<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முடக்கநிலை கட்டுப்பாடுகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 11 Aug 2022 03:44:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முடக்கநிலை கட்டுப்பாடுகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வட கொரிய தலைவர் கொவிட் தொற்றுப் பரவலின் போது காய்ச்சலால் பாதிப்பு: சகோதரி தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1294298</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Aug 2022 03:44:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உள்நாட்டு சிகிச்சைகள்]]></category>
		<category><![CDATA[கிம் யோ ஜோங்]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[க்திவாய்ந்த மூத்த அதிகாரி]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294298</guid>

					<description><![CDATA[கொவிட் தொற்றுநோய்களின் போது வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், காய்ச்சலால் அவதிப்பட்டார் என அவரது சகோதரியும், சக்திவாய்ந்த மூத்த அதிகாரியுமான கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். இது தென்கொரியாவால் எல்லைப் பகுதியில் கொட்டப்படும் மாசுபடுத்தப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் பலூன்கள் ஆகியவற்றால் பரவியதாக கிம் யோ ஜோங் குற்றஞ்சாட்டினார். ஆனால், இந்த கூற்றுகளை ஆதாரமற்றறு என கூறி தென் கொரியா நிராகரித்துள்ளது. எனினும், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கொவிட்டுக்கு எதிரான நாட்டின் போரில் அவரது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294298</post-id>	</item>
		<item>
		<title>கொவிட்: அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலமும் முடக்கப்படும் அபாயம்?</title>
		<link>https://athavannews.com/2021/1238777</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Sep 2021 07:20:53 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குயின்ஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[மக்கள் தொகை]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238777</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான குயின்ஸ்லாந்தில், விரைவாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், மாநிலம் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட் பாதிப்பை உறுதிசெய்துள்ளது. 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் குயின்ஸ்லாந்தில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குடும்பத்தில் 5 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா என்பதை உறுதிசெய்வதற்கான முக்கிய நாட்களாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த குடும்பம், மாநிலத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238777</post-id>	</item>
		<item>
		<title>ஒருவருக்கு கொரோனா: அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெர்ராவில் ஒரு வாரத்துக்கு முடக்கநிலை!</title>
		<link>https://athavannews.com/2021/1233975</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Aug 2021 10:16:10 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய தலைநகர்]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<category><![CDATA[கான்பெர்ரா]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தொற்று]]></category>
		<category><![CDATA[நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233975</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெர்ராவில் ஒரு வருடத்திற்கு பிறகு முதல் கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டுள்ளதால், அங்கு ஒரு வாரத்துக்கு முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கநிலை கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி 17:00 மணிக்கு நடைமுறைக்கு வரும். தலைநகரப் பகுதி முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 400,000 மக்கள் வசிக்கிறார்கள். ஏனெனில், பாதிக்கப்பட்ட நபருக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது அதிகாரிகளுக்குத் தெரியாது. ஆகையாலேயே முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே குடியிருப்பாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233975</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவுஸ்ரேலிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்: இதுவரை 57பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1230421</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Jul 2021 08:36:59 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டங்கள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[டெல்டா மாறுபாடு]]></category>
		<category><![CDATA[பிரிஸ்பேன்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[மெல்பேர்ன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230421</guid>

					<description><![CDATA[கொவிட் தொற்றுகளின் உயர்வைச் சமாளிக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அவுஸ்ரேலிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 57பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேனில் சிறிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. சிட்னியின் மையப்பகுதி வழியாக அணிவகுத்துச் சென்றபோது மக்கள் &#8216;சுதந்திரம்&#8217; என்று கோஷமிட்டனர். இதேபோல, ஆயிரக்கணக்கான மக்கள் சிட்னியின் மையப்பகுதிக்கு ஹேமார்க்கெட் புறநகர் வழியாக அணிவகுத்துச் சென்றனர். நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) சுகாதார ஆணையம் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230421</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேசியா ஜாவா- பாலியில் கொவிட் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது!</title>
		<link>https://athavannews.com/2021/1226135</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Jul 2021 07:45:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தோனேசியா]]></category>
		<category><![CDATA[பாலி]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோகோ விடோடோ]]></category>
		<category><![CDATA[ஜாவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226135</guid>

					<description><![CDATA[இந்தோனேசியா தனது பிரதான தீவான ஜாவாவையும், பாலியின் சுற்றுலாத் தலத்தையும் முடக்குவதாக அறிவித்துள்ளது. நாடு தொற்றுப்பரவல் மற்றும் கொவிட் தொற்றுகளில் ஆபத்தான அதிகரிப்பை கண்டுவரும் நிலையில், ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தோனேசியா சமீபத்தில் இரண்டு மில்லியன் கொவிட் தொற்றுகளை பதிவு செய்தது. விடுமுறை பயணம் மற்றும் டெல்டா மாறுபாடு காரணமாக இந்த எண்ணிக்கை உயர்ந்தது. முடக்கநிலை கட்டுப்பாடுகள் குறைந்தது இரண்டு வாரங்கள் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கூடுதல் விபரங்கள் இன்னும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226135</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா வைரஸ் தொற்றுகள் மிக உயர்ந்த நிலைக்கு அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1225128</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Jun 2021 06:29:46 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தொற்றுகள்]]></category>
		<category><![CDATA[தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225128</guid>

					<description><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீக்கத் தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுகள், ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இருந்து மிக உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலக (ஓஎன்எஸ்) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த மற்றும் பிற புள்ளிவிபரங்கள், தடுப்பூசி திட்டம் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிக்கிறது. கடந்த ஜூன் 19ஆம் திகதி முதல் வாரத்தில் சுமார் 153,000 பேருக்கு கொவிட் இருப்பதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225128</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த 6பேர் வீடுகளுக்குள் சந்திக்க அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1217386</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 May 2021 08:21:01 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[போர்த்துகல்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[விருந்தோம்பல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217386</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் மே 24ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் உட்புற பகுதிக்குள் செயற்பட முடியும். திங்கட்;கிழமை முதல் இரண்டு வீடுகளைச் சேர்ந்த 6 பேரை வீடுகளுக்குள் சந்திக்க அனுமதிப்பது இதில் அடங்கும். அமைச்சரின் ஒப்புதலுக்கு உட்பட்டு வெளிநாட்டு பயணங்களுக்கான போக்குவரத்து ஒளி அமைப்பும் அன்றிலிருந்து நடைமுறைக்கு வரும். போர்ர்த்துகல் உட்பட வெளிநாட்டு பயணங்களுக்காக வடக்கு அயர்லாந்தின் பசுமை பட்டியல் என்று அழைக்கப்படும் நாடுகளின் பட்டியலில், பன்னிரண்டு நாடுகள் உள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217386</post-id>	</item>
	</channel>
</rss>
