<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 18 Apr 2021 03:00:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தமிழகத்தில் விரைவாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று: அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1210402</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Apr 2021 03:00:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210402</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது. முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெறவுள்ள குறித்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும்  உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கலந்துரையாடலை தொடர்ந்து தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210402</post-id>	</item>
		<item>
		<title>நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்</title>
		<link>https://athavannews.com/2021/1210196</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Apr 2021 04:14:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210196</guid>

					<description><![CDATA[தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவையாளராக திகழந்த நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “நடிகர் விவேக்கின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். தமிழ் திரையுலகில் 30 வருட காலங்களுக்கு மேலாக தனது ஆளுமையினால் மக்களிடத்தில் சிறந்து விளங்கிய ஒருவராவார். அத்துடன் சமூக சேவைகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அவரது நகைச்சுவை மக்களை சந்தோசப்படுத்தியது மாத்திரமின்றி சிந்திக்கவும் வைத்தது. அத்தகைய ஒருவரின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210196</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் அதிகரிப்பு- முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1209263</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Apr 2021 03:09:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209263</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விசேட ஆலோசனை கூட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) நடத்தவுள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில்  குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. குறித்த ஆலோசனை கூட்டத்தினை தொடர்ந்து சில முக்கிய அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதேவேளை தமிழகத்தில் நாளொன்றுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209263</post-id>	</item>
		<item>
		<title>சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க அரசு அரணாக இருக்கும்- முதலமைச்சர் பழனிசாமி</title>
		<link>https://athavannews.com/2021/1205405</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Mar 2021 03:43:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205405</guid>

					<description><![CDATA[சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க அரசு, எப்போதும் அரணாக இருக்குமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “தி.மு.க.வினர் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு எங்களது மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது. அத்துடன் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களினால் 100 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205405</post-id>	</item>
		<item>
		<title>எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன- முதலமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2021/1203226</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 04:49:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203226</guid>

					<description><![CDATA[மக்களை திசை திருப்புவதற்காக எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவி்க்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “எங்களது ஆட்சியில், பொதுமக்களின் முறைப்பாடுகள் மீது உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் மக்களுக்கு தேவையான சிறந்த செயற்றிட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில் எமக்கு எதிரானவர்கள், எம்மீது அவதூறுகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203226</post-id>	</item>
	</channel>
</rss>
