<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மாணிக்ககல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Jul 2026 08:50:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மாணிக்ககல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு; 25 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1485083</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 08:50:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[gem mining]]></category>
		<category><![CDATA[horana]]></category>
		<category><![CDATA[மாணிக்ககல்]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485083</guid>

					<description><![CDATA[ஹொரணைப் பகுதியில் உள்ள களு கங்கை முகத்துவாரத்தையொட்டிய கோபாவக்க வத்த (Kobawaka Watta) பகுதியில் நடைபெற்ற பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையின்போது, ​​மூன்று மாணிக்கக்கல் வர்த்தகர்கள் உட்பட மொத்தம் 25 சந்தேக நபர்கள் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, ​​சட்டவிரோதச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 படகுகள் மற்றும் ஐந்து மோட்டார்கள் உட்பட, 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள மாணிக்கக்கல் அகழ்வு உபகரணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485083</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1470976</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 08:00:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gorthreewatta]]></category>
		<category><![CDATA[Maskeliya]]></category>
		<category><![CDATA[மஸ்கெலியா]]></category>
		<category><![CDATA[மாணிக்ககல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470976</guid>

					<description><![CDATA[மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோர்த்ரிவத்தப் பகுதியில் நேற்றைய (03) தினம் சட்டவிரோத மாணிக்கற்கள் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கேலியா பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்த கைதின் போது சட்டவிரோத மாணிகககற்கள் அகழ்வுப் பயணிக்காக சந்தேக நபர் பயன்படுத்திய பொருட்களையும் அதிகாரிகள் மீட்டனர். கைதானவர் 51 வயதுயை மஸ்கெலியாப் பகுதியைச் சேர்ந்தவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470976</post-id>	</item>
	</channel>
</rss>
