<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 27 Jan 2023 05:29:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உள்ளூர் சபை ஆட்குறைப்பிலிருந்து ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவார்கள்: முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்!</title>
		<link>https://athavannews.com/2023/1321991</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jan 2023 05:29:47 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் எண்ணிக்கை]]></category>
		<category><![CDATA[உள்ளூர் சபை]]></category>
		<category><![CDATA[கல்விச் செயலர் ஷெர்லி-ஆன் சோமர்வில்லே]]></category>
		<category><![CDATA[கிளாஸ்கோ]]></category>
		<category><![CDATA[கூடுதல் நிதியுதவி]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321991</guid>

					<description><![CDATA[உள்ளூர் சபை ஆட்குறைப்பிலிருந்து ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் உறுதியளித்துள்ளார். ஆசிரியப் பணியாளர்கள் வீழ்ச்சியடைவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த அவர், தனது அரசாங்கம் ஆசிரியர் எண்ணிக்கையைப் பாதுகாக்கச் செயல்படும் என கூறினார். கல்விச் செயலர் ஷெர்லி-ஆன் சோமர்வில்லே பாடசாலை நேரங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதைத் தடுக்கும் திட்டத்தை சில நாட்களுக்குள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சபைத் தலைவர்கள் இந்த நடவடிக்கையால் தீவிர ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். கடந்த வாரம் கிளாஸ்கோவில் 800 ஆசிரியர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321991</post-id>	</item>
		<item>
		<title>வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்ப்பது குறித்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சு!</title>
		<link>https://athavannews.com/2022/1316930</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 06:49:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சுகாதார சேவை]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்தின் ரோயல் நர்சிங் கல்லூரி]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316930</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்தின் தேசிய சுகாதார சேவையின் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்ப்பது குறித்து தொழிற்சங்கங்களுடன் சுகாதாரச் செயலர் ஹம்சா யூசப் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சராசரியாக 7.5 சதவீதி ஊதிய உயர்வு வழங்குவது ஸ்கொட்லாந்தின் ரோயல் நர்சிங் கல்லூரி மற்றும் இரண்டு தொழிற்சங்கங்களால் நிராகரிக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், தனது அரசாங்கம் தொழில்துறை நடவடிக்கையைத் தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறினார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வேலை நிறுத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316930</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்து விடுதலை பெறுவது தொடர்பான சுதந்திர வாக்கெடுப்பு: நீதிமன்றம் மறுப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1312187</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 03:45:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[சுதந்திர வாக்கெடுப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312187</guid>

					<description><![CDATA[பிரித்தானிய அரசாங்கத்தின் அனுமதியின்றி ஸ்கொட்லாந்து அரசாங்கம், சுதந்திர வாக்கெடுப்பு நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், அடுத்த ஆண்டு ஒக்டோபர் 19ஆம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்த விரும்புகிறார். ஆனால், பிரச்சினை வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை என்று நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்தது. பொது வாக்கெடுப்புக்கு முறையான ஒப்புதல் அளிக்க பிரித்தானியா அரசாங்கம் மறுத்துவிட்டது. நீதிபதி லார்ட் ரீட் கூறுகையில், &#8216;1999இல் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை உருவாக்கிய சட்டங்கள், ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312187</post-id>	</item>
		<item>
		<title>சுதந்திர ஸ்கொட்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பிக்கும் &#8211; ஸ்டர்ஜன்!</title>
		<link>https://athavannews.com/2022/1305266</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Oct 2022 05:11:32 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[எரிசக்தி சந்தை]]></category>
		<category><![CDATA[சுதந்திர வாக்கெடுப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305266</guid>

					<description><![CDATA[சுதந்திரமான ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கும், புதிய பொருளாதார முன்னோடிகளின்படி எரிசக்தி சந்தையை மறுவடிவமைப்பு செய்வதற்கும் விண்ணப்பிக்கும். இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் ஸ்கொட்லாந்து அரசாங்கத் தாள், நாணயம் மற்றும் எல்லை ஏற்பாடுகள் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளை அமைக்கும். உழைக்கும் மக்களை உயர்த்துவதற்கான இடம்பெயர்வு கொள்கையையும் இது கோடிட்டுக் காட்டும். புதிய சுதந்திர வாக்கெடுப்பு பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 60 சதவீத ஸ்கொட்லாந்து ஏற்றுமதிகள் பிரித்தானியாவின் பிற பகுதிகளுக்குச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305266</post-id>	</item>
		<item>
		<title>குறைந்தது 1,000 உக்ரைனிய அகதிகளை வரவேற்க தயாராகும் வேல்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1271823</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Mar 2022 06:21:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய அகதி]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271823</guid>

					<description><![CDATA[குறைந்தது 1,000 உக்ரைனிய அகதிகளை கவனிக்க வேல்ஸ் திட்டமிட்டுள்ளதாக, வேல்ஸ் முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். எனினும், வேல்ஸ் பொறுப்பேற்கும் அகதிகளின் எண்ணிக்கையை மொத்தமாக கணக்கிட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். வேல்ஸ் ஒரு புகலிட தேசமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், முதல் கட்ட தீர்மானத்தை எடுப்பதற்கான திட்டங்கள் இப்போது இருப்பதாகவும் அவர் கூறினார். முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட்டும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜனும் உக்ரைனிய அகதிகளை விரைவாகக் குடியமர்த்தவும், அவர்களைக் கவனித்துக்கொள்ளவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271823</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்கின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1261225</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jan 2022 06:37:30 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஓமிக்ரோன் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[கொவிட் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261225</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க உதவுகின்றன என்று அரசாங்க ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகள் குறித்த புதுப்பிப்பை முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஹோலிரூட்டில் அறிவிப்பார். தேசிய மருத்துவ இயக்குனர் பேராசிரியர் ஜேசன் லீட்ச் கூறுகையில், &#8216;இரவு விடுதிகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன&#8217; என கூறினார். ஆனால், ஸ்கொட்லாந்து அரசாங்கம் விதிகள் மிகவும் கடுமையானது என்ற விமர்சனத்தை எதிர்கொண்டது. சமீபத்திய ஸ்கொட்டிஷ் அரசாங்க கொவிட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261225</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்து மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1233307</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Aug 2021 08:06:34 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[பொது போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233307</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்து அதன் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. ஆனால் மக்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முககவசங்களை அணிய வேண்டும். நாடு இன்று (திங்கட்கிழமை) முதல் நிலை பூஜ்ஜியத்துக்கு நகர்ந்துள்ளது. அதாவது உடல் ரீதியான தூரத்திற்கான அனைத்து சட்டத் தேவைகளும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர இரவு விடுதிகள் உட்பட அனைத்து இடங்களும் மீண்டும் திறக்கப்படலாம். பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கிய போதிலும், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள விதிகள் இங்கிலாந்தை விட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233307</post-id>	</item>
	</channel>
</rss>
