<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முதலீடு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 16 Feb 2026 07:05:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முதலீடு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மூலோபாய முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகை!</title>
		<link>https://athavannews.com/2026/1465074</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Feb 2026 07:04:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[investments]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465074</guid>

					<description><![CDATA[சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் கீழ், 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள் பொருந்தும். தகுதியான திட்டங்கள் குறைந்தது 50 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465074</post-id>	</item>
		<item>
		<title>முக்கிய இந்திய நிறுவனங்கள் பலவற்றின் பிரதானிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வு!</title>
		<link>https://athavannews.com/2025/1437818</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Jul 2025 02:03:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Disanayake]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437818</guid>

					<description><![CDATA[இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்தனர். தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் (CII) ஒருங்கிணைப்பின் கீழ் பல முக்கிய இந்திய நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட சுமார் 20 இந்திய தொழில்முனைவோர் குழு எமது நாட்டில் செயற்பாட்டிலுள்ள திட்டமொன்றில் பங்கேற்கிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437818</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1325247</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Feb 2023 04:45:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பசுமை எரிசக்தி]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325247</guid>

					<description><![CDATA[உலகில் உள்ள அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை 2023-24 இல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமுல்படுத்துவதற்கும் கருத்துக்களை பெறவும் 12 விதமான கருப்பொருள்களில், வரவுசெலவு திட்டத்துக்கு பிந்தைய இணையக் கருத்தரங்களை எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை மத்திய நிதியமைச்சகம் நடத்துகிறது. முதல் நாளாக பசுமை வளர்ச்சி குறித்த இணையக் கருத்தரங்கில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் மோடி இவ்வாறு அழைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325247</post-id>	</item>
		<item>
		<title>முதலீடுகளுக்கு துரிதமாக  அனுமதி வழங்க பொருளாதார ஆணைக்குழு &#8211; ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2023/1324811</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 07:11:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்நாட்டு]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு முதலீட்டாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324811</guid>

					<description><![CDATA[உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் செல்வது சிக்கலானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நாடு பாரியளவு வருமானத்தை இழந்து வருவதாகவும் குறிப்பிட்டார். கண்டி, ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324811</post-id>	</item>
		<item>
		<title>அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1320068</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jan 2023 11:11:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிக எரிசக்தி]]></category>
		<category><![CDATA[உற்பத்தி]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320068</guid>

					<description><![CDATA[நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி, மறுபயன்பாடு, மறுசுழற்சி, மறுவடிவமைப்பு, மறுஉருவாக்கம் போன்ற நிலைத்தன்மையை நோக்கிய முக்கியமான படிகள் இந்தியாவின் கலாசார நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அபரிமிதமான புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய பாக்லே, நிலையான சக்தி மூலங்களிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320068</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைத்தீவுக்கு ஜனாதிபதி அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1313789</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 13:09:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உயர்தொழில்நுட்ப விவசாயத் துறை]]></category>
		<category><![CDATA[மாலைதீவு துணை ஜனாதிபதி பைசல் நசீம்]]></category>
		<category><![CDATA[மாலைத்தீவு]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313789</guid>

					<description><![CDATA[இலங்கையின் உயர்தொழில்நுட்ப விவசாயத் துறையில் முதலீடு செய்யுமாறு, மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். மாலைதீவு துணை ஜனாதிபதி பைசல் நசீம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை கருத்திற் கொண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்நிலை சுற்றுலா துறைகள் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313789</post-id>	</item>
		<item>
		<title>டுவிட்டர் எலோன் மஸ்க் வசம்: &#8216;பறவை விடுவிக்கப்பட்டது&#8217;</title>
		<link>https://athavannews.com/2022/1307584</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Oct 2022 10:18:18 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க்]]></category>
		<category><![CDATA[டெஸ்லா]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<category><![CDATA[ஸ்பேஸ் எக்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307584</guid>

					<description><![CDATA[ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என்ற பெரும் நிறுவனங்களின் உரிமையாளரான உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க், தற்போது பிரபல சமூகவலைதளமான டுவிட்டரை வாங்கியுள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்துக்கு நேற்று (வியாழக்கிழமை) திடீரென சென்ற எலான் மஸ்க், அங்கு நிறுவன ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தனது புதிய நிறுவனத்தில் பல மாற்றங்கள் கொண்டு வர அவர் முடிவு செய்த அவர், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ( சி.இ.ஓ.,) பராக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307584</post-id>	</item>
		<item>
		<title>இந்தியா &#8211; நியூசிலாந்து 4ஆவது ஆலோசனைக் கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2022/1289937</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Jul 2022 14:59:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[நியூசிலாந்து]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<category><![CDATA[வர்த்தகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289937</guid>

					<description><![CDATA[இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இடையேயான நான்காவது வெளியுறவு அமைச்சக ஆலோசனைகள் புதுடில்லியிலவ் நடைபெற்றது. இதில் இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருதரப்பு உறவுகளையும் மதிப்பாய்வு செய்தன. அத்தோடு, பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்திய தூதுக்குழுவிற்கு வெளிவிவகாரத்துறையின் கிழக்குப் பிரிவின் தலைவர் சவுரப் குமார் தலைமை தாங்கினார். நியூசிலாந்து தரப்பில் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அமெரிக்க மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289937</post-id>	</item>
		<item>
		<title>யாழில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் கடவு சீட்டு சேவையை ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா</title>
		<link>https://athavannews.com/2022/1288753</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jun 2022 03:42:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[தம்மிக்க பெரேரா]]></category>
		<category><![CDATA[தொலைக்காட்சி]]></category>
		<category><![CDATA[மாத்தறை]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288753</guid>

					<description><![CDATA[கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார். தற்போது கடவுச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288753</post-id>	</item>
	</channel>
</rss>
