<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மாலி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 03 Jul 2025 06:44:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மாலி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று இந்திய தொழிலாளர்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1437928</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 06:15:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Al Qaida]]></category>
		<category><![CDATA[Mali]]></category>
		<category><![CDATA[அல்-கொய்தா]]></category>
		<category><![CDATA[தொழிலாளர்கள்]]></category>
		<category><![CDATA[மாலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437928</guid>

					<description><![CDATA[மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அமைந்துள்ள ஒரு சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். மேற்கு மாலியின் ஒரு பகுதியான கெய்ஸில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை மீது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். துப்பாக்கிதாரிகள் குறித்த ஆலைக்குள் நுழைந்து, தாக்குதலின் போது தொழிலாளர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக மாலி தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலி முழுவதும் பல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437928</post-id>	</item>
		<item>
		<title>மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 70 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1367131</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jan 2024 05:34:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மாலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1367131</guid>

					<description><![CDATA[மாலி, கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கமொன்று திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி குறித்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்துள்ள நிலையில், அதில் பணிபுரிந்த 100 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1367131</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைமையகத்தை தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1315044</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Dec 2022 04:00:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் படைகள்]]></category>
		<category><![CDATA[கிரிமியா]]></category>
		<category><![CDATA[சிரியா]]></category>
		<category><![CDATA[மாலி]]></category>
		<category><![CDATA[மேற்கத்திய நிபுணர்]]></category>
		<category><![CDATA[லிபியா]]></category>
		<category><![CDATA[லுஹான்ஸ்க் ஆளுனர் செர்ஹி ஹைடாய்]]></category>
		<category><![CDATA[வாக்னர் கூலிப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315044</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைமையகத்தை உக்ரைன் படைகள் தாக்கியதாக கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் ஆளுனர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். லுஹான்ஸ்க், கதிவ்காவில் வாக்னர் குழு சந்தித்த ஹோட்டல் பெரும் பாதிப்பை அடைந்துள்ளதாக, ஆளுனர் கூறினார். ஆனால், ஹோட்டலில் வாக்னர் குழு இருந்ததை உறுதிப்படுத்தப்படவில்லை. கதிவ்கா தாக்குதலின் போது, ரஷ்யா குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்ததாகவும், மருத்துவ சிகிச்சையின் பற்றாக்குறையால் உயிர் பிழைத்திருக்கும் படைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் இறக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். மேற்கத்திய நிபுணர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315044</post-id>	</item>
		<item>
		<title>மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானியா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1310634</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Nov 2022 06:32:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அல்-கொய்தா]]></category>
		<category><![CDATA[இஸ்லாமிய அரசு]]></category>
		<category><![CDATA[இஸ்லாமிய போராளி குழு]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[மாலி]]></category>
		<category><![CDATA[வாக்னர் குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310634</guid>

					<description><![CDATA[மாலியில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக திட்டமிட்டதை விட முன்னதாகவே மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சுமார் 300 பிரித்தானிய வீரர்கள், இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நா. பணியின் ஒரு பகுதியாக நாட்டில் இருந்தனர். மூன்று ஆண்டுகளில் மாலியில் நடந்த இரண்டு சதிப்புரட்சிகள் முயற்சிகளை துருப்புக்கள் குறைத்துவிட்டன என்று ஹீப்பி கூறினார். ரஷ்ய கூலிப்படையான வாக்னருடன் இணைந்து பணியாற்றியதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310634</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு ஆபிரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை குறைக்கவுள்ள பிரான்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2021/1222120</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Jun 2021 07:24:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சஹேல் பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[மாலி]]></category>
		<category><![CDATA[மேற்கு ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222120</guid>

					<description><![CDATA[மேற்கு ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் குறைக்க உள்ளது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 5,100பேர் கொண்ட பணிக்குழு ஒரு பரந்த சர்வதேச பணியில் இணைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். துருப்புக்களை குறைப்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் நடைபெறும். மேலும் ஜூன் இறுதிக்குள் விபரங்கள் இறுதி செய்யப்படும் என்று ஜனாதிபதி கூறினார். பிரான்ஸ் படைகள் மாலி, சாட், மவுரித்தேனியா, நைஜர் மற்றும் புர்கினா பாசோ ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222120</post-id>	</item>
	</channel>
</rss>
