<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மீட்புக் குழுவினர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 20 Jan 2023 10:53:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மீட்புக் குழுவினர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பயணிகள் ரயில் தடம் புரண்டதால் எட்டு பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2023/1321004</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 10:53:40 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பலுசிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[மீட்புக் குழுவினர்]]></category>
		<category><![CDATA[வெடிகுண்டு]]></category>
		<category><![CDATA[ஜாஃபர் எக்ஸ்பிரஸ் போலான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321004</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பில் பயணிகள் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் போலான் மாவட்டத்தின் பேஷி பகுதியில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் இன்ஜின் உட்பட 8 பெட்டிகள் தடம் புரண்டன. அந்த இடம் மலைப்பாங்கான பகுதியில் உள்ளதால் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர்கொள்வதாக துணை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321004</post-id>	</item>
		<item>
		<title>மட்டு வண்ணாத்தி ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற விவசாயி சடலமாக கண்டெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1317780</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 04:15:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உடல் பிரத பரிசோதனை]]></category>
		<category><![CDATA[கரடியனாறு]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[மீட்புக் குழுவினர்]]></category>
		<category><![CDATA[முதலை]]></category>
		<category><![CDATA[வேளாண்மை காவல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317780</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற விவசாயி, முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தம்பாலம்வெளி கொடுவாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சடாசிவம் சிவபாபு என்பவரே இவ்வாறு சடலமாக நேற்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டார். மாவடி ஓடை பகுதியில் வேளாண்மைக்கு காவல் காக்க அமைக்கப்பட்ட குடிசையில் இருந்து வேளாண்மை காவல் காத்வந்து சடாசிவம் சிவபாபு, அருகிலுள்ள வண்ணாத்திவில் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த 26ஆம் திகதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317780</post-id>	</item>
		<item>
		<title>ஸ்பெயின் பேருந்து விபத்து: ஏழு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1317460</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Dec 2022 05:28:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் ஈவ்]]></category>
		<category><![CDATA[மீட்புக் குழுவினர்]]></category>
		<category><![CDATA[லுகோ]]></category>
		<category><![CDATA[வடமேற்கு கலீசியா பகுதி]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317460</guid>

					<description><![CDATA[ஸ்பெயினில் கிறிஸ்மஸ் ஈவ் அன்று (சனிக்கிழமை) பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு கலீசியா பகுதியில் உள்ள லெரெஸ் ஆற்றில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) ஒரு பெண்ணின் உடலை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர். லுகோவில் இருந்து வைகோ நோக்கி பயணித்த பேருந்து சுமார் 30 மீட்டர் (98 அடி) உயரத்தில் இருந்து வேகமாக ஓடும் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து ஓட்டுநருக்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனை இல்லை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317460</post-id>	</item>
		<item>
		<title>பிலிப்பைன்ஸில் மெகி புயல் தாக்கியதில் இதுவரை 25பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1276355</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Apr 2022 03:38:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நிலச்சரிவு]]></category>
		<category><![CDATA[பிலிப்பைன்ஸ்]]></category>
		<category><![CDATA[மீட்புக் குழுவினர்]]></category>
		<category><![CDATA[மெகி - அகடன்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1276355</guid>

					<description><![CDATA[பிலிப்பைன்ஸில் மெகி புயல் தாக்கியதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மீட்புக் குழுவினர் இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராடிக் கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் மெகி &#8211; அகடன் என்று அறியப்படும் புயல், நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) மணிக்கு 65 கிமீ (40 மைல்) வேகத்தில் காற்றுடன் தீவுக்கூட்டத்தைத் தாக்கியது. புயல் கிழக்கு கடற்கரையை தாக்கியதால் 13,000க்கும் மேற்பட்ட மக்கள் உயரமான பாதுகாப்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1276355</post-id>	</item>
		<item>
		<title>மத்திய தரைக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்து: நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1212022</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Apr 2021 06:39:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய மனிதாபிமான குழு]]></category>
		<category><![CDATA[தலைநகர் திரிபோலி]]></category>
		<category><![CDATA[மத்திய தரைக்கடல்]]></category>
		<category><![CDATA[மீட்புக் குழுவினர்]]></category>
		<category><![CDATA[லிபியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212022</guid>

					<description><![CDATA[மத்திய தரைக்கடலில் 130 அகதிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த றப்பர் படகு விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய மனிதாபிமான குழு (எஸ்.ஓ.எஸ்) தெரிவித்துள்ளது. லிபியா தலைநகர் திரிபோலிக்கு வடகிழக்கே, நேற்று (வியாழக்கிழமை) இரவு படகு, விபத்துக்குள்ளாகி மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்த படகுக்கு அருகே 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் எஞ்சிய யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓஷன் வைக்கிங்கில் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பாளர் லூயிசா அல்பெரா கூறுகையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212022</post-id>	</item>
	</channel>
</rss>
