<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முடக்கநிலை கட்டுப்பாடு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 21 Apr 2022 04:09:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முடக்கநிலை கட்டுப்பாடு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஷங்காயில் நடைமுறையில் உள்ள கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளில் தளர்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1277731</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Apr 2022 04:09:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உணவுப் பற்றாக்குறை]]></category>
		<category><![CDATA[ஓமிக்ரோன்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[ஷங்காய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277731</guid>

					<description><![CDATA[அதிகரித்து வரும் இறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்றுகள் இருந்தபோதிலும் ஷங்காய், அதன் கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கியுள்ளது. மூடல்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் வணிகங்களும் குடியிருப்பாளர்களும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மிக மோசமான வைரஸ் தொற்றுப் பரவரை எதிர்கொண்ட ஷங்காய், கடந்த மாதம் முதல் அதன் 25 மில்லியன் மக்களை தங்கள் வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளது. ஆனால் வேகமாக பரவும் ஓமிக்ரோன் மாறுபாட்டால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277731</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் காலகட்டத்தில் முடக்கநிலை அமுல்படுத்தப்படாது: நியூஸிலாந்து பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2022/1262977</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jan 2022 05:46:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஓமிக்ரோன் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262977</guid>

					<description><![CDATA[கொவிட்-19இன் ஓமிக்ரோன் மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு நாடு கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகளை ஏற்காது என நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். எனினும், சில கட்;டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார். நியூஸிலாந்து இன்னும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் தொற்றைக் காணவில்லை என்றாலும், அது தவிர்க்க முடியாதது என்று ஆர்டெர்ன் கூறினார். நியூஸிலாந்திற்கு வரும் ஓமிக்ரோன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலில் நுழைய வேண்டும். ஒரு தொற்று கண்டறியப்பட்டால், நாடு சிவப்பு அமைப்பு நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளும். ஓமிக்ரோனுக்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262977</post-id>	</item>
		<item>
		<title>21-22 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட அழைப்பு: பிரித்தானிய பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2021/1223209</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jun 2021 06:58:33 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[டெல்டா மாறுபாடு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி போடும் திட்டம்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223209</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற 21 மற்றும் 22 வயதுடைய சுமார் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்காகவும், பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறக்காததற்காகவும் மக்கள் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 21 மற்றும் 22 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்பட்டதால், 18 முதல் 20 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது அளவு போடுவதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223209</post-id>	</item>
		<item>
		<title>முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு: பிரதமர் பொரிஸ்</title>
		<link>https://athavannews.com/2021/1215948</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 15 May 2021 08:15:13 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இந்தியன் கொவிட் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[கொவிட் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215948</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தியன் கொவிட் மாறுபாடு கணிசமாக அதிக அளவில் பரவக்கூடியதாகக் கண்டறியப்பட்டால் சில கடினமான தேர்வுகள் இருக்கக்கூடும் எனவும் எச்சரித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு இடையிலான காத்திருப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 12 வாரங்களிலிருந்து எட்டு ஆக குறைக்கப்படும்&#8217; என கூறினார். இந்தியன் கொவிட் மாறுபாட்டின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215948</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் விருந்தோம்பல்- வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1214662</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 05:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[பப்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[முடக்கநிலை கட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214662</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் அடுத்த கட்டத்தை பிரதமர் உறுதிப்படுத்தவுள்ளதால், அடுத்த திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் மற்றும் வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தரவுகளை மேலும் தளர்த்துவதை ஆதரிக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிக்க அனுமதிக்கலாம். அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ், 10 பேருக்கு இடையில் நட்பு ரீதியான தொடர்பை மீட்டெடுக்க விரும்புவதாகக் கூறினார். அடுத்த நடவடிக்கை குறித்து மே 17ஆம் திகதி அமைச்சர்கள் காலையில் கூடி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214662</post-id>	</item>
	</channel>
</rss>
