வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் ...
Read moreமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றுகாலை தனியார் பேருந்தொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசுவமடுவில் இருந்து ...
Read moreமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு 8 ...
Read moreமுல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், கற்சிலைமடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்று பிற்பகல் இணைந்து முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் ...
Read moreமுல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனமொன்று நேற்றுமாலை ஒட்டிசுட்டான்- மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் ...
Read morehttps://youtu.be/5D18ja-qBus முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...
Read moreசீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பான இடங்களில் தங்க ...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்கள், தமது மாடுகளுக்கான பண்ணைப்பதிவுச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கிருஜகலா சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது ...
Read moreமுல்லைத்தீவு, சிலாவத்தை வீதியில் நேற்றிரவு (10) இரவு மோட்டார் சைக்கிளொன்று இராணுவத்தினரின் பேருந்துக்குள் சிக்குண்டத்தில் இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் ...
Read moreசீன அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.