<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முச்சக்கரவண்டி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 12 Jan 2026 12:13:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முச்சக்கரவண்டி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அநுராதபுரம் &#8211; ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1459618</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 12:13:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[anurathapura]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[முச்சக்கரவண்டி]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459618</guid>

					<description><![CDATA[அநுராதபுரம் &#8211; ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் முச்சக்கரவண்டி வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459618</post-id>	</item>
		<item>
		<title>முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றமா?</title>
		<link>https://athavannews.com/2023/1347698</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 04:30:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[AUTO]]></category>
		<category><![CDATA[PRICE.SRILANAK]]></category>
		<category><![CDATA[முச்சக்கரவண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347698</guid>

					<description><![CDATA[எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கட்டண அதிகரிப்பானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்களை மேலும் அசௌகரியப்படுத்தக்கூடும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347698</post-id>	</item>
		<item>
		<title>முச்சக்கரவண்டிகளுக்கு இன்று முதல் 10 லீற்றர் எரிபொருள்</title>
		<link>https://athavannews.com/2022/1309189</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Nov 2022 03:24:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[காஞ்சன விஜேசேகர]]></category>
		<category><![CDATA[முச்சக்கரவண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309189</guid>

					<description><![CDATA[முச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள் இன்று முதல் வழங்கப்படவுள்ளது. அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெறுவதற்கு மேல் மாகாணத்தில் பதிவு செய்வது கட்டாயம் என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அமைப்பின் அழைப்பாளர் ரோஹன பெரேரா குறிப்பிட்டுள்ளார். முன்னதாக முச்சக்கர வண்டிகளுக்கு ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, முச்சக்கரவண்டி ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மேல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309189</post-id>	</item>
		<item>
		<title>முச்சக்கரவண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 20 ரூபாயால் குறைக்க நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1306749</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Oct 2022 03:01:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்டணம்]]></category>
		<category><![CDATA[முச்சக்கரவண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306749</guid>

					<description><![CDATA[முச்சக்கரவண்டிகளுக்கு முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 20 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. QR முறையின் கீழ் தொழில்முறை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் இந்த விலை குறைப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை முச்சக்கரவண்டி சங்கங்களுடன் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306749</post-id>	</item>
		<item>
		<title>முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும்?</title>
		<link>https://athavannews.com/2022/1302279</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Oct 2022 14:40:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முச்சக்கரவண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302279</guid>

					<description><![CDATA[எரிபொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கும் பட்சத்தில் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் இதனைத் தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் பத்து லீற்றர் அல்லது அதற்கு மேலதிகமாக எரிபொருளை அனுமதித்தால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்க வசதியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302279</post-id>	</item>
		<item>
		<title>அராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார்</title>
		<link>https://athavannews.com/2021/1230249</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Jul 2021 07:56:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முச்சக்கரவண்டி]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம் - அராலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230249</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்- அராலி வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புகுந்து, வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.45 மணியளவில்,  2 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர், வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடி ஆகியவற்றினை உடைத்து, முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியதில் அது பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன்போது விழித்துக்கொண்ட வீட்டுக்காரர்களும் அயல்வீட்டினரும் இணைந்து துரத்தியபோது அவர்கள் தப்பித்துச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230249</post-id>	</item>
	</channel>
</rss>
