<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மாமடல &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%b2/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 03 Feb 2025 02:16:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மாமடல &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அம்பலாந்தோட்டையில் மூவர் கொலை; 06 சந்தேக நபர்கள் க‍ைது!</title>
		<link>https://athavannews.com/2025/1419419</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Feb 2025 02:16:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ambalantota]]></category>
		<category><![CDATA[Mamadala]]></category>
		<category><![CDATA[அம்பலாந்தோட்டை]]></category>
		<category><![CDATA[மாமடல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419419</guid>

					<description><![CDATA[அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்ற முத்தரப்பு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைச் சம்பவம் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்படி, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வீட்டினுள் புகுந்து அங்கிருந்த மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்ற இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரும் 29, 34 மற்றும் 45 வயதுடைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419419</post-id>	</item>
	</channel>
</rss>
