<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 18 May 2022 03:31:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த்தி!</title>
		<link>https://athavannews.com/2022/1282392</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 18 May 2022 03:06:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282392</guid>

					<description><![CDATA[நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று தசாப்த காலமாக இந்தப் போர் இடம்பெற்றிருந்தது. போரின் முடிவில் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றதாக அறிவித்து போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இறுதிப் போரின்போது நாற்பதாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. எவ்வாறிருப்பினும் இந்த யுத்தத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282392</post-id>	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தமிழரசு கட்சியும் நடத்தியது</title>
		<link>https://athavannews.com/2021/1216737</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 10:06:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[தமிழரசு கட்சி]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216737</guid>

					<description><![CDATA[இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியும் நினைவேந்தல் நிகழ்வினை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியுள்ளது. தமிழரசு கட்சி, தனது கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த நிகழ்வினை இன்று நடத்தியுள்ளது. இதில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216737</post-id>	</item>
		<item>
		<title>மூன்று பொலிஸ் பிரிவினரால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு நீதிமன்ற தடை உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2021/1216635</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 06:57:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216635</guid>

					<description><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கூடாதென இரண்டு பொலிஸ் பிரிவினரால் நீதிமன்ற தடையுத்தரவு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) வாழைச்சேனை- விபுலானந்தர் வீதியிலுள்ள தமது வீட்டிற்கு வருகை தந்த வாகரைப் பொலிஸ் பிரிவினரும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவினரும் குறித்த தடை உத்தரவை வழங்கி வைத்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும், வாழைச்சேனை பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி தனக்கு மூன்று பொலிஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216635</post-id>	</item>
		<item>
		<title>நீதி கிடைக்கும் வரை ஓயாது போராடுவோம்- நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1216623</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 06:33:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216623</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து உரை நிகழ்த்திய முதல்வர், “உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி, அவர்களது இழப்புக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாகும். ஆகவே, நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216623</post-id>	</item>
		<item>
		<title>நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது</title>
		<link>https://athavannews.com/2021/1216442</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 03:17:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா அச்சுறுத்தல்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216442</guid>

					<description><![CDATA[கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளடங்களான முல்லைத்தீவு மாவட்டத்தின் 3  பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதேவேளை முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம்  நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வை நடத்துவதற்கு  முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட நிலையில், குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216442</post-id>	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு கூட்டமைப்பினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட  26 பேருக்கு தடை</title>
		<link>https://athavannews.com/2021/1216209</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 17 May 2021 04:21:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சமூக சேவை அமைப்புக்கள்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216209</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு 12 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு  26 பேருக்கு தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புக்கள் உள்ளிட்ட  26 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216209</post-id>	</item>
		<item>
		<title>இனப் படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்த எல்லாருக்கும் ஒரு பொறுப்பு உண்டு!!</title>
		<link>https://athavannews.com/2021/1216152</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 May 2021 21:14:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[May 18]]></category>
		<category><![CDATA[Mullivaikkal Remembrance]]></category>
		<category><![CDATA[இறுதி யுத்தம்]]></category>
		<category><![CDATA[இனப் படுகொலை]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[நினைவுகூரல்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர் தமிழர்கள்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[மே 18]]></category>
		<category><![CDATA[வடக்கு கிழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216152</guid>

					<description><![CDATA[இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது முதலாவதாக ஒரு கூட்டுத் துக்கத்தை அழுதுதீர்ப்பது. அது ஒரு கூட்டுச் சிகிச்சை. அது ஒரு கூட்டுக் குணமாக்கல் பொறிமுறை. அதற்குப் பண்பாட்டு அம்சங்கள் அதிகம் உண்டு. துக்கத்தைத் தொடர்ந்தும் தேக்கி வைத்திருந்தால் அது கட்டுப்படுத்த முடியாத ஆவேசமாக, பழிவாங்கும் உணர்ச்சியாக மாறும். எனவே, அதனை வெளியே விடவேண்டும். நினைவு கூர்தலானது கூட்டுத் துக்கத்தை குணப்படுத்தும் ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையும். இது நினைவுகூர்தலின் பண்பாட்டு மற்றும் உளவியல் அம்சமாகும். இரண்டாவதாக, நினைவுகூர்தலானது கூட்டுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216152</post-id>	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவுகூரலைத் தடுக்க முல்லைத்தீவின் ஏழு பொலிஸ் நிலையங்கள் தடையுத்தரவைப் பெற்றன!</title>
		<link>https://athavannews.com/2021/1215883</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 May 2021 14:37:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Mullivaikkal Remembrance]]></category>
		<category><![CDATA[தடை உத்தரவு]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215883</guid>

					<description><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, 27 பேருக்கு எதிராக இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம், ஒட்டுசுட்டான், மல்லாவி, ஐயன்கன்குளம், முள்ளியவளை ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களால் தடையுத்தரவு கோபரப்பட்டது. அந்தவகையில், முல்லைத்தீவு பொலிஸாரால் .வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மரியசுரேஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215883</post-id>	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை- அரசுதான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு குற்றச்சாட்டு</title>
		<link>https://athavannews.com/2021/1215816</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 14 May 2021 08:30:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறுதி யுத்தம்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215816</guid>

					<description><![CDATA[இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமைப்போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தும் வகையில் கலந்துகொண்ட  தவத்திரு வேலன் சுவாமிகள்,  யாழ்.குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதி அருட்பணி செல்வன் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215816</post-id>	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்- வீடுகளிலேயே நினைவு கூறுமாறு மக்களுக்கு அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1215597</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 13 May 2021 08:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் தேசிய மக்கள் முன்னணி]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215597</guid>

					<description><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை)  நடைபெற்றது. குறித்த நிகழ்வு கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல் இன்றி  தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆரம்பத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் வாரம் மே 12 தொடக்கம் மே 18வரை ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215597</post-id>	</item>
	</channel>
</rss>
