<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மீனவர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Apr 2026 06:02:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மீனவர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1473846</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 06:02:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fisherman attack]]></category>
		<category><![CDATA[Ramalingam Chandrasekhar has]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<category><![CDATA[ராமலிங்கம் சந்திரசேகர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473846</guid>

					<description><![CDATA[இந்தியாவில் இலங்கை மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், இந்தச் செயல் மனித உரிமைகளின் கடுமையான மீறல் என்பதுட், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் இந்த சம்பவம் பெருமளவில் சீர்குலைக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்வது எந்தவொரு நாட்டின் அடிப்படைப் பொறுப்பு. இதுபோன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473846</post-id>	</item>
		<item>
		<title>புத்தளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1440371</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 12:30:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[புத்தளம்]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440371</guid>

					<description><![CDATA[புத்தளத்தில் காணாமற் போன மீனவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் &#8211; மதுரங்குளி கடல் பகுதியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த 19 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடையது  என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440371</post-id>	</item>
		<item>
		<title>பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1425522</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Mar 2025 09:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fisherman]]></category>
		<category><![CDATA[Maximo Napa Castro]]></category>
		<category><![CDATA[Pacific Ocean]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425522</guid>

					<description><![CDATA[பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார். இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்றார். ஆனால், பத்து நாட்களுக்குப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425522</post-id>	</item>
		<item>
		<title>யாழில் கடலில் மூழ்கிக் காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1398359</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Sep 2024 11:03:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[மாதகல்]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398359</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகு விபத்துக்கு உள்ளான நிலையில், கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இருந்து நேற்று அதிகாலை கடற்தொழிலுக்காக இருவர் படகொன்றில் சென்றிருந்தபோது, குறித்த படகானது கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதன் போது படகில் இருந்த இருவரும் கடலில் மூழ்கிய நிலையில், அருகில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த சக கடற்தொழிலாளர்கள் அதனை அவதானித்து, படகு கவிழ்ந்த இடத்திற்கு விரைந்து ஒருவரை காப்பாற்றி இருந்தனர். சம்பவத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398359</post-id>	</item>
		<item>
		<title>மீனவர்களின் போராட்டம் தொடர்கின்றது!</title>
		<link>https://athavannews.com/2023/1330087</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Apr 2023 07:17:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330087</guid>

					<description><![CDATA[மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரி  மீனவர்களினால்  முன்னெடுக்கப்படும்  போராட்டம்  இன்று(வெள்ளிக்கிழமை)  இரண்டாவது   நாளாகவும்  தொடர்கின்றது. சென்னை  மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம்     மீனவர்களினால்   நேற்று  ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக   இந்திய  ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடற்துறை வேலை வாய்ப்புகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மீனவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் மற்றும்  ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டுவதற்கு  அனுமதியை பெற்று  தர வேண்டும்  போன்ற பல்வேறு  கோரிக்கைகளை முன் வைத்து  குறித்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330087</post-id>	</item>
		<item>
		<title>யாழில் மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது!</title>
		<link>https://athavannews.com/2022/1265323</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 17:02:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[டக்ளஸ் தேவானந்தா]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<category><![CDATA[முறுகல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265323</guid>

					<description><![CDATA[நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை &#8211; சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை &#8211; பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பருத்தித்துறை &#8211;  சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் குறித்த தடை உத்தரவு கட்டளை பருத்தித்துறை பொலிஸாரினால் போராட்டம் இடம்பெறும் இடத்தில் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீனவர்களால் அகற்றப்பட்டுள்ள போதும் போராட்டம் தொடர்ந்தும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265323</post-id>	</item>
		<item>
		<title>மீனவர்களுடன் முறுகல் &#8211; ஆத்திரமடைந்தார் டக்ளஸ் தேவானந்தா</title>
		<link>https://athavannews.com/2022/1265319</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 16:28:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[டக்ளஸ் தேவானந்தா]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<category><![CDATA[முறுகல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265319</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறும், தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதனிடையே, இன்று நண்பகல் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடன் கலைந்துரையாடினார். இதன்போது, தமக்கு ஆக்கப்பூர்வமான எழுத்து மூல தீர்வு வேண்டும் என மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர். எழுத்து மூல ஆவணம் வழங்க முடியாது, எனினும் வாய்மூலம் வாக்குறுதி வழங்குவதாக அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265319</post-id>	</item>
		<item>
		<title>வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை!</title>
		<link>https://athavannews.com/2022/1263191</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Jan 2022 16:01:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<category><![CDATA[முறைப்பாடு]]></category>
		<category><![CDATA[வல்வெட்டித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263191</guid>

					<description><![CDATA[வல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காதரன் (வயது 37) மற்றும் தவராசா சுதர்சன் (வயது 41) ஆகிய இரு மீனவர்களுமே காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) காலை தொழிலுக்கு சென்ற மீனவர்களில் 40 குதிரை வலு கொண்ட படகில் சென்ற இரு மீனவர்களும் கரை திரும்பவில்லை. காணாமல் போன இரு மீனவர்களையும் தேடும் பணிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263191</post-id>	</item>
		<item>
		<title>தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து நாளை போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2021/1258319</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Dec 2021 11:33:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இந்திய இழுவைப்படகு]]></category>
		<category><![CDATA[கடற்றொழிலாளர்]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258319</guid>

					<description><![CDATA[இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் அன்னராசா, “நாம் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் போராட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258319</post-id>	</item>
		<item>
		<title>பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்திய சிலர் மீனவர் மீது தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2021/1258068</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Dec 2021 04:36:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இந்திய இழுவை படகு]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258068</guid>

					<description><![CDATA[யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சிவில் உடையில் வந்த நபர்கள் தங்களை பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்தி மீனவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “தாக்குதலுக்குள்ளான மீனவர் கடற்றொழிலுக்கு சென்றவேளை கடலில் இந்திய இழுவை படகுகளால் 17 வலைகளை இழந்திருக்கின்றார். அவற்றை தேடியும் கிடைக்காத நிலையில் சில மணிநேரம் காலதாமதமாக பிறபகல் 2:45 மணியளவில் கரைக்கு திரும்பியிருக்கின்றார். கரைக்கு திரும்பியவர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சென்ற சிலர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258068</post-id>	</item>
	</channel>
</rss>
