<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முல்லைத்தீவு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 12 Jan 2026 11:00:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முல்லைத்தீவு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புதுக்குடியிருப்பில்  T56 ரவைகளுடன்  ஒருவர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1459577</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 09:35:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[ரவைகள்]]></category>
		<category><![CDATA[விஷேட அதிரடி படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459577</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றையதினம் மாலை மோட்டார் சைக்கிளில் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு விஷேட அதிரடி படையினரால் வழிமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளார். சோதனையின் போது குறித்த நபரின் உடமையில் T56 ரக துப்பாக்கிக்குரிய 8 ரவைகள் வைத்திருந்தமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459577</post-id>	</item>
		<item>
		<title>இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1454610</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 02:55:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Nayaru]]></category>
		<category><![CDATA[நாயாறு]]></category>
		<category><![CDATA[பாலம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454610</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு, நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளது. இதனால், குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாலம் உடைந்ததன் காரணமாக முல்லைத்தீவிலிருந்து மணலாறு பகுதிக்கு, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு, முல்லைத்தீவிலிருந்து கோக்கிலாய் பகுதிக்குமான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454610</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் பேரனர்த்தம் &#8211; முல்லைத்தீவில் நடப்பது என்ன?</title>
		<link>https://athavannews.com/2025/1454217</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Nov 2025 19:50:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454217</guid>

					<description><![CDATA[&#160; கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வரை பேருந்து சேவை நடைபெறுகிறது. அதிலும் A &#8211; 35 நெடுஞ்சாலையில் மாணிக்கப்பிள்ளையார் கோவிலடி, மூங்கிலாறு, கைவேலி மஞ்சள் பாலம் பகுதிகள் வீதியை மூடி வெள்ளம் பாய்வதால் பேருந்துகள் போன்ற வாகனங்கள் மட்டும் பயணிக்கின்றன. பொறுப்பு வாய்ந்த அரச நிர்வாக கட்டமைப்போ, படைத்தரப்போ மக்களை மீட்கும் பணியில் ஈடுபடவில்லை. இருட்டுமடு, குரவில் உட்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. புதுக்குடியிருப்பு நகரில் வெள்ளம் தேங்கியுள்ளது.  புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலையின் அருகாக உள்ள வீதியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454217</post-id>	</item>
		<item>
		<title>இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் செல்வோம்! &#8211; ஜனாதிபதி தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1445712</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 08:27:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[அநுர குமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445712</guid>

					<description><![CDATA[தோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதத்தை கையில் எடுப்பதாகவும், இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் தாம் செல்லவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற தெங்கு முக்கோண தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது” தாம் ஒருபோதும் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்போவதில்லை எனவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் குறிக்கோளுடனேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பழைய இனவாத கோஷங்களுக்கு எதிரான முற்போக்கான செயற்பாடுகளை தாம் ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445712</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவு: கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் முக்கியத் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2025/1445372</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 08:46:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[கொக்குத்தொடுவாய்]]></category>
		<category><![CDATA[மனித புதைகுழி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445372</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான தகவல்களை  இதுவரை எவரும் வெளிப்படுத்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழி தொடர்பான வழக்கு  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதன்போது கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண்பது தொடர்பில் 3 வாரங்களுக்கு முன்னதாக  பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்ட போதும் குறித்த பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445372</post-id>	</item>
		<item>
		<title>கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை; ரவிகரன் எம்.பி. கடும் எதிர்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1445225</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 04:59:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ravikaran]]></category>
		<category><![CDATA[கேப்பாப்புலவு]]></category>
		<category><![CDATA[ரவிகரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445225</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு, கேப்பாப்புலவு காணி விடயம் தொடர்பாக இலங்கை விமானப் படையினர் விடுத்த கோரிக்கைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எடும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஏற்கனவே படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி விசனம் வெளியிட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445225</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவு சம்பவம்: நான்கு இராணுவ வீரர்களுக்கு விளக்கமறியலில்!</title>
		<link>https://athavannews.com/2025/1443866</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 07:02:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Muttaiyankattu]]></category>
		<category><![CDATA[முத்தையன்கட்டுகுளம்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443866</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு, முத்தையன்கட்டுகுளம் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முல்லைத்தீவு பதில் நீதிவான் எஸ்.எச். மாரூஸ் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இந்தக் குழுவினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர், அதில் இருவர் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர். 32 வயதான எதிர்மனசிங்கம் கபில்ராஜ் என்பவரின் மரணம் தொடர்பாக இந்த கைதுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443866</post-id>	</item>
		<item>
		<title>குடும்பஸ்தரைக்  கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1421945</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Feb 2025 09:29:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[முள்ளியவளை]]></category>
		<category><![CDATA[முறிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421945</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு, முள்ளியவளை, முறிப்பு பகுதியில்  குடும்பஸ்தர் ஒருவரைக்  கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த  13ஆம் திகதி  இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேகநபர்கள் மூவரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421945</post-id>	</item>
		<item>
		<title>உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: குடும்பஸ்தர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1419084</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jan 2025 12:41:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Bike]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419084</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு,  சுதந்திரபுரம் பகுதியில்  நேற்றைய தினம், உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று  மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் பகுதியில் நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கியொன்றும்  நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர்  ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த விபத்தினை ஏற்படுத்தி விட்டு உழவியந்திரத்துடன் சாரதி தப்பிச்சென்ற நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் இரவு  சாரதி  கைது செய்யப்பட்டுள்ளார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419084</post-id>	</item>
		<item>
		<title>மியன்மார் அகதிகள் கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டமைக்காக காரணம் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2024/1413988</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 10:20:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413988</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத் தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”  துறைமுகம் ஒன்று இருந்திருந்தால் மியன்மார் அகதிகள் முள்ளிவாய்க்காலில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413988</post-id>	</item>
	</channel>
</rss>
