<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மாஸ்கோ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 26 Nov 2022 03:35:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மாஸ்கோ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>&#8216;உங்கள் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்&#8217; உக்ரைனில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் தாய்மார்களுக்கு புடின் ஆறுதல்!</title>
		<link>https://athavannews.com/2022/1312633</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Nov 2022 03:35:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சண்டை]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312633</guid>

					<description><![CDATA[உக்ரைனில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் தாய்மார்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஆறுதல் கூறியுள்ளார். மாஸ்கோவிற்கு அருகிலுள்ள அவரது அரச இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில், &#8216;உங்கள் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்&#8217; என்று தாய்மார்களிடம் புடின் கூறினார். &#8216;ஒரு மகனின் இழப்பை எதுவும் ஈடுசெய்ய முடியாது&#8217; என்று அவர் தனது தொடக்க கருத்தில் குறிப்பிட்டார். நான் தனிப்பட்ட முறையில் மற்றும் நாட்டின் அனைத்துத் தலைமைகளும் இந்த வலியைப் பகிர்ந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312633</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனத் தலைவர் மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1297043</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Sep 2022 12:12:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[லுகோயில் எண்ணெய் நிறுவனத் தலைவர் ரவில் மகனோவ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297043</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் லுகோயில் எண்ணெய் நிறுவனத் தலைவர் ரவில் மகனோவ், மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் 67வயதான மகனோவ், கடுமையான நோயைத் தொடர்ந்து காலமானார்&#8217; என்று மட்டுமே கூறியது. மாஸ்கோவின் சென்ட்ரல் கிளினிக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மர்மமான சூழ்நிலையில் இறந்த பல உயர் வணிக நிர்வாகிகளில் மகனோவ் சமீபத்தியவர். அவர் எப்படி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297043</post-id>	</item>
		<item>
		<title>புடினின் நெருங்கிய நண்பரின் மகள் கார் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295674</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Aug 2022 03:56:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அலெக்சாண்டர் டுகின்]]></category>
		<category><![CDATA[டாரியா டுகினா]]></category>
		<category><![CDATA[போல்ஷியே வியாசெமி]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295674</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார். 29 வயதான தர்யா டுகினா மாஸ்கோவிற்கு வெளியே ஒரு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. &#8216;புடினின் மூளை&#8217; என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டுகின், ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295674</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்: உக்ரைன் துருப்புக்கள் தொடர்ந்து போராட தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1272610</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Mar 2022 03:49:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சக்]]></category>
		<category><![CDATA[காலக்கெடு]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[மேரியோபோல்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272610</guid>

					<description><![CDATA[மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா விதித்த காலக்கெடுவை உக்ரைன் நிராகரித்துள்ளது. மாஸ்கோ உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணிக்குள் மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா காலக்கெடு விதித்தது. உக்ரைனிய அதிகாரிகள் ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொண்டால், மனிதாபிமான வெளியேற்ற பாதைகள் திறக்கப்படும் என்று ரஷ்யா முன்பு கூறியிருந்தது. இருப்பினும், உக்ரைனியர்கள் ரஷ்யாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டு, களத்தில் தொடர்ந்து போராடுவதாக உறுதியளித்துள்ளனர். இதுகுறிறத்து உக்ரைன் துணை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272610</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புடின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1268734</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 03:55:46 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இராணுவ நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268734</guid>

					<description><![CDATA[உக்ரைனில் ஒரு இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். மாஸ்கோவில் இன்று (வியாழக்கிழமை) காலை 6:00 மணிக்கு நடைபெற்ற ஊடக சந்திப்பில், &#8216;நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்,&#8217; என்று புடின் கூறி இந்த உலகையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார். அத்துடன், இந்த நடவடிக்கைகளில் தலையிடும் எவருக்கும் பதிலடி கொடுப்பதாக புடின் கூறினார். மேலும், உக்ரைன் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். மேற்கத்திய சீற்றம் மற்றும் போரைத் தொடங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268734</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1267603</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2022 04:24:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க துணைத் தூதுவர் பார்ட் கோர்மன்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க தூதர்கள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267603</guid>

					<description><![CDATA[மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த இரண்டாவது மூத்த இராஜதந்திரியை, எந்தவித நியாயமும் இல்லாமல் ரஷ்யா வெளியேற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தூதரகத்தில் உள்ள தூதருக்கு அடுத்தபடியாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் பார்ட் கோர்மன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவால் வெளியேற்றப்பட்டார் மற்றும் நாட்டை விட்டு வெளியேற இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், கோர்மன் கடந்த வாரம் ரஷ்யாவை விட்டு வெளியேறி அமெரிக்கா திரும்பியுள்ளார் என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267603</post-id>	</item>
		<item>
		<title>பதற்றங்களுக்கு மத்தியில் ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1265521</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Feb 2022 04:36:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[இராஜதந்திர முயற்சிகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கெய்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி அதிபர்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265521</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், எதிர்வரும் திங்கள்கிழமை மாஸ்கோவிற்கும், செவ்வாய்கிழமை கியேவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் பிப்ரவரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265521</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய படையெடுப்பு தொடர்பான அச்சத்துக்கு மத்தியில் உக்ரைனுக்கு விரையும் பிரதமர் பொரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1264813</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Feb 2022 06:18:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264813</guid>

					<description><![CDATA[ரஷ்ய படையெடுப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், உக்ரைனுக்குச் சென்று அந்நாட்டின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மாஸ்கோவுடனான வாதங்களுக்கு இராஜதந்திர தீர்வைக் கண்டறியவும் போரை தவிர்க்கவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இணைந்து பணியாற்றுவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதியளித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் பொரிஸின், உக்ரைனின் தலைநகரான கியிவ் விஜயத்திற்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து நிலையான ஆட்சி மற்றும் ஆற்றல் சுதந்திரத்தை மேம்படுத்த 88 மில்லியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264813</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவில் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு: எட்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1215117</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 11 May 2021 08:38:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கசான்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[பாடசாலை]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215117</guid>

					<description><![CDATA[ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்கோவிற்கு கிழக்கே 820 கி.மீ (510 மைல்) தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்த தாக்குதலில் ஒரு ஆசிரியரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து உடனடியாக எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், 17 வயது சிறுவன் ஒருவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215117</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார்: ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2021/1198310</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Feb 2021 10:02:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[சுவீடன்]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1198310</guid>

					<description><![CDATA[பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமைச்சின் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;உலகளாவிய வாழ்க்கையிலிருந்து நம்மை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியை விரும்பினால் போருக்குத் தயாராகுங்கள்&#8217; என கூறினார். கிரெம்ளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1198310</post-id>	</item>
	</channel>
</rss>
