</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Sep 2024 10:55:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பால் உற்பத்தி]]></category>
		<category><![CDATA[பால்மா]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398830</guid>

					<description><![CDATA[நாட்டில் வீழ்ச்சியடைந்திருந்த பால் உற்பத்தி தற்போது மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பால் உற்பத்தி அதிகரித்து வருகின்றது. கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.அதனால் பால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. எனினும் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரதிபலனாக தற்போது பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்று முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398830</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதித் தேர்தல்: யாருக்கு ஆதரவு என்பது நாளைக்கு அறிவிக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1394186</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jul 2024 09:51:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394186</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும்  என்பது குறித்து  நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்று அக் கட்சியின் பிரதி தலைவரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்தக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394186</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி வேட்பாளர் குறித்து 31 ஆம் திகதி அறிவிக்கப்படும்! -மஹிந்த அமரவீர</title>
		<link>https://athavannews.com/2024/1393921</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 04:02:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393921</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதேவேளை இன்றையதினம் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, வேட்பாளரை தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393921</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரம் எம் வசமே!</title>
		<link>https://athavannews.com/2024/1388427</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jun 2024 10:17:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388427</guid>

					<description><![CDATA[”நாட்டில் விரைவில் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை பெறுவார்கள்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரம் தற்போது எம்வசமே காணப்படுகின்றது. கட்சியை நாம் பலமிக்க கட்சியாக மீண்டும் கட்டியெழுப்புவோம்.எமது கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னிலையாக போவதாக எவர் கூறினாலும் அது அவர்களது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388427</post-id>	</item>
		<item>
		<title>சீரற்ற வானிலை: 15,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1386463</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jun 2024 12:13:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386463</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 15,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிக பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய சேவைகள் திணைக்களத்தின் கணக்கீட்டின் பின்னர் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386463</post-id>	</item>
		<item>
		<title>விஜயதாஸவின் நியமனம் சட்டத்துக்கு முரணானது!</title>
		<link>https://athavannews.com/2024/1379384</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Apr 2024 05:28:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379384</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379384</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்- மஹிந்த அமரவீர</title>
		<link>https://athavannews.com/2024/1377111</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Apr 2024 11:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மஹிந்த அமரவீர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1377111</guid>

					<description><![CDATA[”அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தொடர்ந்தும் பலப்படுத்தும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது அதனாலேயே கட்சியை நாம் மீளபொறுப்பேற்றோம்.  அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கத்தவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் இன்று ஒருரிரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1377111</post-id>	</item>
	</channel>
</rss>
