<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மாகாண சபைத் தேர்தல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 05 Sep 2025 08:10:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மாகாண சபைத் தேர்தல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்! &#8211; பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1446217</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 08:10:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446217</guid>

					<description><![CDATA[பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, &#8220;தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றி பரிசிலீக்கப்படுகின்றது. இணக்கம் எட்டப்பட்டால் அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும். தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்” இவ்வாறு  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446217</post-id>	</item>
		<item>
		<title>2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும் &#8211; அமைச்சர் பிமல் ரத்நாயக்க</title>
		<link>https://athavannews.com/2025/1443444</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 05:33:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443444</guid>

					<description><![CDATA[மகாண சபை தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்பதுடன் 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,சிவில் விமான சேவைகள அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டார். இதேவேளை நாட்டில் இடம்பெற்றுவரும் துப்பாக்கிச்சூடு, வாள்வெட்டு சம்பவங்களுக்கு கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளே காரணம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து  அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில் ”முன்னாள் அரசாங்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443444</post-id>	</item>
		<item>
		<title>மற்றுமொரு தேர்தல்: மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2024/1408876</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Nov 2024 04:06:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408876</guid>

					<description><![CDATA[பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான நிதித் தேவையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள இடைக்கால வரவு செலவுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408876</post-id>	</item>
		<item>
		<title>மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் திட்டம்! -ஜனாதிபதி தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1406017</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Oct 2024 05:36:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[அனுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[இரத்தினபுரி - கஹவத்த]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406017</guid>

					<description><![CDATA[மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி &#8211; கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது  ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406017</post-id>	</item>
		<item>
		<title>உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? &#8211; இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?</title>
		<link>https://athavannews.com/2021/1210553</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Apr 2021 08:47:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Provincial Election]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[சர்வதேச பொறிமுறை]]></category>
		<category><![CDATA[பொதுஜன பெரமுன]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[மேற்குலக நாடுகள்]]></category>
		<category><![CDATA[வியத்மக அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஜெனீவா தீர்மானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210553</guid>

					<description><![CDATA[மணிவண்ணன் கைது செய்யப்பட்டதும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அதைவிட கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் தனது ருவிற்றர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். நாட்டுக்கு வெளியே தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் வெள்ளைக்கார அரசியல் பிரமுகர்களும் அது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இவ்வாறு தமிழ்ப்பகுதிகளில் நிகழும் ஒரு சம்பவத்துக்கு வெளித்தரப்புகள் எதிர்வினை காட்டுவது என்பது இதுதான் முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210553</post-id>	</item>
		<item>
		<title>மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?- ஒன்றுபடா விட்டால் உண்டு விளைவு!!</title>
		<link>https://athavannews.com/2021/1209189</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Apr 2021 09:49:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[India - Sri Lanka Agreement]]></category>
		<category><![CDATA[Provincial Election]]></category>
		<category><![CDATA[Tamil National Parties]]></category>
		<category><![CDATA[இந்திய - இலங்கை உடன்படிக்கை]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ் தேசியக் கட்சிகள்]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[வடக்கு கிழக்கு]]></category>
		<category><![CDATA[ஜெனீவா தீர்மானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209189</guid>

					<description><![CDATA[46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன. மகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய தேவை யாருக்கு அதிகமுண்டு? அந்தத் தேர்தல்கள் குறித்து ஜெனிவா தீர்மானத்தில் கூறவேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இருந்தது. கடைசியாக வந்த தீர்மானத்தை இந்திய-அமெரிக்க கூட்டுத் தயாரிப்பு என்று வர்ணிக்கும் ஆய்வாளர்களும் உண்டு. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பதாங்க உறுப்பாக மிஞ்சியிருக்கும் மாகாணக் கட்டமைப்பைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209189</post-id>	</item>
		<item>
		<title>மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர</title>
		<link>https://athavannews.com/2021/1208584</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Apr 2021 09:03:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சரத் வீரசேகர]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208584</guid>

					<description><![CDATA[மாகாண சபைத் தேர்தலுக்கு நான் எதிரானவன். ஆனாலும் அரசாங்கமே குறித்த தேர்தலினை நடத்தினால் அதனை தடுக்க முடியாதென பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபைத்  தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,“ மாகாண சபைத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். ஒரு நாட்டில் ஒரு சட்டமொன்று இருந்தால் அது ஒன்பது மாகாணங்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். மாறாக ஒன்பது மாகாணங்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208584</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை கண்டறிய விசேட நாடாளுமன்ற குழு</title>
		<link>https://athavannews.com/2021/1207215</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Apr 2021 03:40:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற குழு]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207215</guid>

					<description><![CDATA[தேர்தல் சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை கண்டறிவதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பது குறித்த யோசனையொன்று நாடாளுமன்றத்தில் நாளை (திங்கட்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது. குறித்த குழுவிற்கு 15 உறுப்பினர்கள், சபாநாயகரினால் தெரிவு செய்யப்படுவதுடன் குறித்த குழு 6 மாதத்துக்குள் தங்களது பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்த புதிய சட்டமூலம் தொடர்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207215</post-id>	</item>
		<item>
		<title>மாகாண சபைத் தேர்தலை ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள்- சுதந்திரக்கட்சி</title>
		<link>https://athavannews.com/2021/1206046</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 08:32:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206046</guid>

					<description><![CDATA[மாகாண சபைத் தேர்தலை, ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள் என இலங்கை சுதந்திரக் கட்சி, அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் நாங்கள், பழைய விருப்பத்தேர்வு முறைகளுக்கு எதிரானவர்கள். ஆகவே மாகாண சபைத் தேர்தலை ஒரு புதிய முறையின் கீழ் நடத்துங்கள்  என அவர் வலியுறுத்தியுள்ளார். அந்தவகையில் அரசாங்கம் புதிய முறைமையின் கீழ் தேர்தலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206046</post-id>	</item>
		<item>
		<title>புதுக் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1205128</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Mar 2021 04:42:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205128</guid>

					<description><![CDATA[விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கடந்த தேர்தல் முறை ஆகிய ஆகியவற்றின் கலவையுடன் மாகாண சபை  தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது. எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அதை ஆராய்ந்து பரிந்துரைகளைக் சமர்ப்பிக்க அதிக நேரம் கோரியதைத் தொடர்ந்து, உத்தேச சட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே சட்டரீதியான தடைகளைத் தீர்த்த பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை தாமதமாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தல் சட்டத்தில் திருத்தம் வடிவில் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205128</post-id>	</item>
	</channel>
</rss>
