<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 14 May 2025 04:13:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1431778</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 14 May 2025 04:13:15 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431778</guid>

					<description><![CDATA[முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்தவர்களின்  நினைவேந்தல் நிகழ்வும்   நடைபெற்றது. இதன்போது விசேட பூஜைவழிபாடு இடம் பெற்றதோடு முள்ளிவாய்க்கால் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும்  வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி காய்ச்சப்பட்டு சிரட்டையில் மக்களுக்கு பரிமாரப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431778</post-id>	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவுதினம் &#8211; சிவாஜிலிங்கம் கைதாகி பின்னர் விடுதலை!</title>
		<link>https://athavannews.com/2021/1216704</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 09:22:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சிவாஜிலிங்கம்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216704</guid>

					<description><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியபோதே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் பொலிஸாருடனான கடும் வாக்குவாதத்தின் பின்னர் எச்சரிக்கையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216704</post-id>	</item>
		<item>
		<title>மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றிவிட்ட காவலாளி- யாழ்.பல்கலையில் சம்பவம்</title>
		<link>https://athavannews.com/2021/1216689</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 09:10:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழக காவலாளி]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216689</guid>

					<description><![CDATA[இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால்  ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  இதன்போது பல்கலைக்கழக காவலாளி மாணவர்களினால்  ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றியுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மாணவர்கள்,  இந்த செயற்பாடு எமது இறந்த உறவுகளை அவமதிக்கும் செயலாகும் என கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக நேற்றைய தினம் பல்கலைக் கழகத்திற்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216689</post-id>	</item>
		<item>
		<title>இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1216421</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 03:38:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[jaffna university]]></category>
		<category><![CDATA[May 18]]></category>
		<category><![CDATA[Mullivaikkal Remembrance]]></category>
		<category><![CDATA[மாணவர் ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி]]></category>
		<category><![CDATA[மே 18]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216421</guid>

					<description><![CDATA[மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளில் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளாகும். தமிழ் மக்களைக் கொடூரமாக அழித்ததோடு மட்டுமல்லாமல் எமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசாங்கத்தின் ஆட்சியில் இந்த நினைவுகூரலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216421</post-id>	</item>
		<item>
		<title>தமிழினம் இலக்கை அடையும்வரை வரலாற்றை இளம் தலைமுறைக்குக் கடத்துவோம்!</title>
		<link>https://athavannews.com/2021/1216422</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 03:35:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[May 18]]></category>
		<category><![CDATA[Mullivaikkal Remembrance]]></category>
		<category><![CDATA[பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி]]></category>
		<category><![CDATA[மக்கள் பேரெழுச்சி இயக்கம்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி]]></category>
		<category><![CDATA[மே 18]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216422</guid>

					<description><![CDATA[தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினைத் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. மே-18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாக சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டே வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக 2006ஆம் ஆண்டு ஆரம்பித்த ஆக்கிரமிப்பு 2009ஆம் ஆண்டு அதியுச்சம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216422</post-id>	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: தமிழ் மக்களுக்கு சித்தார்த்தன் முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1216262</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 17 May 2021 06:19:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216262</guid>

					<description><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தங்களின் வீடுகளிலேயே அஞ்சலியை செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கேட்டுக் கொண்டார். யாழில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சித்தார்த்தன் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுடைய மக்களின் இழப்பை நினைகூர்வதற்கு மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் ஊடாக சர்வதேசத்தின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டுச் செல்வோம். முள்ளவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக நடுவதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216262</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை அரசு இன்னுமொரு இனப்படுகொலையை செய்துள்ளது- சிவசக்தி ஆனந்தன்</title>
		<link>https://athavannews.com/2021/1215740</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 14 May 2021 06:03:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிவசக்தி ஆனந்தன்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215740</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை உடைத்து நினைவுக்கல்லை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளமையானது இன்னுமொரு இனப்படுகொலைக்கு நிகரானதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் மரணித்தவர்களை நினைவு கூருவது என்பது அடிப்படை உரிமையாகும் என இலங்கை அரசியலமைப்பில் மட்டுமன்றி  ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனாலும் அடிப்படை உரிமையை  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215740</post-id>	</item>
		<item>
		<title>தமிழ் பெரும்பரப்பு ஒன்றிணைந்து மே-18ஐ எப்படி நினைவுகூர்வது?</title>
		<link>https://athavannews.com/2021/1213796</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 May 2021 19:42:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[May 18]]></category>
		<category><![CDATA[Mullivaikkal Remembrance]]></category>
		<category><![CDATA[இறுதிப் போர்]]></category>
		<category><![CDATA[தமிழர்கள்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி]]></category>
		<category><![CDATA[மே 18]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213796</guid>

					<description><![CDATA[மே-18ஐ இம்முறையும் நினைவு கூர்வதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் சுருங்கியே காணப்படுகின்றன. கடந்த ஆண்டும் அரசாங்கம் நினைவுகூர்தலை பெருந்தொற்று நோயைக் காரணமாகக் காட்டித்  தடுத்தது. இந்த ஆண்டும் அதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. குறிப்பாக அண்மைய வாரங்களில் பெருந்தொற்று நோயின் வீரியம் அதிகமாக உணரப்படும் ஒரு மருத்துவ அரசியல் பின்னணியில் அரசாங்கம் நினைவுகூர்தலைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதிலும் குறிப்பாக மே தின ஊர்வலங்களைப் பெரும்பாலான கட்சிகள் இரத்துச் செய்திருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டங்களைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213796</post-id>	</item>
		<item>
		<title>உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2021/1211720</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 03:30:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211720</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211720</post-id>	</item>
	</channel>
</rss>
