<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மாகாண சபை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 16 Jul 2025 10:42:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மாகாண சபை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக 53,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!</title>
		<link>https://athavannews.com/2025/1439452</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 10:42:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[SL]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி]]></category>
		<category><![CDATA[மாகாண சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439452</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 76 பில்லியன் ரூபா நிதியை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் பயன்படுத்த வேண்டுமென பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் உள்ளூராட்சி அமைப்புகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த பாதீட்டில் இருந்து 23 பில்லியன் ரூபாவும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்திப் பணிகளுக்காக 53 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439452</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்-நாமல்</title>
		<link>https://athavannews.com/2023/1341800</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jul 2023 03:24:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updatsநாமல்]]></category>
		<category><![CDATA[மாகாண சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1341800</guid>

					<description><![CDATA[மாகாண சபை மற்றும் பிரதேச சபை இவை இரண்டினையும் வைத்துக் கொண்டு 13 குறித்து பேசுவது தான் யதார்த்தம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் முதலில் கலந்துரையாடுமாறும் அவர் வலியுறுத்தினார். மேலும் 13வது திருத்தம் பற்றி பேசுவதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கட்சி என்ற முறையில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார் எனவும் நாமல் ராஜபக் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1341800</post-id>	</item>
		<item>
		<title>அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி &#8211; மாகாண சபைகளின் உயர் அதிகாரிகள் பணத்தை விரயம் செய்வதாக குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1320794</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jan 2023 05:38:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச உத்தியோகத்தர்]]></category>
		<category><![CDATA[சம்பளம்]]></category>
		<category><![CDATA[நெருக்கடி]]></category>
		<category><![CDATA[மாகாண சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320794</guid>

					<description><![CDATA[அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்பது மாகாண சபைகளின் உயர் அதிகாரிகள் எரிபொருள் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற கொடுப்பனவுகளை பெற்று பணத்தை விரயம் செய்வதாக கணக்காய்வாளர் திணைக்களம் நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் ஆறு கணக்காய்வு விசாரணைகளின் மூலம் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. ஒன்பது மாகாண சபைகளிலும் ஆளுநர்களின் விருப்பத்திற்கேற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2018ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வருட ஆரம்பம் வரையில் மாகாண சபை அதிகாரிகளுக்கு வீட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320794</post-id>	</item>
		<item>
		<title>மாகாண சபைகள் கலைப்பு குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1313326</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Nov 2022 10:10:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மாகாண சபை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஊடகப் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313326</guid>

					<description><![CDATA[மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதில், அர்த்தத்தை சிதைக்கும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியுள்ளன என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313326</post-id>	</item>
		<item>
		<title>அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல்</title>
		<link>https://athavannews.com/2022/1306365</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Oct 2022 09:28:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சம்பளம்]]></category>
		<category><![CDATA[மாகாண சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306365</guid>

					<description><![CDATA[பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 24ஆம் திகதி தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் இன்றைக்குள் சம்பளம் வைப்பிலிடப்பட வேண்டும். ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரியில் இருந்து பணம் பெறப்படவில்லை என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306365</post-id>	</item>
		<item>
		<title>மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்கிறது அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1257649</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Dec 2021 14:34:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[தினேஷ் குணவர்தன]]></category>
		<category><![CDATA[தீர்மானம்]]></category>
		<category><![CDATA[மாகாண சபை]]></category>
		<category><![CDATA[யோசனை]]></category>
		<category><![CDATA[விகாரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257649</guid>

					<description><![CDATA[மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கெலிஓயா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257649</post-id>	</item>
		<item>
		<title>மாகாண சபையினை கைப்பற்றியதும் கிழக்கு மாகாணம் அதிக சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக மாற்றப்படும் &#8211; மதிமேனன்!</title>
		<link>https://athavannews.com/2021/1250698</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Nov 2021 04:08:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[மதிமேனன்]]></category>
		<category><![CDATA[மாகாண சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250698</guid>

					<description><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மட்/பட்/ ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு மனையியல் பாடத்திற்காக மணவர்கள் பயிற்சிக்கான குளிர்சாதனப்பெட்டி, தையல் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மக்களது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இவை வழங்கி வைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ செயலாளரும், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளருமான மதிமேனனினால் இவை வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது கருத்து வெளியிட்ட அவர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250698</post-id>	</item>
		<item>
		<title>மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று?</title>
		<link>https://athavannews.com/2021/1205638</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Mar 2021 04:07:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[மாகாண சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205638</guid>

					<description><![CDATA[மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த வாரம் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக அமைச்சரவைக்கு இரண்டு மாற்று வழிகளை முன்மொழிந்திருந்தார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தை இரத்து செய்து பழைய முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கும், புதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும், மாகாண சபை தேர்தல்களை கலப்பு முறையின் கீழ் நடத்துவது தொடர்பான யோசனைகளே இவ்வாறு முன்வைக்கப்பட்டிருந்தன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205638</post-id>	</item>
		<item>
		<title>மாகாண சபைத் தேர்தல் புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் &#8211; சு.க!</title>
		<link>https://athavannews.com/2021/1201800</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Mar 2021 04:19:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள் செயலகம்]]></category>
		<category><![CDATA[மாகாண சபை]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/ATHAVAN2021/?p=1201800</guid>

					<description><![CDATA[மாகாண சபைத் தேர்தலானது புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே நடாத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 30ஆம் திகதி இதுகுறித்து மத்திய செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் மாகாண சபை தேர்தலினை நடாத்தும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் இதுகுறித்து பல்வேறு தரப்பினரும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கமைவாக மாகாண [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201800</post-id>	</item>
	</channel>
</rss>
