<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மஹிந்த &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 21 Apr 2023 05:17:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மஹிந்த &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மஹிந்தவை சந்தித்து பேசினார் கோபால் பாக்லே!</title>
		<link>https://athavannews.com/2023/1330507</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Apr 2023 05:17:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330507</guid>

					<description><![CDATA[முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு இந்தியா துணைநிற்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார். மேலும், இலங்கையில் இந்திய முதலீடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். நட்பு ரீதியிலும் சுமுகமான சூழ்நிலையிலும் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இந்தியாவுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330507</post-id>	</item>
		<item>
		<title>தனித்து விடப்படும் மஹிந்த – ரணிலுடன் நெருக்கம் காட்டும் மொட்டு உறுப்பினர்கள்?</title>
		<link>https://athavannews.com/2023/1325781</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 04:04:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325781</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது, பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அவருடன் இணைந்து உணவருந்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். எனினும், தற்போது அவர் பெரும்பாலும் தனியாகவே உண்பதாக கூறப்படுகின்றது. அவர் பிரதமராக இருந்த காலத்தில், நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, அவரை வரவேற்க ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325781</post-id>	</item>
		<item>
		<title>யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மஹிந்த, கோட்டாவுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் – தயாசிறி!</title>
		<link>https://athavannews.com/2023/1320717</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jan 2023 11:52:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோட்டா]]></category>
		<category><![CDATA[தயாசிறி ஜயசேகர]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[யுத்தக்குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[வழக்குத் தாக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320717</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்து, யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “உயர் அதிகாரியொருவர் அவருக்குக் கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் இழைக்கும் குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320717</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்த, கோட்டா மீதான தடை தொடர்பில் நாமல் அதிருப்தி!</title>
		<link>https://athavannews.com/2023/1319939</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jan 2023 04:31:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோட்டா]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319939</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ  உள்ளிட்ட  நால்வருக்கு கனடா விதித்துள்ள தடை தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டதாகவும் அனைத்து இனங்களையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளை கண்மூடித்தனமாக கொலை செய்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்  ராஜபக்ஷ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கை இந்த கொடுமைகளை மூன்று தசாப்தங்களாக சகித்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். கனடாவிற்கு முடிவெடுப்பதற்கு இறையாண்மை உரிமை இருந்தாலும் ஒருதலைப்பட்சமாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319939</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்த, கோட்டா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பயனற்றது &#8211; அலி சப்ரி</title>
		<link>https://athavannews.com/2023/1319759</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jan 2023 10:15:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆட்சேபனை]]></category>
		<category><![CDATA[கோட்டா]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319759</guid>

					<description><![CDATA[இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இராஜதந்திர ஆட்சேபனை வெளியிடுவதற்காக, கனடா உயர்ஸ்தானிகர், இன்று(வியாழக்கிழமை) வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது, நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடையும் பொருட்டு, ஆழமாக வேரூன்றிய பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319759</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்த, கோட்டாவிற்கு தடை &#8211; கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1319695</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jan 2023 05:03:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அழைப்பு]]></category>
		<category><![CDATA[கனேடிய உயர்ஸ்தானிகர்]]></category>
		<category><![CDATA[கோட்டா]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319695</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319695</post-id>	</item>
		<item>
		<title>நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை மஹிந்த,  ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் &#8211; ஓமல்பே சோபித தேரர்!</title>
		<link>https://athavannews.com/2022/1281222</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 10 May 2022 16:16:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஓமல்பே சோபித தேரர்]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281222</guid>

					<description><![CDATA[நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281222</post-id>	</item>
		<item>
		<title>வன்முறையினை தூண்டிய மஹிந்த, ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட வேண்டும் – மைத்திரி!</title>
		<link>https://athavannews.com/2022/1280992</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 10 May 2022 03:03:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[மைத்திரி]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<category><![CDATA[ஜோன்ஸ்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280992</guid>

					<description><![CDATA[ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280992</post-id>	</item>
		<item>
		<title>சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தயாராகின்றார் மஹிந்த?</title>
		<link>https://athavannews.com/2022/1280968</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 10 May 2022 02:38:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[வெளிநாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280968</guid>

					<description><![CDATA[முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனும் இந்த தகவலினை இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280968</post-id>	</item>
		<item>
		<title>விசேட அறிவிப்பின் பின்னர் மஹிந்த பதவி விலகுவார் &#8211; ஜகத் குமார</title>
		<link>https://athavannews.com/2022/1280722</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 09 May 2022 05:51:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[ஜகத் குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280722</guid>

					<description><![CDATA[பிரதமர் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர்&#8230;. இன்று பதவி விலகுவார் என நினைக்கிறீர்களா? இவ்வாறான கருத்து வெளியிடப்படுவதாக எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் முன்னோக்கி செல்ல நீங்கள் தயாரா? கட்சியும் ஆட்சியும் என்ன செய்கிறது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. தேசிய ஒருமித்த கருத்துடன் இந்த நெருக்கடியை சமாளிக்க நாம் உழைக்க வேண்டும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280722</post-id>	</item>
	</channel>
</rss>
