<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முகக்கவசம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 09 Jun 2025 05:40:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முகக்கவசம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முகக்கவசத்துக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1435004</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 05:40:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[face masks]]></category>
		<category><![CDATA[அசேல சம்பத்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435004</guid>

					<description><![CDATA[நாடு ஒரு புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால், முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பில் உரையாற்றிய சம்பத், தற்போதைய சந்தை விலைகளின் படி, ஒரு முகக் கவசம் 50 ரூபாவாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விலையை ரூ.10 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே விலை உயர்வுக்குக் காரணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435004</post-id>	</item>
		<item>
		<title>இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்ட எல்லைகளை மீண்டும் திறக்கும் ஜப்பான்!</title>
		<link>https://athavannews.com/2022/1300713</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Sep 2022 04:51:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300713</guid>

					<description><![CDATA[கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த எல்லைகளை, தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஜப்பான் மீண்டும் திறக்கவுள்ளது. சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குச் செல்ல முடியும், மேலும் எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் பயண நிறுவனம் மூலம் செல்ல வேண்டிய அவசியமில்லை. தினசரி வருகைக்கான வரம்பும் நீக்கப்படும். நுழைய, பார்வையாளர்கள் இன்னும் மூன்று முறை தடுப்பூசி நிலையை நிரூபிக்க வேண்டும் மற்றும் எதிர்மறையான கொவிட் சோதனை முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300713</post-id>	</item>
		<item>
		<title>பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2022/1292406</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Jul 2022 04:55:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292406</guid>

					<description><![CDATA[நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பொது இடங்கள், கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கடந்த ஒருவார காலமாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292406</post-id>	</item>
		<item>
		<title>முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை- சுகாதார அமைச்சின் முடிவுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எதிர்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1286439</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 07:30:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286439</guid>

					<description><![CDATA[முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா பேரிடரை ஒழிக்காமல், இதுபோன்ற தீர்மானங்களை கட்டாயமாக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இதேநேரம், நோயாளிகள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிய வேண்டும் என சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286439</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை!</title>
		<link>https://athavannews.com/2022/1286379</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 03:49:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286379</guid>

					<description><![CDATA[இலங்கையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் உள் இடங்களிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் முகக்கவசங்களை அணியுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தவொரு தனிப்பட்ட நபரும் தங்கள் விருப்பப்படி முகக்கவசங்களை  அணிய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், பி.சி.ஆர். மற்றும் என்டின் பரிசோதனைகளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286379</post-id>	</item>
		<item>
		<title>முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2022/1286321</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jun 2022 11:02:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286321</guid>

					<description><![CDATA[நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணார்தன தெரிவித்துள்ளார். சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் சாதாரண முகமூடிகளை அணியலாம் எனவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286321</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது முகக்கவசம்!</title>
		<link>https://athavannews.com/2022/1277820</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Apr 2022 08:27:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அசேல குணவர்தன]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277820</guid>

					<description><![CDATA[பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277820</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் முகக்கவசம்- சுய தனிமைப்படுத்தல் விதிகள் முடிவுக்கு வந்தது!</title>
		<link>https://athavannews.com/2022/1273649</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 05:24:16 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[சுய தனிமைப்படுத்தல்]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273649</guid>

					<description><![CDATA[வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வருகின்றது. ஆனால் உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளில் முகக்கவசம் அணிவது இன்னும் சட்டப்பூர்வ தேவையாக இருக்கும். சிலர் இந்த நடவடிக்கையை வரவேற்றனர். மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிறுவனங்கள் தங்கள் பணியிடங்களில் கொவிட் அபாயத்தை மதிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273649</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் முகக்கவசம் அணிய வேண்டுமமென்ற கட்டுப்பாடுகள் நிறைவுக்கு வருகின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1273331</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 06:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[சுய தனிமைப்படுத்தல் விதிகள்]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273331</guid>

					<description><![CDATA[வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் முடிவுக்கு வருகின்றது. ஓமிக்ரோனின் துணை வகையால் இயக்கப்படும் அதிகரித்து வரும் தொற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வேல்ஸ் அரசாங்கம் அதன் மீதமுள்ள கொவிட் விதிகளில் சிலவற்றை நடைமுறையில் வைத்திருக்கும். ஆனால் அனைத்தையும் அல்ல. நிறுவனங்கள் தங்கள் பணியிடங்களில் கொவிட் அபாயத்தை மதிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் மட்டுமே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273331</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1270334</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 05:44:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270334</guid>

					<description><![CDATA[வேல்ஸில் நடைமுறையில் உள்ள மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டங்கள் எப்போது முடிவுக்கு வரலாம் என்பதற்கான திகதியை அமைச்சர்கள் வழங்குவது இதுவே முதல் முறை. வேல்ஸ் மாத இறுதியில் தொடங்கி, இலவச வெகுஜன சோதனையை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவரும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கும் பிரித்தானியாவின் கடைசி நாடாக வேல்ஸ் இருக்கும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270334</post-id>	</item>
	</channel>
</rss>
