<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மின்தடை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 24 Jan 2023 06:05:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மின்தடை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நெருக்கடியான நேரங்களில் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு தள்ளுபடி!</title>
		<link>https://athavannews.com/2023/1321527</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jan 2023 06:05:26 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[குடும்பங்கள்]]></category>
		<category><![CDATA[நெகிழ்வுத்தன்மை சேவை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<category><![CDATA[வணிகங்கள்]]></category>
		<category><![CDATA[ஸ்மார்ட் மீட்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321527</guid>

					<description><![CDATA[மின்தடையைத் தவிர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நெருக்கடியான நேரங்களில் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு தள்ளுபடிகள் பின்னர் மீண்டும் வழங்கப்படும். செவ்வாய்கிழமை 16:30 முதல் 18:00 வரை தகுதியுள்ள குடும்பங்களுக்கு நேஷனல் கிரிட்டின் தேவை நெகிழ்வுத்தன்மை சேவை இரண்டாவது முறையாக வழங்கப்படும். பதிவு செய்தவர்கள் தங்கள் மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தும் செயல்களைச் செய்தால், அவர்களின் கட்டணங்களில் தள்ளுபடியைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் திங்கட்கிழமை 17:00 முதல் 18:00 வரை முதல் முறையாக நடைமுறைக்கு வந்தது. நேஷனல் கிரிட்டின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321527</post-id>	</item>
		<item>
		<title>12 மணிநேர மின்தடை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1316670</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Dec 2022 04:54:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316670</guid>

					<description><![CDATA[கடந்த வருடம் இடம்பெற்ற 12 மணிநேர மின்தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த அறிக்கையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316670</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பில் விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2022/1291893</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Jul 2022 06:58:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291893</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தேசிய தொலைக்காட்சி வலையமைப்புடன் இணைந்து ஏனைய தொலைக்காட்சி சேவைகள் குறித்த நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், ஜனாதிபதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததையடுத்து நேரடி ஒளிபரப்பு தடைபட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291893</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் இன்றும் மின்தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1274398</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Apr 2022 04:05:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274398</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்றும்(சனிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதன்படி, A முதல் F வரையான வலயங்களில் காலை 8மணிமுதல், நண்பகல் 12மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. G முதல் L வரையான வலயங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274398</post-id>	</item>
		<item>
		<title>மின்தடை, டீசலுக்கு தட்டுப்பாடு &#8211; பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டன!</title>
		<link>https://athavannews.com/2022/1274060</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Mar 2022 03:48:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேயிலை தொழிற்சாலைகள்]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274060</guid>

					<description><![CDATA[டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின்வெட்டு ஏற்படும் பட்சத்தில் ஜெனரேட்டர்கள் மூலம் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும் டீசல் கிடைக்காததால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இலைகளை தொழிற்சாலை கிரைண்டர்களில் போட்டு ஒரே நேரத்தில் அரைக்க வேண்டும். எனினும், அவ்வப்போது ஏற்படும் மின் தடையால் தங்களது பணிக்கு இடையூறு ஏற்படுவதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ​​இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருளை விஷேட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274060</post-id>	</item>
		<item>
		<title>இன்று நள்ளிரவிற்கு பின்னரும் நீடிக்கப்படுகின்றது மின்தடை?</title>
		<link>https://athavannews.com/2022/1274047</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Mar 2022 12:02:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274047</guid>

					<description><![CDATA[நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவிற்கு பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார சபையின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று 10 மணிநேர மின் தடை ஏற்படுத்தப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மணிநேரத்தை தாண்டிய மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274047</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் நாளையும் மின்தடை – அறிவிப்பு வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2022/1271702</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Mar 2022 16:26:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271702</guid>

					<description><![CDATA[நாட்டில் நாளையும்(திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் பிற்பகல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271702</post-id>	</item>
		<item>
		<title>நாளையும் மின்தடை – அறிவிப்பு வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2022/1271517</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Mar 2022 15:48:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271517</guid>

					<description><![CDATA[நாட்டில் நாளையும்(சனிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அந்த வலயங்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி 15 நிமிடங்கள் மின்வெட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271517</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் இன்றும் மின்தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1271400</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Mar 2022 03:54:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271400</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271400</post-id>	</item>
		<item>
		<title>இன்றும் நாடளாவிய ரீதியில் மின்தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1271070</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Mar 2022 03:51:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271070</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்றும்(புதன்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி 15 நிமிட மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதேபோல், P,Q,R,S,T,U,V,W பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271070</post-id>	</item>
	</channel>
</rss>
